Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏபிசி தகவல் தொடர்பு வலைப்பின்னலின் கீழ் இயங்கிய சூரியன் எப் எம் (தமிழ் சேவை) உட்பட்ட அனைத்து மொழி மூல வானொலிச் சேவைகளுக்கும் மகிந்த ஜனநாயக விரோத சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மீது முன்னைய ஜனாதிபதி சந்திரிக்காவும் ஜனநாயக விரோதமான முறையில் தடைகளைக் கொண்டு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் ஒன்று குறித்து தகவல் வெளியிட்டதற்காகவே ஏபிசியின் அனைத்து வானலை சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. Sri Lanka knocks ABC's radio services off the air [TamilNet, Friday, 26 October 2007, 06:31 GMT] One of the main sources of breaking news in Sri …

    • 12 replies
    • 5k views
  2. இரகசியப் பொலிஸார் தகவல் அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே, விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் விமானப் படைத் தளப் பகுதிக்கு விடுதலைப்புலிகள் வந்து சென்றது தெரியவந்ததாக, விசாரணைகளை நடத்தும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடந்த இரு நாட்களில் விமானப்படைத்தளத்தைச் சுற்றியுள்ள பத்து வீடுகளில் தங்கியிருப்போரை தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளத

    • 3 replies
    • 2.9k views
  3. 'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்." - கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரச…

    • 6 replies
    • 3.9k views
  4. வியாழன் 25-10-2007 17:16 மணி தமிழீழம் [மோகன்] வன்னியில் 21 கரும்புலி மாவீரகளுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீரவணக்கம் எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்களும் இன்று தமிழீழத்தில் நினைவுகூரப்படுகின்றனர். 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு இக் கரும்புலி மாவீரர்களுக்கு பொதுமக்கள் வணக்கம் செலுத்துகின்றனர் மேலும் வாசிக்க... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  5. கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்க உத்தரவிடவில்லை: அனுராதபுரம் நீதிமன்றம் அறிவிப்பு. ஜ வெள்ளிக்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்குமாறு உத்தரவிடவில்லை என்று அனுராதபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அனுராதபுர மாவட்ட நீதிபதி ஜனதாசவின் உத்தரவுக்கிணங்கவே கரும்புலிகளின் வித்துடல்களை அனுராதபுரத்தில் புதைத்ததாக சிறிலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. ஆனால் இது குறித்து நீதிமன்ற செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அனுராதபுரம் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டோம். ஆனால் கரும்புலிகளின் உடலங்களை புதைக்கும் உத்தரவு எதனையும் நீதிமன்றம் வழங்கவில்லை. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலங்க…

    • 7 replies
    • 2.7k views
  6. அனுராதபுரதம் மாவட்டத்துக்கு சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ண நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  7. யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினர் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்து சிறைச்சாலைகளில் தடுக்கப்பட்டோரிடம் சிறிலங்கா படையினர் விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  8. மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.9k views
  9. அனைத்துலக நெறிமுறைகளுக்கு மாறாக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்த சிறிலங்காவின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 29 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  10. "சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருப்பதற்கு அனைத்துலக ஊடகவியலாளர் சம்மேளனம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.5k views
  11. அனுராதபுரச் சிங்கள வான்தளம்மீதான கரும்புலி, வான்புலித் தாக்குதல் விரிவு அனுராதபுரத் தாக்குதலுக்குப் புலிகளின் கரும்புலி அணிகள் வன்னி முன்னரங்க நிலைகளிலிருந்து அரணக்(இராணுவ) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் போன்றதாகவோ அல்லது மறைவாகவோ ஊடுருவி அனுராதபுரக் காட்டு வழிகளால் அனுராதபுர வான்தளம் அமைந்திருக்கும் பகுதிக்கு அதனருகில் உள்ள ஆழம் குறைந்த குளத்தைக் கடந்து சென்றடைந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. சிங்கள அரணத்தால் வெளியிடப்பட்ட இறந்த கரும்புலிகளின் படங்களின்படி, தாக்குதலுக்குச் சென்ற கரும்புலிகள் அனுராதபுரத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள அரணப் படையணிகளில் ஒன்று அணிந்திருந்த சீருடையை அணிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் வான்தளத்தை அண்மிக்கும்போது யாரேனும் கண்ணில் த…

    • 18 replies
    • 6.4k views
  12. திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்காப் படையினர் பலி- 10 பேர் காயம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமவில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 4:35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தெடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன www.puthinam.com

    • 22 replies
    • 5.2k views
  13. இன்று காலை 10 மணியளவில் பெரியமடு மன்னார் பிரதேசத்தில் அநுராதபுர விமானப்படை தாக்கியளிப்பு சமரில் வீரச்சாவடைந்த 21 கரும்புலிகளின் அஞ்சலி செலுத்தும் விழா நடந்து கொண்டிருக்கும் போது சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் செல்வீச்சால் 3வர் பலியாகினர்.கொல்லப்பட்டவர்கள?ல் 8 மாத கர்பணியும் ஒருவராவார் காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் Three civilians, including an 8-months pregnant mother, were killed and four wounded when Sri Lanka Army (SLA) fired artillery shells hit a memorial site at Periyamadu in Liberation Tigers of Tamileelam (LTTE) controlled Mannaar Thursday around 10:00 a.m. The child in the wome of the mother was also killed, initial rep…

  14. நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 02:14 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] "வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்" என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம்: 09.10.2007 என் அன்பான மக்களுக்கு, சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்…

  15. வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 01:15 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று அகவணக்கம் செலுத்தினார். வன்னியில் இன்று வியாழக்கிழமை (25.10.07) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார். http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

  16. அனுராதபுரம் வான் படைத்தளத்தை கரும்புலிகள் தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர் என்றும் அங்கு அவர்கள் நடத்திய அதிரடித்தாக்குதலில் அங்கிருந்த அனைத்து வானூர்திகளும் அழிக்கப்பட்டிருந்தன என்றும் இத்தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அனுராதபுரம் தளத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவிருந்த வான் படையினர் தமது கடமையை சரிவரச் செய்யத் தவறியதன் விளைவாக அதிகாலை 2:20 மணியளவில் கரும்புலிகள் ஊடுருவி தமக்கு பாதுகாப்பான பகுதிகளில் நிலையெடுத்து நின்றுள்ளனர். வான் தளத்தின் வெளிப்புறக் கம்பி வேலிகளை வெட்டி அவர்கள் ஊடுருவினர். சுமார் 50 நிமிடங்கள் கழித்து 3:10 மணியளவில் கரும்புலிகளின் அணி வான்…

  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை தன்னால் அறிய முடியும் என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானாந்தா கூறியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: பிரபாகரன் எதை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை என்னால் அறிய முடியும். ஏனெனில், நானும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன். ஆயுதப் போராட்டக்களத்தில் நின்றிருந்த போது நான் நேரடியாக புலித் தலைமையிடம் இருந்து கண்டு கொண்ட பல உண்மைகள் இருக்கின்றன. புலித்தலைமை அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருகின்றது என்றால் அது தங்களை யுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுத்துவத…

    • 3 replies
    • 2.4k views
  18. பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல: கிலாரி கிளின்ரன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:25 PM ஈழம்] [செ.விசுவநாதன்] உலக ஒழுங்கில் பயங்கரவாதிகள் எனப்படுவோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும் எதிர்வரும் அமெரிக்க அரச தலைவர் தேர்தல் வேட்பாளருமான கிலாரி கிளின்ரன் கூறியுள்ளார். அமெரிக்காவின் "கார்டியன் நியூஸ்" ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம், பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் ஆகியவறை குறித்த தெளிவுபடுத்தலை நாம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இலங்கையில் போராடும் தமிழ்ப் புலிகள் அல்லது ஸ்பெய்னின் பாஸ்…

  19. http://www.yarl.com/videoclips/view_video....cbedc973445af2d

  20. http://www.yarl.com/videoclips/view_video....f4d180b08d62b00

  21. கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் புலிகள் முறைப்பாடு அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் குரூரமான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டு முடிவுகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.விபரங்களுக்கு

  22. ஹம்பாந்தோட்டையில் இனம் தெரியாதோரால் ஐவர் சுட்டுக்கொலை ஹம்பாந்தோட்டை வீரவில விமான நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற ஐந்து பேர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளுர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலின்போது, 9ஆம் கொலனியிலுள்ள ரண்மிடித்தேன பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நேற்றிரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும், தகவலை வெளியே கசிய விடாது தடுப்பதில் சிறீலங்கா அரசும், அதிகாரிகளும் மேற்கொண்ட பகீரத முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. கொழும்பின் பிரபல தனியார் பண்பலை வானொலியான ஹி…

    • 0 replies
    • 1.2k views
  23. வான் கலங்கள் அழிக்கப்பட்டது கவலையில்லை: அரசின் நடவடிக்கைகள் தொடரும் " மகிந்த " சிறீலங்கா வான் படைக்கு சொந்தமான வான் கலங்கள் விடுதலைப் புலிகளின் தற்கொடை அணியினால் அழிக்கப்பட்டது தனக்கு கவலையைத் தரவில்லை என, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டது கவலையைத் தருவதாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் ராஜபக்ஷ சூழுரைத்திருக்கின்றார். சிங்கள மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ள தனக்கான ஆதரவை மீண்டும் நிலைநிறுத்தும் வகையிலேயே அதிபர் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எட்டு வான் கலங்கள் மட்டுமே விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங…

    • 3 replies
    • 1.5k views
  24. படைத்தளத்தில் புகுந்த கரும்புலிகள் விமான எதிப்பு பீரங்கிகளை கைப்பற்றி அவற்றினால் விமானங்களை அழித்தனர் அநுராதபுரம் விமானத் தளத்துக்குள் புகுந்த விடுதலைப்புலிகளின் அணிகள் அங்கிருந்த விமான எதிப்புப் பீரங்கி நிலை களைப் கைப்பற்றின. அவற்றைக் கொண் டும் விமான நிலையத்தை தாக்கியுள்ளனர். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் தெரிவித்துள்ள மேலும் தகவல்கள் வருமாறு: அநுராதபுரத் தளம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள்அதிகம். அவை குறித்த சரியான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. புலிகளின் விமானங்களைத் தாக்குவதற் காக மேல் எழுந்த பெல் 212 ரக ஹெலி மிகுந் தலையில் வீழ்ந்து நொருங்கியதாக அரசுத் தரப்புக் கூறுகின்றது. ஆனால், விடுதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.