Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழநாதம் நாளேட்டில் 02.07.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் கோத்தபாயவே போதும்! வடக்கு-கிழக்கில் மீண்டும் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கப் போவதாக இலங்கைப் போர் நிறுத்தக்; கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளமை தமிழ் மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. அத்தோடு இத்தீர்மானமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின் மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் போர்நிறுத்தம் என்றால் என்ன? என்ற கேள்வியையும் கேட்கவைத்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதானதாக இல்லை என ஒன்றிற்குப் பலதடவை ஏற்கனவே அறிவிப்பு…

  2. வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலி. இன்று பிற்பகல் 2-30 மணியளவில் வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலியாகியுள்ளனர். 3 SLA troopers killed in Vavuniya Claymore attack. Three Sri Lanka Army (SLA) troopers were killed when unknown assailants triggered a claymore mine in Kalvi Road Vavuniya at 2:30 p.m. Tuesday, sources in Vavuniya said. The soldiers were attached to the newly established SLA camp in Mathakuvaiththaku'lam. The victims were on their way to take a bath when the claymore blast was triggered. No other details are available. -Tamilnet-

    • 3 replies
    • 1.4k views
  3. கோட்டபாய மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றன: காவல் துறை. ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளாக ஸ்ரீலங்கா காவல் துறையினாடர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் முச்சக்கர வண்டி கடந்த வருட இறுதியில் கொம்பனி வீதியில் உள்ள பள்ளி வாசலுக்கு அருக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேசத்தின் காவலாளி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேககிக்கப்படும் நபர் தன்னை முஸ்லீம் என அடை…

  4. ரணில், மங்கள கூறிய ஆட்சிக்கவிழ்ப்பு எப்போது? சிறிலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசை கவிழ்தது விட்டு புதிய ஆட்சியை அமைப்போம் என ரணிலும் மங்களவும் தெரிவித்துள்ளனர். இது நடக்கக்கூடியதா? எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பிற்குப்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டபோது ஆட்சிக்கவிழ்ப்பின் நியாயத்தன்மையை குறிப்பிட்டனர். இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுத்துவது. நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்திசெய்வது. அதற்கான வழிமுறைகளைக்காண்பது தமது புதிய அணியின் குறிக்கோள் என மங்கள தெரிவித்தார். இவர்களது நோக்கம் ஆட்சியைக்கவிழ்ப்பது ஒன்றேதான்.இந்த நாட்டைக்கட்டியெழுப்ப அவர்களிடம் எந்தத்திட்மும் இல்லை.நீ…

  5. ஜோன் ஹன்சன் பௌவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு. நேற்று மாலை ஒஸ்லோவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதை நிலை குறித்து நோர்வே அனுசரணையாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப் பயணம் மெற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இரா சம்பந்தன்,சுரேஸ் பிரேமச்சந்திரன்,கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகள் மீது மேற்கொண்டு வரும் வலிந்த தாக்குதல்கள் மற்றும் தமிழ் மக்கள் கடத்தப்படுதல் படுகொலை செய்யப்படுதல் போன்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நோர்வே அனுசரணையாளர்களுக்கு தெளிவு படுத்தியுள்ளனர். …

  6. நாட்டை பிரித்தாவது இனப்பிரச்சினையை தீர்க்குமாறு சர்வதேசம் கூறும் நிலை உருவாகும்: ரணில் எச்சரிக்கை. இலங்கையின் இன்றைய நிலைமைகளை அவதானிக்கும்போது சர்வதேசம் வெறுப் படையும் போக்கே காணமுடிகிறது. இந்த நிலை தொடர்ந்தால் எமக்கு எதிர்காலம் இல்லாத நிலை உருவாகலாமெனத் தெரிவித் திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போகிற போக்கைப் பார்த்தால் ஒருநாள் சர்வதேசம் நாட்டை பிரித்துக் கொடுத்தேனும் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கட்டாயப் படுத்தப்படலாமெனவும் சுட்டிக்காட்டி யுள்ளார். எதியோப்பியா, யூகோஸ்லாவியா, இந்தோனேசியாவின் திமோர் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலை எமது நாட்டுக் கும் ஏற்படக்கூடிய அபாய அச்சுறுத் தல் உருவாகலாமெனவும் ரணில் விக்கிரமசிங்க எச்ச…

  7. Posted on : Tue Jul 3 7:59:58 EEST 2007 பாதையைத் திறந்து, யுத்தநிறுத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தி இயல்பு நிலைமையை ஏற்படுத்தாமல் அமைதிப் பேச்சு சாத்தியமே இல்லை! விடுதலைப் புலிகள் திட்டவட்டம் "ஏ9' பாதையைத் திறந்து, யுத்தநிறுத்த ஏற்பாட்டை சொல்லிலும் செயலிலும் முழு அளவில் கடைப்பிடித்து, தமிழர் தாயகத்தில் இயல்பு நிலைமையை மீள உருவாக்காமல் அமைதிப் பேச்சுக்கு சாத்தியமேயில்லை. விடுதலைப் புலிகளின் உயர் வட்டாரங்கள் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றன. சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ளும்படி அனுசரணைத் தரப்பான நோர்வேயை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருக்கின்றார் என்றும் இதனடிப்படையில் அனுசரணைத் தரப்பின் விசேட தூதுவர் …

  8. இணைத்தலைமை நாடுகள் என்ன செய்யப் போகின்றன? - நிலவரம், ஒளிப்பதிவு

  9. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி பிரித்தானியாவிடம் வீரகேசரி நாளேடு போர்த்துக்கல் அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை ஜூலை முதலாம் திகதி முதல் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஏற்றுக்கொண்டுள்ளது.இலங்கைக்

    • 2 replies
    • 1.5k views
  10. மேற்குலகம் நிதியுதவியைக் குறைப்பதால் அரசாங்கத்தை முடக்கமுடியாது - பாலித கோகன்ன மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு வழங்கி வரும் நிதி பங்களிப்புகளை குறைத்துக் கொள்ளவதால் தமது அரசாங்கத்தை முடக்கிவிட முடியாது என ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். மேற்குலக நாடுகள் வழங்கும் உதவிகளை விட ஆசிய நாடுகளான ஜப்பான் சீனா இந்தியா ஆகிய நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு கூடுதல் உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா 50 வீதமான உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஜேர்மனியும் நதி உதவிகளை குறைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கைக…

  11. உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கிறது இலங்கை அரசு இந்தியா என்ன செய்யப்போகிறது? [02 - July - 2007] -சோலை- ஈழப் பிரச்சினையில் சிங்கள இனவாத ராஜபக்‌ஷ அரசு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுகிறது என்பதனை ஏற்கனவே எழுதியிருந்தோம். அவை கற்பனை என்றும் கட்டுக் கதைகள் என்றும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் மறுப்புத் தகவல் அனுப்பியிருந்தது. இதோ! இப்போது நாம் குறிப்பிட்ட தகவல்களை விட, ஒருவர் அதிகமாகவே அடுக்கிக் கூறியிருக்கிறார். (இந்து நாளிதழ்: 14.06.2007) மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலை எடுக்கின்றன. இலங்கைக்குப் பணி செய்ய வரும் ஐ.நா. நிறுவனங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விடுகிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் உலகம் நம்புகிறது. இது…

  12. இலங்கைக்குரிய UNICEF தலைவர் JoAnna Van Gerpen ரொய்ட்டர்ஸ் செய்திக்கு வழங்கிய நேர்கானல் INTERVIEW-Sri Lanka rebels, renegades still recruit kids-UN http://today.reuters.co.uk/news/CrisesArti...oryId=COL227572

  13. இலுப்பைக்குளம் இராணுவ முன்னரங்கில் தாக்குதல் வீரகேசரி நாளேடு வவுனியா ஓமந்தைக்கு மேற்கே இரணை இலுப்பைக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் மீது இராணுவம் நடத்திய எதிர்த்தாக்குதலில் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது. புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தினர் அப்பகுதியில் நடத்திய தேடுதலின்போது விடுதலைப்புலிகளின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இந்த சடலம் தொடர்பாக ச…

  14. திங்கள் 02-07-2007 23:32 மணி தமிழீழம் [சிறீதரன்] விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தேற்கில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது ஏற்கனவே முன்னாள் விமானப்படை அதிகாரியான கஜநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் ஸ்ரீலங்கா பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்காவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கும் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு ம…

  15. தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவன்கேணி பிரதேசத்தில் வைத்து நேற்றுக்காலை தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவ

  16. பேச்சுக்களை மீளத் தொடங்க உதவ தயாராக இருக்கிறோம்: நோர்வே [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 19:48 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உதவ நாம் தயாராக இருக்கிறோம் என்று நோர்வே அறிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நோர்வேயின் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜோன் ஹன்சன் பெயளர் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கம் விரும்பினால் அனுசரணையாளர் பணியை மீளவும் தொடங்க நாம் தயாராக இருக்கிறோம். அனுசரணையாளர் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். தொடர்புடைய இருதரப்பினரும் விரும்பினால் நாம் அதனைச் செய…

  17. இந்தியாவுக்கு தப்பினார் வெடிகுண்டு பார ஊர்தி உரிமையாளர். திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் குண்டு பொருத்திய பார ஊர்தி உரிமையாளரை கைது செய்ய இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ் வர்த்தகரான அவர், கிளிநொச்சிக்கு தனது பார ஊர்தியை அனுப்பியதாகவும் அதன் பின்னரே பார ஊர்தியில் குண்டு பொருத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் அவரை தேடிக்கண்டு பிடிக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் மேற்படி வர்த்தகர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றம…

  18. வவுனியாவில் ஆயுதங்கள், 11 கண்ணிவெடிகள் மீட்பு: அதிரடிப் படை. வவுனியாவில் ஆயுதங்களையும் 11 கண்ணிவெடிகளையும் கைப்பற்றியதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, 14 ஆம் கொலனி, அண்ணாமலைப் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது பல ஆயுதங்களை மீட்டுள்ளனர். ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகசின்கள் இரண்டு, ரி-56 துப்பாக்கி ரவைகள் 48 ஆகியன மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் வவுனியா பிரதேசத்தில் 11 கண்ணிவெடிகளை மீட்டு செயலிழக்கச் செய்ததாகவும் இரணை இருப்பைக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட்ட தாக்குதலை இராணுவத்தினர் முறியடித்துள்ளதாகவும் இராணுவத் தரப்பு…

  19. திங்கள் 02-07-2007 10:58 மணி தமிழீழம் [முகிலன்] வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று இந்தியாவிற்கு விஜயம் ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் தங்கியுள்ள அமைச்சர் இன்று அங்கிருந்து இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளிவிவாகர அமைச்சர் பிரனாப் முகர்ஜி உட்பட முக்கிய அரசதரப்பு பிரதிநிதிகளை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவாகர அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையின் மோசமடைந்து வரும் போர் சூழல் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் குறித்து இந்திய தரப்புடன் பேச்சுவார்தை நடத்துவதே போகொல்லாகமவின் இந்திய விஜயத்தின் நோக்கம் …

  20. திங்கள் 02-07-2007 11:14 மணி தமிழீழம் [மகான்] அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது என மகிந்த தீர்மானம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு அரசாங்கம் கவிழ்க்கப்படுமானால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராட்சி ஆகியோரின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராள…

  21. ஜூலை 1 ஆம் நாள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 24 மணி மணி நேர சேவை: அனுரா பிரியதர்சன யாப்பா [புதன்கிழமை, 27 யூன் 2007, 17:18 ஈழம்] [செ.விசுவநாதன்] கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாள் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் எதிர்வரும் 1 ஆம் நாள் முதல் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் நடவடிக்கைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரவு நேரத்தில் இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டது. இது போன்ற நிலைமைகள் பெரிய வல்லரசு…

  22. தமிழீழ ஆதரவு அமைப்புகளை முடக்கும் பீரிசின் கனடா விஜயம் வெற்றியளிக்கவில்லை. கனடாவில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசரியர் ஜீ.எல் பீரிஸ் மேற்கொண்ட விஜயம் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் செயல்பாடுகளை கனடாவில் முடக்குமாறு ஜீ.எல் பீரிஸ் கனேடிய அரசாங்க தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் பீரிசின் கோரிக்கையை கண்டுகொள்ளாத கனேடிய அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவாகர செய…

  23. முள்ளிக்குளம் சமரில் புலிகளின் தாக்குதலில் 820 ஆட்டிலெறி எறிகணைகள் அழிப்பு: கொழும்பு ஆங்கில ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான முள்ளிக்குளம் சமரில் சிறிலங்கா இராணுவத்தின் 820 (130 மி.மீ.) ஆட்டிலெறி எறிகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: வன்னியில் கடந்த ஜூன் 2 ஆம் நாள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இராணுவத்தின் 130 மி.மீ. ஆட்டிலெறி சேமிப்புக் களஞ்சியம் தாக்குதலுக்குள்ளானது. விடுதலைப் புலிகள் 130 மி.மீ. ஆட்டிலெறி எறிகணைகள் கொண்டு நடத்திய இத்தாக்குதலில் பம்பைமடு அருகே அமைக்கப்பட்டு இருந்த ஆட்டிலெறித் தளம் அழிக்கப்பட்டது. அத்தளத்தில் 820 எறிகணைகள் அழ…

    • 1 reply
    • 2.3k views
  24. மனித உரிமை மீல்களைக் கட்டுப்படுத்த நடவடிக் எடுக்க வேண்டும் - அமெரிக்க ஜனாதிபதியிடம் காஸ்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறும் படுகொலைகளுக்கு முடிவு கட்டுப்படுத்தி மனித உரிமை மீறல்களை மதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்காப் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமூலம் வலியுறுத்தியுள்ளனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 50 பேர் கடிதத்தில் கையெழுத்து அமெரிக் ஜனாதிபதி புஸ் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதை தடுத்து நிறுத்துமாறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் ஜக்கிய நாடுகள் கண்காணிப்பு குழுவை ஈடுபட வைக்கவேண்டும் எனவும்…

    • 0 replies
    • 758 views
  25. கிழக்கில் இறுதிப் போர்! -விதுரன்- தெற்கில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிகளை தவிர்க்க, அரசு தனது முழுக் கவனத்தையும் கிழக்கில் யுத்தமுனையில் செலுத்தியுள்ளது. அரசை கவிழ்ப்பதென்ற நோக்குடன் எதிரணிகள் ஒன்றுபட்டு வருகையில் யுத்தமுனையில் கிடைக்கும் சில வெற்றிகள் மூலம் அந்த எதிர்ப்புகளை சமாளித்து மக்கள் கவனத்தை திசை திருப்ப அரசு முற்படுகிறது. குடும்பிமலையையும் (தொப்பிகல) புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விடுவதன் மூலம் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டிவிடுவோமென அரசு பெரும் பிரசாரம் செய்து வருகிறது. கிழக்கில் புலிகள் வசமிருக்கும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் புலிகளை கிழக்கிலிருந்து முற்றாக அகற்றிவிட முடியுமெனவும் அரசு கருதுகிறது. தெற்கில் அ…

    • 2 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.