ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மகிந்தவினால் அமைக்கப்பட்ட சிறிலங்காவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு 2 மாதம் "விடுமுறை" அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 758 views
-
-
ஓமந்தனை சோதனை நிலையத்தை சனிக்கிழமைகளிலும் திறக்கப்பட உள்ளது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கை பிரதிநிதி டூன் வண்டேன்ஹோவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 756 views
-
-
கிழக்குப் பகுதியில் ஆட்கடத்தல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெறுவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 708 views
-
-
மன்னார் மாவட்டம் தம்பனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார். 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு…
-
- 2 replies
- 1.6k views
-
-
'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்." - கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரச…
-
- 6 replies
- 3.9k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....93831e3fb400ce8
-
- 2 replies
- 2.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் மாவடிவேம்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த சம்பந்தன் என்ற கண்ணன் (வயது 22), அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 744 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் சகோதர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 601 views
-
-
ஏபிசி தகவல் தொடர்பு வலைப்பின்னலின் கீழ் இயங்கிய சூரியன் எப் எம் (தமிழ் சேவை) உட்பட்ட அனைத்து மொழி மூல வானொலிச் சேவைகளுக்கும் மகிந்த ஜனநாயக விரோத சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மீது முன்னைய ஜனாதிபதி சந்திரிக்காவும் ஜனநாயக விரோதமான முறையில் தடைகளைக் கொண்டு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் ஒன்று குறித்து தகவல் வெளியிட்டதற்காகவே ஏபிசியின் அனைத்து வானலை சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. Sri Lanka knocks ABC's radio services off the air [TamilNet, Friday, 26 October 2007, 06:31 GMT] One of the main sources of breaking news in Sri …
-
- 12 replies
- 5k views
-
-
ஒப்பரேசன் எல்லாளன் படை நடவடிக்கையில் களப்பலியான கரும்புலிகளை நினைவு கூர்ந்து ஓர் பாடல் http://www.yarl.com/videoclips/view_video....114485aa4e0a23b
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 12 replies
- 7k views
-
-
Posted on : Sat Oct 27 7:15:00 2007 .அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் அரசின் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையா ரிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத் துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, லூயிஸ் ஆர்பருக்கு அவசர மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதி லேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக் கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: நீங்கள் அண்மையில் இலங்கைக்கு மேற் கொண்ட விஜயத்தின்போ…
-
- 1 reply
- 1.4k views
-
-
இனநெருக்கடியை இராணுவக் கண்ணோட்டத்தில் அணுகினால் எத்தரப்புமே இறுதிவெற்றி இலக்கை அடைய முடியாது [27 - October - 2007] காலகண்டன் இன்றைய காலம் உலகமயமாதலின் காலமாகும். முதலாளித்துவத்தின் தொடர்ச்சியை சகல நிலைகளிலும் தூக்கி நிறுத்தி அதனைப் பலவழிகளிலும் பலமுடையதாக்கி முன்கொண்டு செல்வதற்கு ஏகாதிபத்தியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரலே உலகமயமாதலாகும். உலக நாடுகளின் பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத்துறைகள் அனைத்திலும் இந்த உலகமயமாதலின் நச்சுத்தனங்கள் மிக மிக நாசுக்காகவே ஊடுருவல் செய்து நிற்கின்றன. அவற்றின் நோக்கங்கள், தன்மைகள், செயற்பாடுகள், விளைவுகள் பற்றி பரந்துபட்ட மக்கள் எவ்வித கவனமும் கவலையும் கொள்ளாத வகையிலே தான் இவ் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் மூன்றாம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 05:18 PM ஈழம்] [பி.கெளரி] அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகளை அறிய.. http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 0 replies
- 1.4k views
-
-
வெள்ளி 26-10-2007 19:20 மணி தமிழீழம் [செந்தமிழ்] அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன் எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்... எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர். …
-
- 2 replies
- 3.1k views
-
-
-
வெள்ளி 26-10-2007 17:11 மணி தமிழீழம் [தாயகன்] வான்படைத்தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாது - அரசு இன்று ஒப்புக்கொண்டது விடுதலைப் புலிகளின் சிறப்பு தற்கொடைக் கரும்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான அநுராதபுரம் வான் படைத் தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாமல் இருப்பதை, தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் இன்று சிறீலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சிறீலங்கா வான் படைத்தளபதி றொஷான் குணதிலக்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். விமானத் தளத்தின் ஓடு பாதை உட்பட பல இடங்களும், கட்டடங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், விமான எதிர்ப்புக் கருவிகள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளக்கட்…
-
- 7 replies
- 3.3k views
-
-
பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவிரித்துள்ளார். இதுகுறித்து கிழக்கு மாகாணத்தையும் வடமத்திய மாகாணத்தையும் இணைக்கும் பாலம் ஒன்றைத் திறந்து வைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது உறுதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கும், விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் நான் தெரியப்படுத்த விரும்புவதாகவும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். புலிகளுடன் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணப்படாத நிலையிலேயே நாங்கள் தாக்குதல்களை நடத்தினோம். விடுதலைப் புலிகள் பேச்சுக்களைக் சீர்குலைத்தனர். த…
-
- 7 replies
- 4k views
-
-
நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 02:14 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] "வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்" என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம்: 09.10.2007 என் அன்பான மக்களுக்கு, சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்…
-
- 7 replies
- 3k views
-
-
வெள்ளி 26-10-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் கண்ணிவெடித் தாக்குதல் - 6 படையினர் பலி வவுனியாவில் சிறீலங்காப் படையினரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 6 படையினக் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா கல்மடு பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆனால், புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எடுத்து செயலிழக்கச் செய்ய முற்பட்டபோதே அது வெடித்து தமது படையினர் இறந்திருப்பதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுயாதீன தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Pathivu
-
- 2 replies
- 2.2k views
-
-
இரகசியப் பொலிஸார் தகவல் அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே, விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் விமானப் படைத் தளப் பகுதிக்கு விடுதலைப்புலிகள் வந்து சென்றது தெரியவந்ததாக, விசாரணைகளை நடத்தும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடந்த இரு நாட்களில் விமானப்படைத்தளத்தைச் சுற்றியுள்ள பத்து வீடுகளில் தங்கியிருப்போரை தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளத
-
- 3 replies
- 2.9k views
-
-
வியாழன் 25-10-2007 17:16 மணி தமிழீழம் [மோகன்] வன்னியில் 21 கரும்புலி மாவீரகளுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீரவணக்கம் எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்களும் இன்று தமிழீழத்தில் நினைவுகூரப்படுகின்றனர். 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு இக் கரும்புலி மாவீரர்களுக்கு பொதுமக்கள் வணக்கம் செலுத்துகின்றனர் மேலும் வாசிக்க... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 4 replies
- 1.8k views
-
-
யாருக்கு இந்த இழிவு? ஜ வெள்ளிக்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ யுத்தம் என்றாலும் அதைக் கைக்கொள்வதிலும் ஒரு நாக ரிகம் நியாயம் அவசியமாகும்.யுத்தத்தில் பொதுவாகக் கையாளவேண்டிய ஒரு நடை முறை சர்வதேச வழக்காறாக இருந்து வருகின்றது. அதைப் பின்பற்றுவது யுத்தத் தரப்புகளின் கடமையாகும்.நியாயம் வேண்டி கௌரவமான வாழ்வும், இருப்புக்கான உரிமையும் வேண்டி நீதியுடன் போராடி வருகின்ற ஈழத் தமிழினத்துக்கு எதிராகக் கொடூரமான அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் கொழும்பு அரசு.அநுராதபுரத்தில் உள்ள விமானப்படையினரின் பிரதான தளம் மீது அதிகாலை வேளை ஊடுருவி ஒரு துணிச்சலான தாக்குதலைப் புலிகளின் கரும்புலி அணி ஒன்று மேற்கொண் டிருக்கின்றது. அதே சமயம், …
-
- 0 replies
- 2.5k views
-
-
அனுராதபுரச் சிங்கள வான்தளம்மீதான கரும்புலி, வான்புலித் தாக்குதல் விரிவு அனுராதபுரத் தாக்குதலுக்குப் புலிகளின் கரும்புலி அணிகள் வன்னி முன்னரங்க நிலைகளிலிருந்து அரணக்(இராணுவ) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் போன்றதாகவோ அல்லது மறைவாகவோ ஊடுருவி அனுராதபுரக் காட்டு வழிகளால் அனுராதபுர வான்தளம் அமைந்திருக்கும் பகுதிக்கு அதனருகில் உள்ள ஆழம் குறைந்த குளத்தைக் கடந்து சென்றடைந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. சிங்கள அரணத்தால் வெளியிடப்பட்ட இறந்த கரும்புலிகளின் படங்களின்படி, தாக்குதலுக்குச் சென்ற கரும்புலிகள் அனுராதபுரத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள அரணப் படையணிகளில் ஒன்று அணிந்திருந்த சீருடையை அணிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் வான்தளத்தை அண்மிக்கும்போது யாரேனும் கண்ணில் த…
-
- 18 replies
- 6.4k views
-