ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
http://www.yarl.com/videoclips/view_video....b51c68001e7e0e5
-
- 0 replies
- 1.9k views
-
-
த.தே.கூட்டமைப்பின் நா.உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கொலை அச்சுறுதல் விடயத்தை சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் கவனத்தக்கு கொண்டு சென்றுள்ளது ஐ.தே.க. இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடளுமன்ற ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழுவின் விசேட பிரதிநிதியொருவர் வெகு வரைவில் இலங்கை வந்து நிலைமைகளை அவதானிப்பார் என அறிவிக்கப்படுகிறது. ஐ.தே.கவின் நிவாரண மற்றும் மனித உரிமைகள் குழுவின் உதவிச் செயலர் என்ற வகையில் கட்சி சர்ர்பில் இந்த நடவடிக்கையை டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. மேற் கொண்டார். எனத் தெரிவிக்கப்டுகின்றது. இது தொடர்பில் ஜயலத் எம்.பி உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான எம்.பிக்களுக்கும், கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கடிதமொன்றை வரைந்து அனுப்பி வைத்துள்ளார். அதன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந்தித்துப் பேசியதாக சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
சென்னை, செப். 21: இலங்கைப் பிரச்னை: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு அரசியல் ரீதியாகவும் ராஜீய ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை இலங்கை அரசு வழங்க இந்தியா அறிவுறுத்த வேண்டும். மேலும் இலங்கை அரசுடன் பேசி மனிதாபிமான உதவிகளை வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும். http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Title&Dist=
-
- 0 replies
- 944 views
-
-
கே.பி தொடர்பாக இந்தியா 4வருடமாக நோர்வேயுடன் மோதல். - நடந்து முடிந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் சி.பி.ஜ. ஜ செவ்வாய்கிழமைஇ 18 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று சந்தேகிக்கபடும் கே.பி என்பவர் தொடர்பாக 2003ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவரை இந்தியாவிற்கும் நோர்வேக்கும் இடையே பாரிய மோதல் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக சி.பி.ஜயுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பாக சி.பி.ஜ உளவாளியாக இருக்கும் றயேஸ் கே.சிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கு தருகின்றோம். கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுபவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக கருதப்பட்டுபவர். 2003ம் ஆண்டில் இருந்த 2004ம் ஆண்டுவரை …
-
- 6 replies
- 3.6k views
-
-
சிறிலங்காவின் பிரதி அமைச்சராக இருந்த அன்வர் இஸ்மாயிலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 883 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவும், சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவும் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த விஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 911 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவித்து அவர்களின் உயிர்களுக்கு உலை வைக்கப்படும் என அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் யாழ். பல்கலைக்கழகங்களில் பல்வேறு பீடங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. 'நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு' என்ற பெயரிலேயே இந்தத் துண்டுப் பிரசுரம் அனுப்பப்பட்டிருக்கின்றது. பல்கலைக்கழக மாணவர் சபையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்களே பெரும்பாலும் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. புலிகளுடன் தொடர்புகளைப் பேணும் பெண்களுக்கு கிருஷாந்தி குமாரசுவாமி, ரஜினி போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்றும் அந்தப் பிரசுரங்களில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. …
-
- 0 replies
- 934 views
-
-
மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா மீது அனைத்துலகம் தடை விதிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 704 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை நலமடைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று "கடற்கரும்புலிகள் பாகம் - 11, தேசத்தின் புயல்கள் பாகம் - 5" இறுவட்டு அறிமுக நிகழ்வில் பேசிய கடற்புலிகளின் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 15 replies
- 4.5k views
-
-
பம்பலப்பிட்டி இரவு விடுதியொன்றில் வைத்து சமிந்த சேனசிங்க என்பவரை துப்பாக்கியால் தாக்கிய குற்றச்சாட்டில் கைதான மாலக சில்வாவுக்கு எதிரான வழக்கு கல்கிசை நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம் பெற்றது.மேலதிக நீதிவானின் உத்தரவின் பேரில் பொலிஸார் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்காக அழைத்துச் செல்வதை இங்கு காணலாம். ... http://www.thinakural.com/ மாலகவுக்கு விளக்கமறியல் நீடிப்பு பிணை வழங்க கல்கிசை நீதிமன்றம் மறுப்பு [20 - September - 2007] [Font Size - A - A - A] -த.தர்மேந்திரா- அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வரும் பம்பலப்பிட்டி இரவு விடுதியில் வைத்து கணக்காய்வாளரான சமிந்த சேனசிங்க என்பவரை துப்பாக்கி முனையில் தாக்கினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டிருப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சீலம் போதித்த பௌத்தத்தை சீர்கெட்டுப் போகவிடும் அவலம் 20.09.2007 இன வன்முறை பெரும் புயலாக வீசி, பூகம்பமாய் அதிரும் தீவு இது. இங்கு கௌரவமான வாழ்வும், நியாயமான அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் வேண்டி சிறுபான்மையினரான தமிழர்கள் நடத்தும் விடுதலைப் போராட்டம் பெரும்பான்மையினச் சிங்கள ஆட்சியாளர்களினால் மனித குலத்துக்கே விரோதமான பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படுகின்றது. அதேசமயம், சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக பௌத்த சிங்கள மோலாதிக்கத் திமிரில் மூழ்கியுள்ள பேரினவாதம் தமிழரின் வாழ்வியலைச் சிதைத்து, அவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் கொடூரமாகக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒடுக்குமுறை, சிறுபான்மைத் தமிழர்களால் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படுகின்றது. இது…
-
- 0 replies
- 803 views
-
-
சிறிலங்காவில் பௌத்த மதத்தினர் தவிர்த்த இதர மக்களினது மத சுதந்திரம் மறுக்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 850 views
-
-
வியாழன், செப்ரம்பர் 20, 2007 காகத்துக்குக் கனவிலையும்..... கரைவு 11 நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம். மாலன் த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம். சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப…
-
- 0 replies
- 2.5k views
-
-
நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு : 2 போராளிகள் களப்பலி புதன்கிழமை மாலை விடுதலைப்புலிகள் தெரிவித்த தகவலின்படி சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகள் அமைந்துள்ள நாகர்கோவில் எல்லைபகுதியில் ஆட்கள் எதுவும் அற்ற பகுதிக்குள் செவ்வாய் இரவு முதல் கடுமையான ஆட்டிலறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதலுடன் ஊடுருவ முற்பட்ட இராணுவத்தினரை 12 மணிநேர கடும் சமருக்கு பின் அவர்களது பழையநிலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் இருவர் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவரகிறது.
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட ஆகியோரின் பதவிகளை மேலும் ஒரு வருடத்திற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நீடித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 695 views
-
-
பல்வேறு முக்கிய மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பாக இடம் பெறும் விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு பல வேறு நாடுகளின் பதினொரு பிரமுகர்களை உள்ளடக்கி இலங்கை அரசு நியமித்த உயர் சுயாதீனக் குழு, மேற்படி மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவு செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது என்றும், அவற்றை மூடி மறைக்கவே அரசு முயல்கின்றது என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றது. மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தான் அளித்த வாக்குறுதியை கௌரவிக்கவும் காப்பாற்றவும் இலங்கை அரசு தவறிவிட்டது. அத்துடன் உண்மையாகவே அவற்றை மூடி மறைக்கவே, அரசு முயல்கின்றது என்று அது கூறியுள்ளது. 11 பிரபல்யமான பிரமுகர்களைக் கொண்ட இந்த …
-
- 1 reply
- 820 views
-
-
தனக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு அரசு கட்டுமட்டின்றி புதிதாக நாணயத் தாள்களை அச்சிட்டுத் தள்ளுகின்றது. கடந்த இரண்டரை மாத காலத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவை அது புதிதாக அச்சிட்டிருக்கின்து என பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க நேற்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளது. புதிதாக அச்சிட்ட அந்த நோட்டுக்கள் எங்கே? அவற்றுக்கு என்ன நடந்தது? என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீமே நேற்று நாடாளுமன்றில் இவ்விடயத்தை அம்பலப்படுத்தினார். அரசு இப்போது பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டள்ளது. அரசு நிதியைத திரட்ட ஒரு புறம் பொருட்களின் விலையை அதிகரித்துக் கொண்டு, மறுபுறம் பண நோட்டுகளையும் புதிதாக அச்…
-
- 0 replies
- 996 views
-
-
தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கிழக்கில் பிரச்சினையை ஏற்படுத்தச் சதி - ஹக்கீம் "கடற்படைத் தளபதி, கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்க முனைகின்றார். பாரம்பரியமாக முஸ்லிம்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்ட மூதூர்ப் பிரதேசத்தில் அவர்களை மீன் பிடிக்கவிடாமல் தடைவிதித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான இலக்கந்தையில் போய் வாடியமைத்து மீன்பிடிக்கும்படி கூறுகின்றார்கள். கடற்படைத் தளபதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்" இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். கிழக்கு மாகாணத்தின் படை நடவடிக்கைகளின்போது அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் த…
-
- 0 replies
- 972 views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சிறப்பாகச் செயற்பட்ட அரசியல் போராளி லெப். கேணல் திலீபன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 692 views
-
-
பூநகரிப் பகுதியில் சிறீலங்கா யுத்த விமானங்கள் வான்வெளித் தாக்குதல் வீரகேசரி இணையத்தளப்பிரிவு சிறீலங்கா வான் படையினருக்குச் சொந்தமான யுத்த விமானங்கள் பூநகரிக்கு தெற்காக அமைந்துள்ள விலாப்பாடு பகுதியில் வான்வழித் தாக்குதளை நடத்தியுள்ளன. இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்டுள்ள சேதவிபரம் இன்னமும் தெரியவரவில்ல விபரங்கள் இங்கே.... http://www.virakesari.lk/html/head_view.asp?key=7017
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா சுற்றுச்சூழல் அமைச்சரான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக ரணவக்கவுக்கு கனேடிய தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கான அனைத்து வகையான உதவிகளையும் அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 779 views
-
-
யாழ். சட்டத்தரணிகள் தங்களது பாதுகாப்பு அளிக்கக்கோரி 2 ஆம் நாளாக இன்று புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 636 views
-