ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 9,596 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 615 views
-
-
அனைத்துலக சமாதான நாளை முன்னிட்டு மன்னாரில் நேற்று சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 667 views
-
-
சிறிலங்காவின் காலி "தக்சனா" கடற்படைத் தளத்துக்கு சொந்தமான டிங்கி படகு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
"சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் திட்டம்" என்று கூறி 8 பில்லியன் ரூபாவை அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள மகிந்த அரசாங்கம் முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 768 views
-
-
சனி 22-09-2007 16:08 மணி தமிழீழம் [செந்தமிழ்] திருகோணமலையில் பேரூந்து மோதியதில் 20 வான்படையினர் காயம் இன்று திருமலை 5ம் மைல் கல் சாரதாபுரபகுதியில் சிறீலங்கா வான்படையினரை ஏற்றுக்கொண்டு சென்ற பேரூந்து மோதியதில் 20 சிறீலங்கா வான்படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு படையினரின் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்கு விளையாட்டு மைதானம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் கண்டனம் கொண்டுவர முடியுமா? என்று ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயலதிக்க சவால் விட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
மூன்றாவது நாளாக தொடரும் வான்தாக்குதல்: புதுக்குடியிருப்பில் 6 பொதுமக்கள் காயம் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இன்று மூன்றாவது நாளாக சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு புன்னைநீராவியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கிபீர் வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தின http://www.eelampage.com/?cn=33496
-
- 3 replies
- 1.2k views
-
-
அனைத்துலக சமாதான நாளையொட்டி யாழ்ப்பாணத்தில் நாளை காலை சிறுவர்களின் ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 754 views
-
-
வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 984 views
-
-
திருகோணமலை உப்பாற்றுப் பகுதியில் 09.10.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த வீரவேங்கை ஈழமொழி என்ற மாவீரரின் நடுகல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 907 views
-
-
கிழக்கில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் தொடர்ந்தும் சிறார் கடத்தல், படுகொலை மற்றும் கப்பம் அறவிடுதலில் ஈடுபட்டுவருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 919 views
-
-
கனகபுரம் மகாவித்தியாலயத்தின் தற்காலிக வகுப்பறைத் தொகுதி ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. எனினும் மாணவர்கள் சில நிமிட இடைவெளியில் பாதிப்பிலிருந்து தப்பினர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 759 views
-
-
தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமை தொடர்பில் அனைத்துலக சமூகமானது முதன்மையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலமாக தற்போதைய அழிவுப் போக்கினை இனியும் தொடர முடியாது என்பதை சிறிலங்காவுக்கு உணர வைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 665 views
-
-
"இந்தியப் பேரரசும் தமிழக அரசும் ஒன்றிணைந்து உறுதியுடன் செயற்பட்;டால் தமிழர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கமான நல்ல முடிவை நோக்கி நகர்த்த முடியும். அதற்கான வேளை வந்துவிட்டது." இவ்வாறு மே.மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் அதில மேலும் கூறியிருப்பவை வருமாறு :- இலங்கை இனப்பிரச்சினை தீர்விற்கு புலிகளின் போராட்ட பயங்கரவாதத்தை விடவும், இலங்கை அரசின் இராணுவ பயங்கரவாதமே பெரும் தடையாக இருக்கின்றது என்ற உண்மையை இந்தியத் தலைவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே இந்திய அரசின் கொள்கை வகுப்பாளராக அறிவித்துக் கொள்ளும் ஊடகவியலாளர் ராம் போன்றவர்கள் தாமும் குழம்பி, இந்திய அபிப்பிராயத்தையும் குழப்புகின்றார்கள்.நாம் இந்திய அரசிடம் …
-
- 3 replies
- 1.1k views
-
-
Breaking News திருமலை நிலாவெளிப்பகுதியில் இன்று காலை 11:30 மணியளவில் கிளைமோர் குண்டு வெடிப்பில் பொதுமக்கள் பஸ் வண்டி சிக்கியுள்ளது என ஆக்கிரமிப்பு இராணுவ பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னமும் அறியக்கிட்டவில்லை. மேலதிக விபரங்கள் தொடரும். ஜானா
-
- 0 replies
- 1k views
-
-
'சொல்லாதே யாரும் கேட்டால்.....! மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கப் போவதாக அண்மைக்காலமாகச் சொல்லி வருகின்றது. அதிபர் ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக்குழு, கிட்டத்தட்ட நாற்பது தடவைகள் கூடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. சிறிலங்கா அரசின் இந்தப் பரப்புரையை மேற்குலகமும் 'சும்மா' கேட்டுக்கொண்டு வருகின்றது. இவ்வேளையில் ஒற்றையாட்சி முறையின் அடிப்படையில்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், சமஷ்டி முறைக்கு இடமேயில்லை என்றும், சிங்கள மக்களின் விருப்பத்துடன் அதிகாரப் பகிர்தலை மட்டுமே அளிக்க முடியும் என்றும், அதிபர் ராஜபக்ச அறிவித்திருக…
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்த அரசு தனது புதைகுழியினை தானே தோண்டுகின்றதா 'திறமையான படைத்துறைத் தளபதி வெற்றி நிச்சியமாகக் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே எதிரிகளின் மீது தாக்குதல்களைத் தொடுப்பான். அவ்வாறான சூழ்நிலையை உருவாக்குவதே அவனது முக்கியமான பணியாக இருக்கும். ஒருதரப்பின் படையானது பரவலாகப் பரப்பப்படும்போது, பிரதேசங்களை எல்லா இடங்களிலும் பாதுகாக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக எல்லா இடங்களிலும் எதிரி பலவீனமாக இருப்பான். எனவே சிறிய ஒரு படையே தேர்ந்தெடுக்கப்பட்ட எதிரிகளின் இலக்குக்களை அழிக்கப் போதுமானதாக இருக்கும்." - சீனப் போரியல் மேதை சன் சூ (8:39-42) 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த பிரெஸ்ய படைத்துறை தளபதியான லெப்-ஜெனரல் கொல்மார் பெரிர்கெர் வொன் டேர் கோல்ற்ஸ் தனது …
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச ரீதியாக அம்பலமாகும் மனித உரிமை மீறல் கொடூரம் தனது படைகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிக மோச மான மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களை இழைப் பதற்கு அனுமதித்து, மறுபுறத்தில் அதைத் தூண்டிவிட்டு, பார்த்திருக்கும் கொடுங்கோன்மை ஆட்சியின் விளைவாக இன்று ஆப்பிழுத்த குரங்காகச் சிக்கித் தவிக்கிறது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவே, அவரது அரசின் நீதி விசாரணை முறைமையின் சீத்துவத்தை பொட்டுக்கேட்டை நார் நாராக உரித்து, அம்பலப்படுத்தி விட்டது. இறைமையுள்ள சட்டரீதியான அரசு என்று கூறிக்கொள்ளும் கொழும்பு ஆட்சித் தலைமை, தமிழர் தாயகத்தின் மீது மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்மண் தெரியாமல்…
-
- 0 replies
- 842 views
-
-
இனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் துறைசார் நிபுணர்கள் கருத்து இனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் அல்லது அனுசரணையாளரின் செயற்பாடு இன்றியமையாதது. முர ண்பட்டுள்ள தரப்புகள் பொதுவான நடுநிலையான செயற்பாடுகளை முன்னெடுக்க மூன்றாம் தரப்பின் பிரசன்னம் அவசியமானதாகும் என் று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமாதான தினத்தையொட்டி முரண்பாட்டுக் கற்கைகளுக்கான பேர்கொப் நிறுவனம் மற்றும் இனக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் என்பன இணைந்து நேற்று கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே நிபுணர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர். இந் நிகழ்வில் பேர்கொப் நிறுவன இயக்குனர் க…
-
- 0 replies
- 815 views
-
-
அம்பாறையில் கிளைமோர் தாக்குதல் : ஒருபொதுமகன் பலி, இருவர் காயம் அம்பாறை மாவட்டம் கல்முனை சாவல்கடை பகுதியில் மதியம் 2.15 மணியளவில் வீதியோர கிளைமோர் வெடித்ததில் ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சொக்கிலேட் மற்றும் ரொபி ஆகியவற்றை விநியோகம் செய்யும் வாகனமே இத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் சாவல்கடை – மண்டுர் வீதியில் வேப்படி காவல்நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது காயமடைந்த மூவரையும் கல்முனை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் ஒருவர் காயமடைந்து பின்னர் இறந்ததாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 654 views
-
-
சனி 22-09-2007 02:47 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்கா ஜனாதிபதி நியுயோர்க் பயணம் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது பொதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சிறீலங்கா ஜனாதிபதி இன்று நியுயோர்க்கிற்கு பயணமாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் புதன்கிழமை இக்கூட்டத்தொடரில் உரையாற்ற இருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி எப்படி அரசாங்கம் சிறீலங்காவில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது எனவும் உரையாற்றவுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் எதிர்வரும் புதன்கிழமை பில்கிளிங்டன் பவுண்டேசனில் உரையாற்றுவதற்காக செல்லவுள்ளதாக தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 2 replies
- 1.1k views
-
-
சனி 22-09-2007 03:00 மணி தமிழீழம் [மயூரன்] பருத்தித்துறையில் கைக்குண்டு தாக்குதல் : இராணுவத்தினர் பலி பருத்தித்துறை முதலாம் கட்டை சந்திக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் சிறீலங்கா இராணுவத்தின் கால்ரோந்து அணிமீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மற்றும் ஒருவர் காயமடைந்தள்ளதாகவும் தெரியவருகிறது. இறந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினர் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இதனையடுத்து இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 1k views
-
-
கெற்றபோல்' கொண்டு பிரபாகரனை தாக்க முடிந்தால் ஆயுதக் கொள்வனவு அவசியமில்லை [20 - September - 2007] [Font Size - A - A - A] *அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் வைராக்கியத்துடன் செயற்படுவதினால் நாட்டுக்கோ மக்களுக்கோ அதில் எந்தப் பலனும் கிட்டப்போவதில்லையென சுட்டிக்காட்டிய வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன பிரபாகரனை "கெற்றபோல்" மூலம் தாக்க முடியுமெனில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது, அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகளும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்), பெறுமதிசேர் வரி, பொ…
-
- 2 replies
- 2.1k views
-
-
அனைத்துலக சமாதான நாளை முன்னிட்டு கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 736 views
-