ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
வெள்ளவத்தையில் தமிழ் யுவதிகளிடம் சேஷ்டைபுரியும் நிர்வாண ஆசாமிகள் கொழும்பு வெள்ளவத்தைப் பொலிஸ் பிரிவில் வாகனங்களில் வரும் கும்பலொன்று வீதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. காலிவீதி தவிர்ந்த இப் பொலிஸ் பிரிவிலுள்ள குறுக்குத்தெருக்கள், மற்றும் ஒழுங்கைகளில் தாம் வந்த வாகனத்தை நிறுத்தும் இக் கும்பல் வாகனக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு பெண்கள் தனியாக வரும் போது தமது உடைகளை களைந்து நிர்வாணமாக இருக்கின்றனர் அத்துடன் ஆபாசமாக சைகைகளையும் காண்பிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை மாலை வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த பஜுரோ ஜீப் வண்டியிலிருந்த அக் கும்பல் அவ்வழியால் தமிழ் யுவதிகள் சென்ற…
-
- 20 replies
- 4.7k views
-
-
ஞாயிறு 15-04-2007 02:16 மணி தமிழீழம் [தாயகன்] புலிகளின் வலையமைப்பு - இந்திய மத்திய புலனாய்வுத்துறை தகவல் சேகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள வலைப் பின்னல் தொடர்பான விபரங்களை இந்திய மத்திய புலனாய்வுத்துறை சேகரித்து வருகின்றது. ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட உலகின் 17 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல்கள், மற்றும் தொடர்பாடல்கள் குறித்தே தகவல் சேகரிக்கப்படுகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு பற்றிய இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவினரே இந்தத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல நாடுகள் விடுதலைப் புலிகள் பற்றிய தகவலை வழங்க மறுத்திருப்பதுடன், தமது தகவ…
-
- 17 replies
- 4k views
-
-
Unidentified aircraft over Jaffna town [TamilNet, Monday, 16 April 2007, 18:23 GMT] An unidentified aircraft flew over parts of government-controlled Jaffna just after dusk Monday, residents in the northern peninsula said. The aircraft passed low over Jaffna city centre and parts of Vadaramadchchi North and Valikamam sectors. Sri Lankan troops in some areas doused the lights of their camps as the aircraft approached, fuelling suspicions it was one of those operated by the Tamil Tigers, they said. Residents said the aircraft was different to those customarily operated by the Sri Lanka Air Force (SLAF). Some said its flight route was one not usually flown by SLA…
-
- 10 replies
- 3.9k views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு, பகலாக விமானத் தாக்குதல்கள். - பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 10:33 புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நேற்றுப்பகலும் இரவும் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலால் அப்பகுதியே அதிர்ந்தது மக்கள் பாதுகாப்புத் தேடி அவலமாக ஓடித்திரிந்ததை அவதானிக்க முடிந்தது புதுக்குடியிருப்புப் பிரதேச வான்பரப்பினுள் காலை 8.35 மணிக்கும் பின்னர் 9.15 மணிக்கும் தொடர்ந்து 9.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் பிரவேசித்த சிறிலங்கா வான்படையின் மிக் 27 ரக யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதி மீது தாக்குதலை மேற்கொண…
-
- 4 replies
- 1.5k views
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுப்பு. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 17 யுpசடை 2007 12:11 இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைய இலங்கை வருவதற்காக விண்ணப்பத்திருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் இரண்டு பிரதிநிதிகளுடைய விசா அனுமதி லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் மறுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் அதிகாரிகளை இ…
-
- 1 reply
- 735 views
-
-
புலிகளின் எறிகணைத் தாக்குதலில் படையினரின் 3 உலங்குவானூர்தி இறங்குதளங்கள் தேசம். வடபோர் முனையில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளும் பதில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் தென்மராட்சியில் அமைந்துள்ள மூன்று உலங்குவானூர்த்தித் தளங்கள் தேசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கெற்பலி மத்தி, மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், வரணி எருவன் பகுதியில் அமைந்துள்ள உலங்குவானூர்தி தளங்களே தேசமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளன. -Pathivu-
-
- 0 replies
- 1.1k views
-
-
தே.க. விலிருந்து பலர் அரசுடன் இணைந்து வருகையில் அவர்களால் எப்படி ஆட்சியைக் கைப்பற்ற முடியும் பிரதான எதிர்க்கடசியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொண்டமையினால் அரசாங்கம் பலமடையவுள்ளது. ஐ.தே.க. வில் இருந்து இன்னும் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவிருக்கின்றனர். அதனால், அரசாங்கம் இன்னும் பலமடைந்துள்ளது. இவ்வேளையில், ஆட்சி கவிழப்போவதாக பிரசாரம் செய்யப்படுவது வெறும் கேலிக்கூத்தென கால்நடை வள அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கால்நடை வள அபிவிருத்தியமைச்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
-
- 0 replies
- 679 views
-
-
தம்மை விடுவிக்கக்கோரி சிறைக்கூரை மீதேறி ஆயுள் தண்டனைக் கைதிகள் போராட்டம் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் தங்களை விடுவிக்குமாறு கோரி கூரைமீது ஏறிநின்று போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்ட நடவடிக்கையில் ஆயுள் தண்டனைவழங்கப்பட்ட ஆறு கைதிகளே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்களவர்களாகிய இந்த ஆயுள் கைதிகள் செப்பல் சிறைக் கூடத்தின் கூரைமீது ஏறியே இப்போராட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள் ஆறுபேரும் நேற்று உணவு உண்ண மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆயுள் தண்டனைக் கை…
-
- 0 replies
- 575 views
-
-
வெள்ளவத்தையில் தமிழ் இளைஞனை கடத்த முயன்ற `வெள்ளை வான்' -மதகுருவின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது கொழும்பு, வெள்ளவத்தையில் நேற்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் செல்வதற்கு முற்பட்ட முயற்சி அப்பகுதியால் சென்ற கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி.யின் கவனத்திற்கு இச் சம்பவம் தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது: வங்கியொன்றிலிருந்து பணத்தை மீ…
-
- 1 reply
- 1.1k views
-
-
குடாநாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நோயாளர்கள் பெரும் அவதி யாழ். குடாநாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் கடும் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.குடாநாட்டில் அரச வைத்தியசாலை களில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டினால் தமக்குரிய மருந்துகளை நோயாளர்கள் அதிக விலையில் தனியார் மருந்தகங்களிலேயே பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இதே நிலையே காணப்படுவதாக நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு ப…
-
- 0 replies
- 574 views
-
-
மட்டக்களப்பு அகதி முகாம்களில் வேகமாக பரவும் தொற்றுநோய்கள் -ஆயிரக்கணக்கானோர் பீடிப்பு மட்டக்களப்பில் அகதி முகாம்களில் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவு மக்கள் குறிப்பிட்டதொரு நிலப் பகுதியில் மிக நெருக்கமாகத் தங்கியிருக்கும் சூழ்நிலையிலும் முழுமையான சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையாலும் அகதி முகாம்களைச் சூழ்ந்து வெள்ளம் தேங்கி நிற்பதாலும் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பொக்களிப்பான், கண்நோய், வயிற்றோட்டம், வாந்திபேதி மற்றும் தோல் நோய்களும் பரவத் தொடங்கியுள்ளன. அகதிகள் நெருக…
-
- 0 replies
- 661 views
-
-
கருணா குழுவினரின் நடவடிக்கைகள் பேரழிவுக்கு வழிகோலும்: ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: நான் இந்த விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான தனியான சந்திப்பின் போதும், அனைத்துக்கட்சி குழுக் கூட்டங்களின் போதான சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியுள்ளேன். மிகவும் நெருக்கடியான பகுதிகளில் கருணா குழுவினர் சட்ட ஒழுங்கில் தலையிடுவதனை தடுக்கும் படி…
-
- 3 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 17-04-2007 14:21 மணி தமிழீழம் [சிறீதரன்] மாதகல் கடலில் இராட்சத அலைகள் வலிகாமம் மேற்கு மாதகல் கடலில் நேற்று திங்கட் கிழமை காலை இராட்சத அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததால் மக்கள் ‘சுனாமி’ வருவதாக பதறியடித்து மக்கள் இடம்பெயர்ந்து சில்லாலை கதிரைமாதா ஆலயச் சூழலில் தஞ்சமடைந்தள்ளதாக தெரியவருகிறது. இப்பகுதியில் நேற்றுக் காலை திடீரென பெரும் காற்று வீசி இதனால் பனைமரங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் கடல் அலைகள் வழமைக்கு மாறாக ஆர்பரித்து எழுந்ததாகவும் தெரியவருகிறது. பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து மக்கள் தமது இடங்களுக்கு திரும்பியுள்ளனர். pathivu
-
- 0 replies
- 834 views
-
-
அன்று எம்.ஜி.ஆர்... இன்று கலைஞர்! இது வரை வெளி உலகத்தை எட்டிப் பார்க்காத ஒரு செய்தி உண்டு. ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அழைப்பதில் வெற்றி பெற்ற ஜெயவர்தனே, அந்த ராணுவம் தமது சுட்டுவிரல் கட்டளைக்கு அடி பணிந்து செயல்படவேண்டும் என்றார். அதனையும் அன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஈழப் போராளிகளின் கடல் பயணங்களைக் கட்டுப்படுத்த இந்திய_இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து போக வேண்டும் என்றார். அதனையும் ராஜிவ் காந்தி ஏற்கும் நிலையில் இருந்தார். உடன்பாடு தயார். கையெழுத்தாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய முதல்வர் அமரர் எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிந்தது. அவர் மின்னல் வேகத்தில் தலையிட்டார். கூட்டு ரோந்து என்ற உடன்பாடு புதைகுழிக்குப் போனது. கூட…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசிடம் பாதுகாப்புக் கோரும் கருணா ஒட்டுக்குழு. - பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 12:23 சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமது அலுவலகங்களுக்கு சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். துணை இராணுவக் குழுவான கருணாவினர், கிழக்கில் அதிகளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறார் படைச்சேர்ப்பு, தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்துதல், பணம் அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல தரப்பினாலும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருணா குழுவ…
-
- 0 replies
- 827 views
-
-
இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியது பாரிய தவறு - இந்திய எதிர்க்கட்சி இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது காந்தி குடும்பத்தின் பாரிய தவறு என, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி தமது குடும்பத்தவர் எதையாவது சாதிக்க நினைத்தால் அதை அடைந்தே தீருவார்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். அது இந்திய தேசத்தின் சுதந்திரமாக இருந்தால் என்ன, பாகிஸ்தானை இரண்டாக பிரித்;து விடுவதாக இருந்தால் என்ன, இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்குள் இட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்: ஐ.நாவில் முறைப்பாடு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரும், பேராசிரியருமான எஸ்.ரவீந்திரநாத்தின் விடுதலைக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடப்பட்டுள்ளது. பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் தொடர்பான விவரங்களை கண்டுபிடிக்கவும், அவரை விரைவாக விடுதலை செய்யுமாறு கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வாட் பிளேசில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் நடைபெற்ற விஞ்ஞான மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற போது அவர் கடத்திச் செல்லப்பட்டார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித…
-
- 0 replies
- 810 views
-
-
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது முழுநேர அங்கத்தவரொருவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவரின் மரணச் சடங்குக்கான செலவை வழங்கும் செயல் திட்டமொன்றை அண்மையில் சங்கத் தலைமையகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தபோது மரணித்த அங்கத்தவரின் மனைவிக்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை பொதுச் செயலாளர் கே. வேலாயுதத்தின் ஏற்பாட்டில் வழங்கப்படுவதை இங்கு காணலாம். இறந்த பின் 75000 கொடுப்பதனை விட இறக்கு முன் அவ் தொழிலாளிக்கும் அவரை சார்ந்தவருக்கும் அவரின் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பெற போராடினாலே போதும் அல்லது இரந்த பின் வழங்கும் பணத்தை பயன்படுத்தி கல்வி சமுக கலாச்சார பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவார்கலே ஆனால் இறந்தபின் 75000 கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து
-
- 6 replies
- 2.1k views
-
-
13 மீனவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் திங்கட் கிழமை காலை மன்னார் கடலில் மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மற்றொரு இளைஞர் இதற்கு முதல் நாள் இரவு ரிக்சோவில் சென்ற இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்கள். காணாமல் போன 13 மினவர்களில் 11பேர் விடத்தல் தீவிலும் இருவர் பாலமுனையிலும் இவர்கள் வழமைபோல காலை மீன்பிடிக்க சென்றதாகவும் நேரம் சென்ற பின்னரும் இவர்கள் திரும்பி வரவில்லை எனவும் மீனவர்கள் தகவல் வெளியிட்டுள்ளாரகள். இது தொடர்பில் இவர்களது உறவினர்கள் கொந்தைதீவு காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். http://www.pathivu.com/
-
- 0 replies
- 847 views
-
-
சிறிலங்கா அரச தலைவரின் பாதுகாப்பு புறக்கணிப்பு: 25 பேர் பதவி நீக்கம் சிறிலங்காவின் தங்காலை என்ற இடத்தில் உள்ள காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினரைச் சேர்ந்த 25 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மெடமுலனவுக்குச் சென்றிருந்த அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக ஒழுங்கு செய்யப்படடிருந்த சிறப்பு கடமைகளுக்கு இவர்கள் சமூகம் தராததே பதவி நீக்கத்திற்கான காரணம் என தெரிவிக்கடுகின்றது. அவர்கள் எல்லோரும் தங்களால் கடமைக்கு சமூகம் தர முடியாத காரணங்கள் குறித்து முன்னறிவித்தல்களை எமக்கு தரவில்லை என்பதுடன் இது ஒரு பாரதூரமான குற்றமாகும். இவர்கள் கடமையாற்ற வேண்டிய நேரத்தில் நாட்டின் தலைவர் சென்றிருந்தது …
-
- 0 replies
- 839 views
-
-
சிறிலங்கா அரசிடம் பாதுகாப்புக் கோரும் கருணா குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமது அலுவலகங்களுக்கு சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். அண்மையில் கருணா குழுவினர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்தே கருணா குழுவினர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை செங்கலடியில் கருணா குழுவின் உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு…
-
- 0 replies
- 947 views
-
-
ரணிலின் விடேச உத்தரவில் ஐ.தே.க விசேட குழு வன்னிக்கு பயணம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று விரைவில் வன்னி சென்று அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பற்றி பார்வையிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவின் விசேட உத்தரவில் பெயரிலேயே இவர்கள் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திச அத்தநாயக்க, ஹம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோரே வன்னி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
திங்கள் 16-04-2007 17:58 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்த ராஜபக்சவின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு 59 வீதமான சிங்கள மக்கள் ஆதரவு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படும் யுத்தத முனைப்புகளுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 59 % வீதமான பெரும்பாண்மை சிங்களவர்கள் யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண விரும்பம் தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சவினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என 48% வீதமான சிங்கள மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலேயே இக் கருத்துக்கணிப்…
-
- 10 replies
- 2k views
-
-
செவ்வாய் 17-04-2007 02:35 மணி தமிழீழம் [தாயகன்] ஈழத் தமிழர்கள் 7 பேர் உடல் கருகினர் தமிழ்நாடு தாராமங்கலம் பகுதியில், தமிழீழத்திலிருந்து தஞ்சம் அடைந்த மக்கள் தங்கிருந்த முகாமில் மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட விபத்தில் 7 ஈழத் தமிழர்கள் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகப் பெய்த அடை மழை, மற்றும் காற்று காரணமாக அறுந்திருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இவர்கள் உடல் கருகியுள்ளனர். முதலில் மின்சாரம் தாக்கிய 55 வயதுடைய அருளாயி என்பவரைக் காப்பாற்றச் சென்ற 27 வயதுடைய நாகலட்சுமி, 25 வயதுடைய சோரன், 12 வயதுடையவர்களான சர்மிளா, சுமதி, 7 வயதுடைய சிறீதரன், மற்றும் 2 வயதுடைய வினித் ஆகியோரும் மின்சாரத்தினால் உடல் கருகிய நிலையில் மரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சரத் பொன்சேகா அம்பாறை மற்றும் வவுனியா சென்று படை அதிகாரிகளுடன் ஆலோசனை சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி எயார் மார்ஷல் டொனல் பெரேரா ஆகியோர் அம்பறை மற்றும் வவுனியா சென்று படை அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்புக்களைச் செய்துள்ளனர். இரு மாவட்டங்களுக்கும் சென்ற இவர்கள் கள நிலவரங்கள் குறித்தும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகள் குறித்த திட்டங்களையும் படை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தாகவும் தெரியவருகின்றது. http://www.pathivu.com/
-
- 1 reply
- 922 views
-