ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
போர்முனைக் கேடயங்கள் [03 - August - 2007] -எஸ்.ராஜாராம்- இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுதுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆபிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 இலட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் தெரிவிக்கிறது. புரூண்டி, கொங்கோ, ருவாண்டா, லைபீரியா,சோமாலியா, சூடான், உகண்டா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. `18 வயது நிரம்பும்வரை போர்முனைக்க…
-
- 1 reply
- 2.2k views
-
-
வியாழன் 02-08-2007 14:32 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் இஸ்ரேல் விஜயம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித்த ஹோகண நான்கு நாள் அரச பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றிருக்கும் பாலித்த ஹோகண இஸ்ரேலின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சின் இயக்குநர் ஆரொன் அப்ரமோவிச்சை (Mr. Aaron Abramovich) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் இருநாடுகளுக்கிடையில் விவசாயம், கைத்தொழில், பயங்கரவாதம், கல்வி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதும் சந்திப்பானது இஸ்ரேலிடம் இருந்து படைத்துறை உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கம் சார்ந்ததே என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பதிவ…
-
- 2 replies
- 975 views
-
-
கொள்ளுப்பிட்டி படப்பிடிப்பில் கேட்ட குண்டுச் சத்தங்களால் பெரும் பதற்றம் [03 - August - 2007] - டிட்டோ குகன் - கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற திரைப்படப்பிடிப்பில் குண்டுச் சத்தங்கள் கேட்கவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக மக்கள் மத்தியில் பெரும் பீதியேற்பட்டது. இந்தப் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு காட்சி படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பம்பலப்பிட்டி சந்தியைக் கடந்து சற்றுத் தூரத்தில் கொள்ளுப்பிட்டி பகுதியில் காலி வீதியில் இப்படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன்போது அங்கு இராணுவ சீருடை அணிந்தவர்களும் வாகனங்களும் நின்று கொண்டிருந்தன. படப்பிடிப்பின்போது அப்பகுதியில் பாரிய வெடிச்சத்தங்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்றிரவு வெடிகுண்டுப் புரளியால் பதற்றம் [03 - August - 2007] - டிட்டோ குகன் - கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட குண்டுப் புரளியால் அப்பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு நிலவியது. ரயில் நிலையமருகில் எவரும் உரிமை கோராத நிலையில் சந்தேகத்துக்கிடமான `பொதி' ஒன்று கிடந்ததையடுத்தே இந்தக் குண்டுப்புரளி ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான இந்த `பொதி' குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு சோதனைக்குட்படுத்தப்பட்டபோத
-
- 0 replies
- 932 views
-
-
சீரழிந்து வரும் பொருளாதாரம் சிக்கலுக்குள் நாட்டின் மக்கள் தினசரி எகிறிவரும் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றுக்கு முகம் கொடுக்க முடியாது திணறிக் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள் இலங்கைத் தீவின் மக்கள். இதுவரை காலமும் யுத்தப் பிரதேசங்களில் - குறிப்பாகத் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் வாழும் மக்களே அன்றாட ஜீவனோபாயத்தைப் பறிகொடுத்து, வாழிடத்தையும், உடைமைகளையும் இழந்து தினசரி வாழ்வியலுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது இப்போது தென்னிலங்கைக்கும் பரவி விட்டது. அன்றாட வாழ்வைக் கொண்டு நடத்த முடியாத இக்கட்டுக்கு விலைவாசி அதிகரிப்பு உயரப் பாய்ந்து விட்டதால் இலங்கைத் தீவு மக்கள் அனைவருமே பெரும் நெருக்கடிக்கும் திண்டாட்டத்துக்கும் உள்ளாகியி…
-
- 1 reply
- 920 views
-
-
ஓடிப்போன ஓணானை மடியினில் செருகிய ராஜபக்சே! - கிழக்கை மீட்பதாக புறப்பட்டவர் தூரகிழக்கு நாட்டுக்குச் செல்ல திட்டம். ஜ வியாழக்கிழமைஇ 2 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ ராஜபக்சே ஆட்சிக்கு வந்ததும் தனது தம்பிமாரை அழைத்து நாட்டின் பாதுகாப்பையும், தனது பாதுகாப்பையும் அவர்களிடத்து ஒப்படைத்தார். புலிகளிடமிருந்து ஓடிப்போன கருணாவை சந்திரிகா சரியாகப் பயன்படுத்தவில்லை. நான் எப்படிப் பயன்படுத்துகிறேன் பாருங்கள் என்று கூறி பல வித்தைகள் செய்து கருணாவை கொழும்புக்கு அழைத்துவந்தார். காசேதான் கடவுளுக்கு மேல் என்றிருந்த கருணா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனது கைவரிசையைக் கொழும்பில் காண்பித்தார். ஒன்று இரண்டு பேரல்லாது ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் வியாபாரிகள் …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆயுதங்களுடன் கருணா குழு தேர்தலில் போட்டியிடலாம்: சிறிலங்கா அழைப்பு [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 20:39 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிழக்குப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கருணா குழுவினரைப் பங்கேற்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த உள்ளது. தற்போதைய நிலையில் ஆயுதங்களுடன் இருக்கும் கருணா குழுவினரும் இந்த தேர்தலில் போட்டியிடுவர். அவர்களது ஆயுதங்களைக் களைவது அவர்களது பாதுகாப்பிற்கு சிறந்ததல்ல. தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு ஆயுத…
-
- 4 replies
- 1.7k views
-
-
01.08.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.5k views
-
-
வேண்டாம்... வலிக்குது... அழுதிடுவன்... தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட மௌனம் ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பை குறிப்பா மகிந்த ராஜபக்சவை பீதியடைவைத்துள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆக்கிரமிப்பிற்காக பெருமளவு படை பலத்தை கிழக்கில் குவித்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கிருந்து படையினரை விலக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கில் விடுதலைப்புலிகள் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தால் கிழக்கில் இருந்து படையினரும் ஆயுத தளபாடங்களும் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்தப்படும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஏது நிலைகள் காணப்படுவதால் அரசாங்கம் தற்போது குழப்பமடைந்துள்…
-
- 2 replies
- 1.6k views
-
-
அரசபடைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் கருணா குழு! தமிழகத்தில் வைத்து அம்பலப்படுத்துகிறார் இலங்கை பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன். இராமேஸ்வரம் ஓக. 02 இலங்கை அரச படைகளுடன் இணைந்து கருணா குழுவினர் பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என தமிழத்தில் வைத்துத் தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன், இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பலரும் உயிரிழக்க நேரிடுகின்றது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம், கோஸ்வாமி மடத்தில் குடும்பத்தினருடன் தற்சமயம் தங்கியிருக்கும் தொழிற்கல்வி மற்றும் தெழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சர் பி. ராதாகிருஸ்ணன், நேற்று இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தசிசனம் செய்தார். இந்தச் சந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிழக்கில் ஆக்கிரமிப்பு சின்னமாக புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன: த.தே.கூ. துரைரட்ணசிங்கம் கிழக்கை ஆக்கிரமித்த சிறிலங்கா அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தர் சிலைகளை நிறுவி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: மூதூர் கிழக்கில் இருந்து வெளியேறிய மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தழிழ் மக்களுக்கு சிறிலங்காவில் ஒரு நீதியான தீர்வு கிடைக்காது என்பது தெளிவாகின்றது. இது தமிழ் மக்கள…
-
- 1 reply
- 1.1k views
-
-
தொப்பிகல வெற்றிவிழாவுக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு த. தர்மேந்திரா தொப்பிகல வெற்றி விழாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. களுத்துறையை சேர்ந்த விஜயபால கந்தபான்கொட என்பவர் இம்மனுவைத் தாக்கல் செய்தார். அவர் இம்மனுவில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபர் உட்பட 07 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். அவரின் சார்பாக இம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "புலிகளிடமிருந்து தொப்பிகல பிரதேசம் ஷ்ரீலங்கா இராணுவத்தால் மீட்கப்பட்டது. இந்த வெற்றி தேசிய விழாவாக கொழும்பில் கடந்த ஜூலை 19 ஆம் திகதி வெகு விமரிசையாக கொண்…
-
- 0 replies
- 848 views
-
-
காணாமல்போய்விட்ட எமது உறவுகளுக்காக குரல் கொடுக்க நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள் [31 - July - 2007] *மனோ கணேசன் அழைப்பு கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பாக நாளை புதன்கிழமை காலை கொழும்பு பிறைற்றன் ஹோட்டலில் நடைபெறும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் 2 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு மேலக மக்கள் முன்னணி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆமர் வீதிச் சந்திக்கு அருகிலுள்ள இந்த ஹோட்டலில் நடைபெறும் மேற்படி மாநாடு தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் கடத்தல், காணாமல் போதல் தொடர்பில் பெருந்தொகையானோர் புகார் செய்துள்ள நிலையில் இன்னும் கணிசமாகப் பாதிக்கப்பட்டோர் நடை…
-
- 4 replies
- 1.2k views
-
-
31.07.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் ஒளிப்பதிவு
-
- 1 reply
- 1.6k views
-
-
ராஐபக்சவின் குடும்ப நிர்வாகத்தை ஒழிக்க வேண்டும்: ரணில் [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 20:15 ஈழம்] [கொழும்பு நிருபர்] மகிந்த ராஐபக்சவின் குடும்ப நிர்வாகத்தை இல்லாது ஒழித்தால்தான் சிறிலங்காவில் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் ஆகியவை முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "காணாமல் போன உறவுகளின் உறவினர்கள் மாநாட்டில்" கலந்து கொண்டு ரணில் பேசியதாவது: சோமாலியா, கெயிட்டி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறிலங்கா மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. மகிந்த குடும்பத்தினரின் கொடூர ஆட்சியே சிறிலங்காவை இந்த நிலைக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. ஆட்கள் கடத்தப்படுவதற்கு எதிர…
-
- 0 replies
- 727 views
-
-
மேஜர்இளநிலவன் ''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன். இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் துவிச்சக்கர வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடா…
-
- 4 replies
- 2.3k views
-
-
புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 16:56 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் மணலாறு களமுனைப் போராளிகளை மாதர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடி உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினர். மணற் குடியிருப்பு மக்களின் பங்களிப்புடன் சிலாவத்தை மாதர் சங்கத்தினர் உலர் உணவுகளைச் சேகரித்து மணலாறுப் பகுதி தளபதி தேவனிடம் கையளித்து கலந்துரையாடினர். உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொண்ட தேவன்இ "இத்தகைய சந்திப்பு மூலம் எமது போராளிகள் இன்னும் உரம் பெறுவார்கள். இன்று எதிரியானவன் எமது நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கங்கணம் கட்டி முன்னேற நினைத்துக்கொண்டிருக்கிறான். எமது போராளிகள் இரவு- பகல் பாராது கண் விழித்து எல்லையில் காத்து நிற்கிறார்கள். எதிரியின் எந்தத் தாக்குதலினையும் எதிர்கொள்ளு…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
தம்பலகாமத்தில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினர் மோதல் 3 விடுதலைபுலி உறுப்பினர்கள் பலி- இராணுவ பேச்சாளர் நிஷாந்தி தம்பலகாமம் கல்மிட்டியாவ பிரதேசத்தில் இன்று காலை விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இதில் 3 விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையில் தேடுதல் மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை கிழக்கே விடுதலைப்புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் வீடொன்று சேதமாகியுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத…
-
- 1 reply
- 1.5k views
-
-
புதன் 01-08-2007 13:12 மணி தமிழீழம் [மயூரன்] மிகப்பெரிய அமைச்சரவையை சமாளிக்கவே கப்பம் அறவிடப்படுகிறது - ஜனாதிபதி அரசாங்கத்தின் மிகப் பெரும் அமைச்சரவையை சமாளிப்பதற்காகவே தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்களிடம் இருந்து கப்பம் அறவிடப்படுவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் பிரபல முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய முஸ்லீம் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைத்து உங்கள் பயணத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தந்தால் தொடர்ந்தும் அமைச்சு பதவி வகிக் முடியு…
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கில் காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு - கருணா ஒட்டுக் குழுவும் இணையலாம் கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படையினர், அங்குள்ள இளைஞர்களுக்கு சலுகைகளைக் காண்பித்து, அவர்களை காவல்துறையில் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறீலங்காப் படையினரின் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு மறுத்துள்ள கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்பட சந்தர்ப்பம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. கிழக்கில் ஆயிரக் கணக்கான இளைஞர்களை படைக்கு இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, முக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கை தமது படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே தமிழ் இளைஞர்களை படைகளுக்கு இணை…
-
- 7 replies
- 2k views
-
-
தேர்தலை தடுக்க புலிகள் முயற்சிப்பதாக நோர்வேக்கு சிறிலங்கா கடிதம் [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 17:30 ஈழம்] [செ.விசுவநாதன்] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் றஜீவ விஜயசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு றஜீவ விஜயசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கில் தேர்தலை நடத்தினால் அங்கு இரத்த ஆறு ஓடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாளிதழ்களில் வெளியாகியிருப்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். தமிழ் மக்களைப் பா…
-
- 4 replies
- 1.4k views
-
-
கிழக்கில் உணவு விநியோகத்துக்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியை நாடியுள்ளது அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக மீளக்குடியமர்த்தப்பட்டிருக
-
- 1 reply
- 925 views
-
-
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இறைமைக்கும் எதிராக இந்தியா செயற்படாது: கூட்டமைப்பினரிடம் பார்த்தசாரதி இந்தியாவின் சிறப்புத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்புபு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. டெல்லியிலிருந்து இந்தியாவின் சிறப்புத் தூதுவராக வந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகாவும் இராஜதந்தரியுமான ஜி.பார்த்தசாரதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த பார்த்தசாரதி ஆளும் அரச தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித…
-
- 2 replies
- 1.4k views
-
-
Posted on : 2007-08-01 நீதி தேடும் தமிழினம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில், இலங்கைத்தீவின் தற்போதைய முறையின் கீழான நீதித்துறைக் கட்டமைப்பு மூலம் தங்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை சிறுபான்மையினரான தமிழர்களுக்கு முற்றாகவே தகர்ந்து வருகின்றது. இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விடயங்களில் நீதித்துறையின் அண்மைக்காலத் தீர்ப்புகள் அப்படியான மனநிலையையே தமிழரின் மனதில் ஏற்படுத்தி நிற்கின்றன. *ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கான பொதுக்கட்டமைப்பு விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. *இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் முன்மொழியப்பட்டு அதன் அடிப்படையில் ஐக்கியப்பட்டிருந்த தமிழ்த் தாயகத்தை - 17 வரு…
-
- 0 replies
- 1k views
-