ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
(மேலதிக இணைப்பு) [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 15:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] இந்தியா - சிறிலங்கா நாடுகள் கடலில் கூட்டு சுற்றுக்காவல் பணியை மேற்கொள்வதினால் பாதகங்களே அதிகம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, அக்கேள்வி பதில்களின் விபரமாவது: கேள்வி: சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய பிரச்சினை என்னவாயிற்று? பதில்: இப்பிரச்சினை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்த மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்திய மீனவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக…
-
- 1 reply
- 1k views
-
-
ஐ.நாவின் பிரதிநிதிகளை அனுமதிப்பது நோர்வேயை அனுமதித்ததை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ஜே.வி.பி ஜபுதன்கிழமைஇ 14 மார்ச் 2007இ 07:02 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் இரு பிரதிநிதிகளை அரசாங்கம் அழைத்ததனை ஜே.வி.பி கடுமையாக எதிர்த்துள்ளதுடன்இ ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை அனுமதிப்பது நோர்வேயை அனுமதித்ததனை விட மோசமான விளைவுகளை நாட்டிற்கு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் செயற்குழுவினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்து க…
-
- 0 replies
- 708 views
-
-
கற்பிட்டி ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எரிபொருள் விநியோகம் ஜபுதன்கிழமைஇ 14 மார்ச் 2007இ 16:50 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ கற்பிட்டி குடாப் பிரதேசத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எரிபொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கை பாரியளவில் நடைபெற்று வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. இச்செய்தியை இன்று புதன்கிழமை வெளிவந்த 'திவயின' நாளேடு வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த வாரம் வில்பத்து காட்டுப்பகுதியில் 8 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதானதும் இந்த கற்பிட்டி மன்னார் விநியோகப் பாதையின் காரணமாகவே என்று படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். கற்பிட்டி பிரதேசத்தில் ஆயிரத்திற்கும்…
-
- 0 replies
- 790 views
-
-
இலங்கையில் ஐ.நா கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜபுதன்கிழமைஇ 14 மார்ச் 2007இ 18:11 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ மனித உரிமைகள் சபையில் மகிந்த சமரசிங்கவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் போதுமானவை அல்ல. எனவே இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு வலியுறுத்தப் போவதாக அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹியூமன் றைட் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் மூத்த சட்டத்துறை ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்ததாவது: மக்கள் தேவையில்லாது துன்பத்தை …
-
- 0 replies
- 803 views
-
-
சிறி.படையினரின் வீதித்தடையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு. யாழ்ப்பாணம் வடமராட்சி வீதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை தொடக்கம் பொதுமக்களின் போக்குவரத்துக்களை முடக்கியுள்ளனர். வல்லையில் இருந்து பருத்தித்துறை வரையான மக்கள் போக்குவரத்து வீதியை இக்று காலை 8.00 மணியிலிருந்து 1.00மணிவரை இந்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் தகவலின் படி சிறிலங்காப் படையினர் முகமாலை முன்னரங்கப் பகுதிகளிற்கு ஆயுததளவாடங்களையும் பெருமளவான படையினரையும் நகர்த்திவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். சிறிலங்காப் படையினரின் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கையினால் பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் அரசசெயலகர்கள், வியாபாரிகள் எனப் பலர் சிறிலங்…
-
- 0 replies
- 569 views
-
-
சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்க தொடர்ந்தும் மறுத்து வந்தால் பேரழிவுதான் மிஞ்சும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை வழங்க பெரும்பான்மை இனம் தொடர்ந்தும் மறுக்குமானால் ஒருபோதும் நாட்டை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க முடியாது போகுமெனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் கடைப்பிடித்துவரும் தவறான அணுகுமுறை காரணமாக தேசத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் 75 சதவீதமான பெரும்பான்மை இனம் 25 சதவீதமான சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள எண்ணுவது ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு முயற்சியாகவே கொள்ள வேண்டியுள்ளதாகவும் அக்கட்சி தெரிவிக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுலககத்தில் நேற…
-
- 2 replies
- 1.4k views
-
-
பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும் இடர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். நடக்க முடியாத வயோதிபர்கள், நோயாளர்கள் வீதியோர மரநிழல்களில் பெரும் அவலத்துக்கு மத்தியில் அமர்ந்திருப்பதுடன் சிறு குழந்தைகள் பசியால் வாய்விட்டு அழும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது. அரச நிவாரண உதவிகள் எதுவும் இதுவரை வழங்கப்படாத நிலையில் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை பராமரிக்க…
-
- 35 replies
- 4.5k views
-
-
இந்த உதை பந்தாட்ட நிகழ்வு வரும் ஆண்டாகிய 2008இலேயே நடக்க இருக்கிறது. வரும் ஆண்டாகிய 2008ல் சிறிலங்கா தன்னுடைய 60வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டே இந்த உதைபந்தாட்ட நிகழ்வு இருக்கிறது. இந்த உதைபந்தாட்ட நிகழ்வின் பின்னணியில் நெதர்லாந்தில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் இருக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அதுதான் உண்மை. அண்மையில் பல நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களுக்கு புதிய பணியாளர்கள் சிறிலங்கா அரசினால் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் சிறிலங்காப் புலனாய்வுத் துறையில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை, ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்குவது. தமிழர்களுக்கும் சிங்கள…
-
- 16 replies
- 4.5k views
-
-
காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் திடீரெனத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ நாயக்காவை அழைத்துப் பேசியமை பல்வேறு ஊகங்களுக்கு வழி சமைத்திருக்கின்றது. இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த சிங்களத் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்துஇ வடக்கு கிழக்கில் இராணுவ முனைப்புடன் விடயங்களைக் கையாண்டு வருவதால் ஜனாதி பதி மஹிந்தருக்கு தென்னிலங்கையில் செல் வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கட்சிஇ ஜனா திபதித் தேர்தலை அடுத்துஇ உடைந்து துண்டாகி பலமிழந்துஇ தடுமாறிப்போய் நிற்கிறது. அதேசம யம்இ தமது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரசல் புரசலாக ஆரம்பித்திருக்கும் உட்கட்சிப் பூசலையும், கட்சித்தலைமைக்கு எதி ரான …
-
- 0 replies
- 778 views
-
-
வடமராச்சி கிழக்கில் இளைஞர் கைது நேற்று காலை குடத்தனைப்பகுதியில் பருத்தித்துறைப்பகுதியை நோக்கி பயணித்த இளைஞரை விசாரணைக்கு உட்படுத்திய சிறீலங்கா படையினர் இவரது கண்களை கறுப்புத்துணியால் கட்டியும் கைகளை கயிற்றால் கட்டியும் வல்லிபுரம் படைமுகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 694 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து இன்று ஜெனிவாவில் விவாதம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நான்காவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்கள் இன்று விவாதத்தக்கு எடுத்தக்கொள்ளப்படவுள்ளன.மேல
-
- 0 replies
- 969 views
-
-
சிறிலங்கா கடற்கலங்களில் இந்தியப் படையினருக்கு அனுமதியில்லை: சிறிலங்கா அரசு [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 05:07 ஈழம்] [அ.அருணாசலம்] இந்திய கடற்படை அல்லது கரையோரக் காவல் படையினரை சிறிலங்கா கடற்படைக் கப்பல்களில் அனுமதிக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணை தூதுவர் ஹம்சா, இந்திய காவல் படையினரை சிறிலங்கா கடற்கலங்களில் அனுமதிக்க தயாராக இருப்பதாக கூறியதாக இந்திய ஊடகங்களில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்தே சிறிலங்கா அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா அரசு தமது கடற்கலங்களில் இந்தியப் படையினரையும் இணைத்து காவல் நடவட…
-
- 1 reply
- 927 views
-
-
செய்தியாளர்களுக்குப் பயந்து ஓடி ஒளித்த இலங்கை அமைச்சர். பத்திரிகையாளர்களுக்குப் பயந்து சென்னை விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர் ஓடி ஒளிந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இத்தகவலை சென்னைப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் அடிக்கடி சுட்டுக்கொன்று வருகின்றனர். இலங்கை இராணுவத்தின் செயலைக் கண்டித்து நேற்றுமுன்தினம் தமிழக அமைச்சர்கள் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் இலங்கையின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் எழும்பூரில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு பிற்ப…
-
- 0 replies
- 902 views
-
-
எல்லைதாண்டிச் சென்ற மீனவர்களின் 140 கட்டுமரங்கள் பறிமுதலாகின. குடாக்கடலில் தொழில் செய்வதற்கு படையினர் அனுமதித்த பிரதேசத்திற்கு அப்பால் சென்று, மீன்பிடித்த தாக 140 மீனவர்களது கட்டுமரங்கள் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் இத்தகவலை உதயனுக்குத் தெரி வித்தார். இதேவேளை, அவர்களது தொழில் அனுமதிக்கென வழங்கப்பட்ட "பாஸ்' களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்பட்டுள்ளது. கட்டுமரங்கள் பறிமுதல் செய்யப் பட்டதால் கொழும்புத்துறை, பாசையூர், குருநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த 140 மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலில் தொழில் செய்வதற்குரிய எல்லை நிர்ணயிக்கப்பட்டு, அங்கே வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்ப…
-
- 0 replies
- 726 views
-
-
விரிசல் நிலையை நோக்கி இந்திய இலங்கை உறவு ` ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்ன ரான கடந்த பதினாறு மாத காலத்தில் இலங்கைக்கும் அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவுக்கும் இடையி லான நல்லுறவில் பெருமளவு விரிசல் ஏற்படத் தொடங்கி யிருப்பதை அரசியல் நோக்கர்கள் மேம்போக்காக வேனும் அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் பின்னணியாக அமைந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிநபரின் ஆளுமை, சிந்தனைப்போக்கு, செயலாற் றும் பாங்கு, நம்பகத்தன்மை ஆகியவை தொடர்பாக புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அதன் காரண மாக ""நான் இந்தியாவின் ஆத்மார்த்த நண்பன்'' என்று இந்தியத் தலைவர்களிடம் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தர் அடிக்கடி கூறும் வாசகத்தின் இதயபூர்வ தன்மை குறித்து புது…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பு வர்த்தகர்களிடம் 50 லட்சம் ரூபாய் கோரும் கருணா குழு: பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணன் [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 04:02 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் மிகப்பெரும் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிற்கும், காவல்துறையினருக்கும் தொழில் வாய்ப்பு தொழில்நுட்ப பயிற்சி பிரதியமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் முறைப்பாடு செய்துள்ளார். பெருமளவான தமிழ் வர்த்தகர்களின் முறைப்பாடுகளை அடுத்தே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கடந்த ஜனவரி, பெப்ரவரி, மற்றும் மார்ச் மாதத்தின் முற்பகுதியிலும் கருணா குழுவினர் என தம்மை அறிமுகப்படுத்திக் …
-
- 0 replies
- 659 views
-
-
செவ்வாய் 13-03-2007 23:45 மணி தமிழீழம் [மகான்] சிறீலங்காவின் மனித உரிமை நிலமைகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது – சுவிஸ் அரசு சிறீலங்காவில் தற்போது நிலவும் மோதல்கள் அங்கு நிலவும் மனித உரிமை மீறல்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் நேற்று ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சுவிஸ் அதிபர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஏனைய நாடுகளில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு முறைகளை ஆய்வு செய்வதற்கு முன்வருமாறும் சிறீலங்கா அரசாங்கத்தை கேட்டுக்கnhண்டுள்ளார். இதேவேளை சுவீடனை சேர்ந்த அமைச்சர் கார்ல் பில்ட் மிக மோசமாக அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டுவதற்க…
-
- 2 replies
- 948 views
-
-
இந்திய இலங்கை கடற்பகுதியில் கூட்டுக் கண்காணிப்பு குறித்து கருணாநிதி விளக்கம் இந்தியா-இலங்கைக்கிடையிலான கடற்பகுதியில் இரு நாடுகளும் இணைந்து கூட்டுக் கண்காணிப்பு பணியை நடத்துவதற்கு தாம் ஒப்புதல் தந்துவிட்டதாக வெளியான செய்திகள் தவறு என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்துள்ளார். இத்தகைய கூட்டுக் கண்காணிப்பு என்பது, இந்திய அரசு ஒப்புதல் தந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று கூறியிருக்கும் கருணாநிதி, இது இந்திய நடுவணரசின் முடிவைப் பொறுத்தது என்றும் தெரிவித்திருக்கிறார். தம்மைப் பொறுத்த வரையில், மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் கூறியிருக்கிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச…
-
- 0 replies
- 674 views
-
-
13-march-2007 -மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்இ மட்டக்களப்பு கல்லாறு முதல் வாழைச்சேனை வரை சுமார் 60 கிலோ மீற்றர் தூரத்திற்கு பரவி இருப்பதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி பாரிய படைநகர்வுகள் ஆரம்பமானதையடுத்து இதுவரைஇ புலிகளின் பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நடைபெறும் ஆட்லறி ஷெல் தாக்குதல்இ பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலையட…
-
- 0 replies
- 650 views
-
-
கஜேந்திரன் எம் பீ இன் அவசர கோரிக்கை - காணாமல் போனவர்களின் விபரம் தேவை http://www.sooriyan.com/index.php?option=c...081&Itemid= கஜேந்திரன் எம் பீ இன் அவசர கோரிக்கை - காணாமல் போனவர்களின் விபரம் தேவை
-
- 1 reply
- 950 views
-
-
விசாரணை, விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம். - பண்டார வன்னியன் Saturday, 10 March 2007 15:45 கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உள்ள 42 தமிழ்க்கைதிகள் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை துரிதமாக நடத்தி தம்மை விடுதலைசெய்ய வேண்டும் எனவும் தம்மீதான விசாரணைகள் தாம் கைதுசெய்யப்பட்ட மாவட்டத்திலேயே நடத்தப்படவேண்டும். என்ற இரு கோரிக்கைகள் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் தம்மீதான விசாரணைகள் நடத்தப்படும்போது சாட்சிகள் கொழும்புக்கு வருவதில் பெரும் இடர்பாடுகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருப்பதை உண்ணாவிரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை விருப்பத்துக்கு மாறாக குடியேற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு மட்டக்களப்பில் தங்கியிருக்கும் திருகோணமலை அகதிகள் பலர் பாதுகாப்புக் காரணமாக சொந்த இடம் திரும்ப மறுத்து விட்டதால், மிகக் குறைவானவர்களே இன்று அங்கு திரும்பியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அதேவேளை தம்மை பலவந்தமாக மீளக்குடியமர்த்த முயல்வதாக சில அகதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தரிப்பு முகாம்களில் தங்கியுள்ளவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமரத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …
-
- 1 reply
- 867 views
-
-
5 வருட கால போர் நிறுத்தம்: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இலங்கைத் தீவில் சுமார் 3 தசாப்தங்களாக நிலவுகின்ற இனமோதுகைக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் நிலையானதும் பிரதானமானதுமான போர் நிறுத்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. குறித்த 5 ஆண்டுகளுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் சாதித்ததை விட அது உண்டாக்கிய எதிர்பார்ப்புகள் அதிகம். இதில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடமிருந்தே வெளிப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இன்றைய நிலையால் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருப்பவர்கள் சகல இனக்குழுமங்களையும் சார்ந்த பொதுமக்களே. இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக பொது மக்களிடம் காணப்படுகின்ற அரசியல் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்பரிமாண நடவடிக்கைகள் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமராட்சியில் நிர்வாகச் செயற்பாடுகள் மிகவும் மோசமடைந்துள்ளன சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்கிறார் நீதிவான் வடமராட்சியின் நிர்வாகச் செயற்பாடு கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன. இவ ற்றுக்கு அரச நிர்வாக அதிகாரிகளும், ப.நோ.கூ சங்க நிர்வாகிகளுமே காரணமாவார். இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் பருத் தித்துறை நீதிவான் க.அரியநாயகம். இந்த நிலையைப் போக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கநேரிடும் என்றும் நீதிவான் தெரிவித்தார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்றுக்காலை நடந்த அவசர கூட்டம் ஒன்றிலேயே நீதிவான் இப்படி எச்சரிக்கை விடுத்தார். இக்கூட்டத்தில் அரச அதிகாரிகள், ப.நோ. கூ.சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அங்கு நீதிவான் சுட்டிக்காட்டிய விடயங்க…
-
- 0 replies
- 719 views
-
-
மஹிந்தபுலி உடன்படிக்கை குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவேண்டும் ஜே.வி.பி. மக்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளது என்கிறது ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உடன்படிக்கையொன்று செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த அனைத்துக் கட்சிகளும் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து நாட்டு மக்களுக்கு உண்மையை öவளிப்படுத்தவேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமிடத்து நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம் என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக…
-
- 0 replies
- 706 views
-