ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கடத்தல்களில் இராணுவம், - வான்படை அதிகாரியின் வாக்குமூலம். - நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வான் படை சார்ஜன் கொடித்துவக்கு முடியன்சிலகே சமன் ஹேமந்த தேசப்பிரிய என்பவர் திருமண உறவின் மூலமாக கருணாவுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஆவார். ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவும் இணைந்து கடத்தல்களை மேற்கொண்டது குறித்து கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய சிறிலங்கா வான்படை அதிகாரி தேசப்பிரிய விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் நாள் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் வான்படை ஸ்குவான்ரன் லீடரான நிசந்த …
-
- 1 reply
- 1.4k views
-
-
வியாழன் 30-08-2007 17:54 மணி தமிழீழம் [தாயகன்] இவ்வாண்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டு பரப்புரை மேற்கொள்ளும் அரச சார்பு ஊடகங்கள் சிறீலங்காப் படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலிலும், எறிகணை வீச்சிலும், நாளாந்த படுகொலைப் பட்டியலிலும் 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இதுவரை ஐயாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்று செய்தி வெளியிட்டிருக்கும் தெற்காசிய ஊடக மையம், சிறீலங்காப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இந்த ஆண்டில் 547 பேர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 396 பேர் மட்டுமே காணாமல்ப் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனங்கள் அனைத்துலக…
-
- 1 reply
- 982 views
-
-
ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ? என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ? கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன். "ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆயித்தியமலையில் கிளைமோர் தாக்குதல்: மூன்று காவல்துறையினர் பலி! மேலும் இருவர் படுகாயம் ஆயித்தியமலைப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் இரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை காவல்துறையினரை இலக்கு வைத்து இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயமடைந்த காவல்துறையினர் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளனர். - பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு வீரகேசரி நாளேடு எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகிகன்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்டத்தின் டீ.எஸ் சேனாநாயக்க, திவுலான வித்தியாலயம், சம்மந்துறை பாடசாலை மற்றும் உகன மகா வித்தியாலயங்களின் மாணவர்கள் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கி…
-
- 7 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கருணா அணியின் 10 பணிமனைகள் கிழக்கு மாகாணத்தைப் படையினர் புலிகளிடமிருந்து மீட்டதை அடுத்து கருணா அணியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்து அலுவலகங்களைப் புதிதாகத் திறக்க வுள்ளனர் எனப் புலனாய்வுத் துறையினர் அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றா
-
- 2 replies
- 1.7k views
-
-
புதன் 29-08-2007 22:25 மணி தமிழீழம் [தாயகன்] ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்கள் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்களை விழுங்கி வயிற்றுக்குள் எடுத்துச் சென்ற இந்திய பிரசைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்த யுரோ நாணயத் தாள்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. pathivu
-
- 4 replies
- 2.2k views
-
-
இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை * சர்வ கட்சியூடாகவே யாவும்; பிரதமர் அறிவிப்பு எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், முழு உலகுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அனைத்து நாடுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பிரத…
-
- 2 replies
- 1.6k views
-
-
அன்பளிப்பாகக் கிடைத்த பேரீச்சை விற்பனையில்! அரசியல் வாதிகளின் கைவரிசை இது ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட பல மெற்றித் தொன் பேரீச்சம்பழம் இப்பொழுது கொழும்பிலும் கிழக்கு மாகாணத் திலும் சந்தையில் விற்பனைக்கு வந் துள்ளதாம். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கும் திட் டத்தின் கீழ் பெருந்தொகையான பேரீச் சம்பழத்தை சவூதி அரசு வழங்கியுள் ளது. இவை அனைத்தும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியிடமே ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற பேரீச் சம்பழம் உரிய முறையில் பங்கீடு செய் யப்படாததனால் அவை பொதுச் சந்தை யில் விற்பனை செய்யப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின் றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
மேலும் ரூ. 3400 கோடிக்கு ஆயுதக் கொள்வனவு மற்றோர் ஊழலுக்கு தயார் என்கிறது ஐ.தே.க.! ராஜபக்ஷ அரசு இந்த வருட இறுதிக் குள் மேலும் 30 கோடி அமெரிக்க டொலர் (சுமார் மூவாயிரத்து நானூறு கோடி ரூபா) பெறுமதியான யுத்தத் தளபாடங்களை விமானப் படையினருக்குக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மற்றொரு ஊழல் மோசடிக்கு ஆரம்ப ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு குற்றம் சுமத்தும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் வர்த்தகம் கட்டுமட்டில்லாமல் தொடர்வதாகவும் சீறி யிருக்கின்றது. "மிக்' ரக யுத்த விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசா ரணைகள் இன்னும் முடுக்கி விடப்படாத நிலையில் மீண்டும் ஒரு ஊழல் நடவடிக்கை யில் ஈடுபட அரசு முடிவெடுத்து…
-
- 0 replies
- 987 views
-
-
உலக வலைபதிவாளர் சங்க இணையத்தில் ஈழப்பிரச்சினை பற்றிய கருத்தாடல்கள் தொடங்கப்பட்டு இருகின்றது கீழ் வரும் இணைப்புகளில் அந்த கருத்தாடல்களை காணலாம் madu church Massacre by srilankan govenment http://worldub.blogspot.com/2007/08/madu-c...-srilankan.html Rajiv Gandhi's War Crimes in Tamil eelam http://worldub.blogspot.com/2007/08/rajiv-...amil-eelam.html Sri Lanka : The National Question and the Tamil Liberation Struggle http://worldub.blogspot.com/2007/08/sri-la...-and-tamil.html உங்களின் பங்களிப்பினை நல்குவதன் மூலம் இன்னும் சிறப்பாக செயற்பட முடியும் என நம்புகின்றோம் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
லெப். ஆழிசையின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைப்பு [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27.08.07) சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். ஆழிசை என்ற மாவீரரின் வித்துடல் இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக முழங்காவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேசியப் பணிக்குழுச் செயலாளர் ராஜன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி நம்பி ஏற்றினார். ஈகச்சடரேற்றி மலர்மாலையை மாவீரரின் பெற்றோர் அணிவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
Posted on : 2007-08-30 சர்வதேசத்தைக் கையாள்வதில் தவறு இழைத்து வரும் கொழும்பு மோசமான மனித உரிமை மீறல்கள் காரணமாக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் இலங்கையின் பெயர் கெட்டுப் போயி ருக்கும் இந்தச் சூழலில் அடுத்து வரும் மாதங்களில் முக்கிய மான நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகிறது. அதேசமயம் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டமும் நியூயோர்க்கில் நடைபெற விருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்காக இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்று ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் கூட் டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சில தரப்புகள் வற்புறுத்தி வரும் பின்னணியில், அந்த முயற்சி மேற்படி கவுன்ஸிலின் முன்னைய கூட்டத் தொடர்களில் ஆரம்பிக்…
-
- 0 replies
- 842 views
-
-
வியாழன் 30-08-2007 04:25 மணி தமிழீழம் [மயூரன்] ரணில் சந்திரிக்கா சந்திப்பு சிறீலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை நேற்று சந்தித்து மனிதஉரிமை மீறல்கள்இ சமாதான முயற்சி உட்பட பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. இச்சந்திப்பு சுமார் 45 நிமிடநேரம் குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது. இதேவேளை சுதந்திரக்கட்சி மக்கள் முன்னணி தலைவர் மங்களசமரவீர அவர்கள் குமாரதுங்கவை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 683 views
-
-
ஐ.நா. தீர்மானத்தை தடுக்க சிறிலங்கா குழு ஜெனீவா பயணம் [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:50 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்தின் குழு ஒன்று எதிர்வரும் மாதம் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. செப்ரெம்பர் 10 முதல் 28 ஆம் நாள் வரை ஜெனீவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தற்போது போர்த்துக்கல் தலைமைப் பொறுப்பு வகிக்கிறது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தற்போது விவாதித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் …
-
- 1 reply
- 856 views
-
-
மாத்தளையில் மகாத்மா காந்தியின் சிலை இனம் சிங்களவர்களால் நொருக்கப்பட்டது! ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மாத்தளையிலுள்ள மகாத்மா காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் மக்களின் பார்வைக்கென கடந்த 20 ஆம் திகதி திறக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலை சிங்களவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்தக் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு மாத்தளைக்கு மகாத்மா காந்தி மேற்கொண்டிருந்த விஜயத்தின் நினைவாக 1948 இல் அவரது அபிமானிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 1983 இல் இடம்பெற்ற ஜூலை வன்செயலின் போதும் இக்கட்டிடம் முற்றாக சேதத்திற்குள்ளாகியிருந்தமை
-
- 3 replies
- 1.2k views
-
-
பாணந்துறை பின்வத்த பகுதியில் ஜவரின் சடலங்கள் மீட்பு பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில இனம் தெரியாத ஜவரின் சடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறீலங்கா காவல்துறையினருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கிய தகவலின் பெயரிலேயே இச்சடங்களை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தென்னிலங்கையில் இயங்கும் இரு பாதாள உலகக் குழுவினருடையதாக இருக்கலாம் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 959 views
-
-
3000 கோடி ரூபா செலவில் நவீன ரக மிக் விமான கொள்வனவிற்கு அரசு திட்டம் வீரகேசரி நாளேடு வருட இறுதிக்குள் 3000 கோடி ரூபா நவீன ரக மிக் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்துக்கோ கணக்காய்வாளர் நாயகத்துக்கோ இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விமானக்கொள்வனவுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா? எந்த அரசாங்கத்துடன் கொள்வனவு செயற்பாடு இடம்பெறவுள்ளது? இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன? இவற்றின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது? என்பன குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் …
-
- 1 reply
- 1.4k views
-
-
போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் கிளிநொச்சி விஜயம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் , சோல் பேர்க் இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் வவுனியா சென்ற போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் அங்கிருந்த எ9 நெடுஞ்சாலை மூலம் கிளிநொச்சி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி விஜயம் செய்யும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் விடுதலை புலிகளின் சமாதான செயலக பணிப்பாளார் புலித்தேவனை சந்தித்து பேசவுள்ளார். எனினும் இச் சந்திப்பு வழமையான தொன்றென தெரிவிக்கப்படுகிறது
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் - ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்கின்றது சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருவது தொடர்பாக தமக்கு நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாகஇ கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்றின் பிரதம செய்தி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்த போதிலும்இ சிறீலங்கா அரசு கொடுத்த வாக்குறுதி காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது. இருப்பினும்இ அரசின் மனித உரிமை மீறல்கள்இ ஆட் கடத்தல்இ காணாமல்ப் போகச் செய்தல் போன்றன அதிகரித்து வருவதால்இ ஐரோப்பிய ஒன்றியம் இந்த முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகின்றது. ஐ…
-
- 1 reply
- 1k views
-
-
சமகால அரசியல் மற்றும் புலம்பெயர் வாழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி வழங்கிய நேர்காணலின் பாகம் - 1 http://www.tamilnaatham.com/audio/2007/aug...gi20070829.smil அனைத்து புலம்பெயர்ந்த தமிழர்களும் தெரிந்து கொள்வேண்டியவை குறிப்பாக புலிகள் பாயவில்லையென விசனம் தெரிவிப்பவர்கள், விரக்கியடைந்தோர் கட்டாயம் கேட்க வேண்டியது. புலம்பெயர் தேசத்தில் ஆய்வாளர்களாக தமிழ் ஊடகங்களில் வந்து புலிகளின் பாய்ச்சல் எப்போது என ஆரூடம் கூருவோர் அனைவரும் கேளுங்கள்.
-
- 0 replies
- 1.4k views
-
-
குளவிகொட்டி 35 விமானப்படையினர் காயம் சிகிரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 86 பேர் காயமடைந்து சிகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டியவர்களில் 35 விமானப் படையினரும் அடங்குவர். - சங்கதி
-
- 14 replies
- 3.2k views
-
-
வறணி படைத்தளங்களில் உலங்குவானூர்திகள் பறப்பு. Written by Pandaravanniyan - Aug 29, 2007 at 04:48 PM யாழ்ப்பாணம் வறணிப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளத்திற்கும் அம்பன் படைத்தளத்திற்கும் இன்று வழமைக்கு மாறாக சிறிலங்காப் படையினரின் ஆறு உலங்குவானூர்திகள் பறப்புக்களின் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை இக் குறிப்பிட்ட படைத்தள முகாமிற்கு உயர் அதிகாரிகள் வந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கதி
-
- 0 replies
- 1.7k views
-
-
28.08.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....a845e1c2e8a762b
-
- 1 reply
- 1.6k views
-
-
செவ்வாய் 28-08-2007 20:02 மணி தமிழீழம் [சிறீதரன்] காரைநகரில் இரு சிறீலங்கா கடற்படையினர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை காரைநகர் வலன்தலைச் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றின் அருகில் இரு சிறீலங்கா கடற்படையினர் மர்மமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சடலங்கள் சிறீலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் ஒருவரின் கழுத்தில் சுறுக்குக் கயிறு காணப்பட்டுள்ளது. பதிவு
-
- 3 replies
- 1.8k views
-