ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
கோத்தபாய மீது பயணத்தடை கொண்டுவர அனைத்துலக சமூகம் முடிவு? [சனிக்கிழமை, 16 யூன் 2007, 22:38 ஈழம்] [பி.கெளரி] இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் மீது அனைத்துலக சமூகம் பயணத் தடையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது, நாட்டில் அதிகரித்துள்ள கடத்தல்கள் போன்றவற்றை மனித உரிமை மீறல்கள் என பல மேற்குலக நாடுகள் கூறி வருவதனால் அந்த நாட்டு அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கான அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 5 replies
- 2k views
-
-
Posted on : 2007-06-17 சிங்களத்தின் தவறான பிரசாரத்துக்கு துணைபோகும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான பெரும்பான்மை பௌத்த, சிங்கள அதிகார வர்க்கத்தின் கெடுபிடி குரூர அடக்கு முறையாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதற்காக சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது தென்னி லங்கை அரசு. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கியிருக்கும் கொழும்பு, அதற்காக இப்போது பதவி ஆசைக்காகத் தன் னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் கட்சி களைத் தனக்கு சாட்சியாக அழைக்க விழைகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆக…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted on : Sun Jun 17 11:05:28 EEST 2007 64 மாத காலத்தின் பின்னர் நேற்று குடாநாட்டு வானில் "கிபிர்' விமானங்கள் சுமார் 64 மாத கால இடைவெளியின் பின்னர் நேற்று நண்பகல் இரு "கிபிர்' விமானங்கள் இரண்டு தடவைகள் குடா நாட்டு வானில் நுழைந்து சுற்றிவட்டமிட்டன. முதலில் நேற்று நண்பகல் 12 மணிக்கும் பின்னர் ஒரு மணிக்கும் வான்பரப்பில் நுழைந்த "கிபிர்' விமானங்கள் ஒவ்வொரு தடவையிலும் இரண்டு முறைகள் சுற்றி வட்டமிட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரிதாகப் பதற்றம் தோன்றவில்லை. இதுவரை குண்டுவீச்சு விமானங்களின் எமகாதச் சத்தத்தைக் கேட்காத சிறுவர் களில் சிலர் அவற்றின் கொடூரம் புரியாமல் காதுகளைக் பொத்திக் கொண்டு மேலே பார்த்தனர் என்றும் இன்னும் சில சிறுவர…
-
- 0 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Jun 17 11:08:32 EEST 2007 மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது! வலி. மேற்கில் உள்ள பிரதேச வைத்தியசாலை ஒன்றில் குழந்தை பிரசவிப்ப தற்காகச் சென்ற பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த வைத்தியசாலையில் நேர்ந்த கதியும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும், மனிதா பிமானம் உள்ள எவர் மனதையும் கலங்கச் செய்வதாகும். மாகியப்பிட்டியைச் சேர்ந்த 8 மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் சில நாள் களாகக் பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த மே மாதம் ஒரு நாள் திடீரென அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, பெண்ணின் கணவர் அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர் பொக்குளி…
-
- 0 replies
- 997 views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உண்மை அறியும் குழுவை நியமித்துள்ளது. இலங்கை இடம்பெற்று வரும் கடத்தல் சம்பவங்களின் பின்னணி குறித்து கண்டறிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உண்மை அறியும் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியக் குழு கடந்த வாரம் கூடியது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், படுகொலைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இச்சம்பவங்களில் தொடர்புடையோர் கைது செய்யப்படாமை குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஹசன் அலி, கடத்தல்காரர்கள் குறித்து தகவல் தருமாறு அரசாங்கம் கூறுகிறது. அது எப்படிச் சாத்தியமாகும்? பாதிக…
-
- 3 replies
- 910 views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளுக்கு நடுநிலையாளராக செயற்பட ரொனி பிளேயர் ஆர்வம். இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாக பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர் தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தனது பதவிக்காலம் முடிவுற்றதும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிகளைப் புரிய ஆவலாக இருப்பதாக அண்மையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் பிளேயர் தெரிவித்துள்ளார். தற்போது அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நோர்வேத்தரப்பினருடன் இணைந்து தனிப்பட்ட முறையில் தனது உதவிகளை வழங்குவதற்கு பிளேயர் முன்வந்துள்ளார். அவரது பதவிக்க…
-
- 2 replies
- 1k views
-
-
ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்கிறது சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 10:18 ஈழம்] [க.திருக்குமார்] இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொறிசோன் - 02 எனப்படும் ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வானூர்தித்தொகுதிகளை சிறிலங்கா அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளாது, வேறு விநியோகஸ்தர்களிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை கோராது கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த வானூர்திகள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்ற…
-
- 0 replies
- 947 views
-
-
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பதவி விலக முயற்சி: கோத்தபாய தலையீட்டினைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது தொடர்பாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா பதவி விலகுவதற்கு முயற்சித்ததாகவும், பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலையீட்டினைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை வெளியேற்றிய பின்னர் சிறிலங்கா அரசின் தேசிய பாதுகாப்புச் சபை இந்த வாரம் கூடவில்லை. அதற்கு அரச தலைவரும் முப்படைகளின் பிரதம தளபதியுமான மகிந்த ராஜபக்ச ஜெனீவாவுக்குச் சென்றதும் ஒரு காரணமாகும் என கூறப்படுகின்றது. எனினும் பாதுகாப்பு …
-
- 0 replies
- 863 views
-
-
சனி 16-06-2007 23:32 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகள் நோக்கி ஆளணி மற்றும் படைக்கல நகர்வுகள் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளிலிருந்து மற்றொரு மட்டுப்படுத்தப்பட்ட படை நகர்வுக்கு சிறீலங்காப் படைகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளுக்கு ஆளணி மற்றும் இராணுவத் தளபாடங்கள் நகர்த்தப்படுகின்றன. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தரவின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 57 படைப்பிரிவிக்கே மேலதிக படையினரும் படைக்கல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளனர். நேற்று 55வது படைப்பினரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடுவ பதவியற்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக 56 படைப்பிரிவின் கட்டள…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள்: அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தல் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நயாகம் ஐரின் கான் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட முயற்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு மகிந்த வேண்டுகோள் விடுக்க வேண்டும். கடந்த ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளன…
-
- 1 reply
- 896 views
-
-
ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட நினைக்கிறார்கள் : டாக்டர் ராமதாஸ். ஈழத்தமிழர்களின் பிரச்சினையின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டு சிறிலங்கா தொடர்பான அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது தங்களை எவரும் தனிமைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, தமக்கு துணையாக சார்க் நாடுகள் உள்ளதாக கூறியுள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தம…
-
- 4 replies
- 1.8k views
-
-
சனி 16-06-2007 23:39 மணி தமிழீழம் [மோகன்] வவுனியாவிலும் அம்பாறையிலும் இருவர் சுட்டுக்கொலை வவுனியா நெழுக்குளப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா நெழுக்குளம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இச்சடலத்தை பொதுமக்கள் மீட்டுள்ளனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதேநேரம் அம்பாறை கல்முனை மணல்சேனை பகுதியில் முச்சக்கர வண்டிச் சாரதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி 16-06-2007 04:15 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்கா ஜனாதிபதி எரிக்சொல்கைம் சந்திப்பு சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மற்றும் விசேட சமாதான தூதுவர் ஹன்சன் பௌரர் ஆகியோரை சந்தித்து சிறீலங்காவின் தற்போதைய நிலமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவின் ஜனாதிபதி 96வது சர்வதேச தொழிலாளர் நிறுவனங்களின் மாநாட்டில் ஜெனிவாவில் பங்கேற்பதற்காக சென்றமை தெரிந்ததே. இவருடன் இடர்கள் மற்றும் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கஇ சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாஇ கெகலிய ரம்க்வெலஇ சிறீலங்கா ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தம…
-
- 9 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம். சிறீலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது. கடல் ரோந்துகளை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்…
-
- 6 replies
- 1.8k views
-
-
Posted on : Sat Jun 16 8:39:45 EEST 2007 ஓகஸ்ட் பருவமழை தொடங்கு முன்னர் குடாநாட்டில் பெரும் சண்டை மூளலாம் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளரிடம் யாழ். தளபதி ஓகஸ்ட் பருவ மழைக்காலத்துக்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூளலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் செய்த "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியா ளரிடம் தெரிவித்திருக்கிறார் யாழ். படை களின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. யாழ். குடாநாட்டின் களநிலைமையை நேரில் பார்வையிட்டு நீண்ட செய்திக் கட் டுரை ஒன்றை வரைந்துள்ளார் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளர் சோமினி செங்குப்தா. யாழ்ப்பாண நிலைவரம் பற்றி அதில் அவர் பின்வருமாறு எழுதுகிறார். யாழ்ப்பாணத்தில் மீண்டும் இரவுகள் நிசப்தத்தை இழந்துவிட்டன; கரும் நீரே ரிக்கூடாக…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினருடன் நெதர்லாந்து தமிழ்ப் பிரதிநிதிகள் சந்திப்பு. நெதர்லாந்தில் உத்ரெக் மாநிலத்தில் 14.06.2007 அன்று சர்வதேச மனித உரிமைகள் மீறல் தொடர்பாக நெதர்லாந்து தொழிற்கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தொடரில் பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டத்தொடரின்போது சிறீலங்கா அரசின் மனிதஉரிமைமீறல்களை கண்டித்து அங்கு உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நெதர்லாந்தின் தொழிற்கட்சி, சோசலிசக்கட்சித் தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை அமைப்பு அங்கத்தவருமான திரு. மாக்ஸ் வன் டென் பேர்க் அவர்களும் கலந்துகொண்டார். இந்தக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் சார்பில் கலந்துகொண்ட நெதர்லாந்து தமிழர் ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரமும் ஜனாதிபதியின் ஜெனீவா பயணமும் [16 - June - 2007] * வார இறுதி அரசியல் அலசல் -காலகண்டன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இப்பொழுது ஜெனீவாவில் இருக்கிறார். ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 93 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கி அங்கு சென்றுள்ளார். உலகின் 207 நாடுகள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் தீர்மானங்கள் மேற்கொள்ளவும் இருக்கின்றன. ஒரு கால கட்டத்தில் ஐ.நா.வின் கீழ் இயங்கும் சர்வதேச அமைப்புகளுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை எடுக்கும் வல்லமையும் தகுதியும் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஏனெனில் ஐ.நா. சபை என்பது இப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
44/10 ஆம் இலக்க வீட்டைத் தேடி கந்தர்மடத்தில் தேடுதல். இன்று அதிகாலை கந்தர்மடம் மணல் தரை லேனில் உள்ள ஒரு வீடடில் தேடுதல் நடவடிக்கையில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் ஈடுபட்டார்கள். காலை 7 மணியளவில் இந்த இராணுவத்தினர் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் முன்னரும் துப்பாக்கிகளைச் சுடு நிலையில் வைத்துக் கொண்டு 44/10 ம் இலக்க வீட்டைத் தேடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள். குறிப்பிட்ட வீட்டில் உரியவர்கள் இல்லாததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் 9 மணியளவில் திரும்பிச் சென்றார்கள் இதன் காரணமாகப் அந்தப் பகுதியில் கடும் பதட்டமான நிலமை காணப்பட்டது. -Pathivu-
-
- 0 replies
- 2k views
-
-
மகிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் நெருக்கமாகவே உள்ளனர்- வர்த்தகர் கடத்தல்கள் என்பது வதந்தி: அமைச்சர் அமீர் அலி [வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007, 20:16 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் முஸ்லிம் வர்த்தகர்களைக் கடத்தி அவர்களிடமிருந்து கப்பம் பெறப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் செய்து வருவது திட்டமிடப்பட்ட வதந்தி என்று பேரிடர் நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் முஸ்லிம் மக்களுக்குள்ள நெருக்கத்தையும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவையும் சிதைப்பதற்கான முயற்சியே இவ…
-
- 4 replies
- 1.3k views
-
-
புதிய உயர் பாதுகாப்பு வலயங்களாக சம்பூர், மூதூர் கிழக்கு. சிறீலங்கா படைகளால் அண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு பிராந்தியங்கள் மக்கள் அற்ற உயர்பாதுகாப்பு வலயங்களாக சனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆறுகிராம சேவயாளர் பிரிவுகளை உள்வாங்கி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உயர் பாதுகாப்பு வலயத்தை எஞ்சியுள்ள மக்கள் வெளியேற்றப்படுவர் என்று சனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கின்றது. மக்களை வெளியேற்றி தமிழரின் பூர்வீக கிராமங்களை ஆக்கிரமிக்கும் இந்நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய பாதுப்பு படைகளின் தளபதி பாராக்கிரம பன்னிப்பிட்டியவை மகிந்த பொறுப்பாக்கியுள்ளார். -Pathivu-
-
- 2 replies
- 934 views
-
-
லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்படோருக்கு அசெளகரியம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குழப்பகரமான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவிக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலளார்களின் 93ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்: பொருளாதார நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி ஆகியவற்றின் பொது …
-
- 6 replies
- 1.3k views
-
-
சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர் யாழ் வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் ஊடக சுதந்திரத் துக்காக குரல் கொடுத்து வரும் இரு அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர் வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரு கின்றனர். சர்வதேச ஊடக அநுசரணை அமைப் பின் பிரதிநிதியான தோமஸ் மோயர் ஹியூஜஸ், எல்லைகள் அற்ற பத்திரிகை யாளர் அமைப்பின் பிரதிநிதியான வின்சன்ட் ப்றுசேல் ஆகியோரே யாழ்ப்பாணம் வருகின்றனர் இருநாள்கள் இங்கு தங்கியிருக்கும் இவர்கள் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிவர். எதிர்வரும் 21ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் அவர்கள் நடத்துவர். இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமை தொடர்…
-
- 1 reply
- 988 views
-
-
புதிய கோணத்தில் பழைய நகர்வுகள் -நா.யோகேந்திரநாதன்- அண்மையில் இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்படுவது கடத்தப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் திரு.மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திய இந்திய பாதகாப்பு ஆலோசகர் ஆர் கே நாராயணன் அவர்கள் அப்பேச்சுக்களின் பின்பு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் அவதானிகளால் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவர் சிறிலங்கா ஆயதக் கொள்வனவுக்கு பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ செல்லக்கூடாது. இந்தியாவிடம் வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும் அவர் சில ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இந்தியா சிறிலங்கா அரசுக்கு ராடர் போன்ற தற்காப்பு ஆயதங்களை மட்டுமே வழங்கு…
-
- 0 replies
- 1.7k views
-
-
The Sri Lankan military has been ordered to kill Velupillai Prabhakaran and finish off the LTTE once and for all, Defence Secretary Gotabhaya Rajapakse has disclosed. This is perhaps for the first time in over a quarter century that an important Sri Lankan government functionary has openly admitted that the military has actually been ordered to kill the founder of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The New York Times` New Delhi-based South Asia Correspondent Somini Sengupta has quoted Rajapakse as telling her in an interview late last month that the civil war-ravaged island-nation`s military is `under instructions to eliminate Prabhakaran and eradicate…
-
- 14 replies
- 3.3k views
-
-
http://www.zshare.net/audio/2289322e2e389f/ நன்றி அஜீவன் அண்ணா கொழும்பு தமிழர் வெளியேற்றம் பற்றிய செய்தி ஒலிபதிவு
-
- 0 replies
- 772 views
-