ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
* `இணங்கினால் ஒத்துழைக்கத் தயார்' -ப.பன்னீர்செல்வம் - அரச நிர்வாகத்தில் குடும்ப அதிகாரமே கோலோச்சுவதாகவும் நாட்டின் தலைமைத்துவம் சகோதரர்கள், உறவினர்களினதும் கைதியாக மாறிவிட்டதாகவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கும் அமைச்சர், பதவியிலிருந்து நீக்கப்பட்ட மாத்தறை மாவட்ட எம்.பி.மங்களசமரவீர, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பத்து யோசனைகளை முன்வைத்திருப்பதாகவும் அவற்றுக்கு அரசின் தலைவர் இணங்கினால் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாது பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஆதரவு வழங்கத்தயாரெனவும் அறிவித்திருக்கிறார். மங்கள சமரவீரவுடன் அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட கம்பஹ…
-
- 0 replies
- 848 views
-
-
தாயகத்தில் ஆள் அடையாள அட்டைகள் துரித விநியோகம் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 18:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டையானது சமகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. அத்தோடு குடும்ப அட்டை, பயண அனுமதி ஊர்திப்பதிவு உள்ளடங்கலாக அனைத்துப் பதிவு நடைமுறைகளிற்கும் தமிழீழ தேசிய ஆள் அடையான அட்டை முதன்மை ஆவணமாக கருதப்படுவதனால் இதுவரை காலமும் தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டைக்கான வேண்டுகை மேற்கொள்ளாதவர்கள் விரைவாக வேண்டுகை செய்து தங்களிற்கான தமிழீழ அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் என்று தமிழீழ ஆட்பதிவு திணைக்களம் தெ…
-
- 0 replies
- 953 views
-
-
வெளிநாட்டவர்களால் இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியாது இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் வெளிநாட்டவர்களால் கொண்டு வர முடியாது என பிரித்தானிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிகார மற்றும் பொது நலவாய அமைப்பு நாடுகளுக்கான இணை அமைச்சர் கிம் ஹொவல்ஸ் நேற்று காலை அமை;பாறைக்கு விஜயம் செய்துள்ளார் அம்பாறையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் நேற்று முற்பகல் அம்பாயை மாவட்டம் காரை தீவில் உள்ள சன சுமூக நிலையத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பெரியார்களையும் பிரித்தானிய இணையமைச்சர் சந்தித்து பேசியுள்ளார் இதேவேளை அம்பாயை மாவட்டத்தில் உள்ள …
-
- 4 replies
- 1.6k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்துச் செய்து, அதிலிருந்து, வெளியேறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் பாரிய பொதுக் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் அறிவித்துள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி சரியாக 5 வருடங்கள் பூர்த்தியாகும் தினத்தன்றே இந்த விசேட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக ஒன்றியத்தின் பிரதிநிதியான ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பிலுள்ள "ஹைட் பார்க்" மைதானத்தில் நடைபெற இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினத்தை (பெப்ரவரி 22) "நாட்டை காட்டிக் கொடுத்த தினமாக" பிரகடனப்படுத்தி எதிர்ப்புத் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
-
- 0 replies
- 950 views
-
-
கோமாளிகளின் அரசியல் தென்னிலங்கையின் அரசியல் எவ்வளவு கோமாளித்தனமானது என்பதை மீள ஒரு தடவை நிரூபித்திருக்கின்றார் அனுரா பண்டாரநாயக்கா. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து ""அந்தக் கோமாளிகளின் களியாட்டத் திருவிழாவிலிருந்து (ஞிச்ணூணடிதிச்டூ ணிஞூ ஞிடூணிதீணண்) வெளியே வந்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன்.'' என்று தெரிவித்திருந்த அனுரா பண்டாரநாயக்கா, திரும்பவும் ஐந்து நாட்களுக்குள் "அந்தர் பல்டி' அடித்து மீண்டும் அதே கோமாளிகளின் களியாட்டத் திருவிழாவுக்குள் போய் விழுந்து விட்டார். அனுரா பண்டாரநாயக்காவைப் பொறுத்தவரை இந்தக் குத்துக்கரணங்கள் ஒன்றும் புதியவை அல்ல. அவரது அரசியல் பாதையில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் அது. என்றாலும் ஐந்து நாள்களுக்குள் இப்படி ஒரு முழுக் குத்துக்கர…
-
- 0 replies
- 894 views
-
-
வடக்கு,கிழக்கில். சிறிலங்கா அரசால் பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. - பண்டார வன்னியன் Friday, 16 February 2007 15:17 வடக்கு, கிழக்கிலுள்ள பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான அச்சுப் பொருள்களை அனுப்பாமல் அங்குள்ள மக்களுக்கு செய்திகள் கிடைக்கப்பெறாமல் செய்வதானது பாரிய விளைவை ஏற்படுத்துமென பத்திரிகைச் சங்கம் தெரிவித்துள்ளது. தகவல் வறுமையோ, நம்பகமான அல்லது நடுநிலைமையான செய்திகளோ வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைக்காமல் செய்யப்படுவதானது செய்யப்படுவது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதனைத் தடுப்பதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கான அச்சுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்;” என அந்தச் சங்கம் விடுத்…
-
- 0 replies
- 606 views
-
-
மீண்டும் இணைகிறார் அனுரா [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 02:25 ஈழம்] [காவலூர் சங்கீதன்] இன்று வியாழக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற, அமைச்சிலிருந்து பலாத்காரமாக நீக்கப்பட்ட அனுரா பண்டாரநாயக்க, நேற்றுக்காலை 11:30 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, மீண்டும் அமைச்சரவையில் இணைவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. தினேஸ் குணவர்த்தன, அலவி மௌலானா போன்றவர்களின் விசேட சந்திப்புக்களைத் தொடர்ந்து, ஜனாதிபதியை நேரில் சந்தித்த அனுரா, மீண்டும் தனது தேசிய பாரம்பரிய அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு இணங்கியுள்ளார். பிறிதொரு தகுதிவாய்ந்த அமைச்சரவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முன்னர் வகித்த அமைச்சை ஏற்பதற்கு அனுரா இறங்கி வந்துள்ளார். …
-
- 17 replies
- 3.1k views
-
-
பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் யாழ் குடாநாட்டிற்கான தரை வழிப் போக்குவரத்து பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதன் முதல் கட்டமாக கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் ஏ 9 வீதி ஊடாக யாழ் குடாநாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அரசங்கம் ஆலாசித்து வருவதாக தெரியவந்துள்ளது குடாநாட்டில் தோன்றியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான தடடுப்பாட்டை கப்பல் மூலமாக கொண்டு செல்லும் பொருட்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இதனை அ…
-
- 7 replies
- 2.7k views
-
-
இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல இணப்பிரச்சினை தற்போது இதனை முறியடிப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன . ஆயுத மோதல்களில் தமிழர்களோ சிங்களர்களோ ஈடுபடவில்லை எனவே இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிலவுகின்றது என்பது தவறான கருத்தாகும் எனவே இப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் முடிவு காண எத்தனிக்கின்றது . எனவே அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண எத்தனிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச தெரிவித்துள்ளார் . தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்திய விஜயம் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்த்தார். இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கை இன நெருக்கடிக்கு கருணாநிதியால் தீர்வு காண முடியும் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்புகையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு சென்றிருந்தார். அந்நாடுகளில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஈழவேந்தன் இலங்கை இன நெருக்கடியின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்திருந்தார். சிங்கப்பூரில் `தமிழ் முரசு' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது; இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தற்போது உதவக் கூடியவர் தமிழக முதல்வர் மு.கருணாநிதிதான். அழுதாலும் பிள்ளையை நாங்கள் தான் பெற வேண்டும். எனினும்…
-
- 4 replies
- 2k views
-
-
(Reuters) - Britain on Thursday offered to play a bigger role in Sri Lanka's moribund peace process, including talking directly to Tamil Tiger rebels it has outlawed as terrorists, as part of efforts to end a two-decade civil war. Wrapping up a three-day visit to assess the impact of renewed war on thousands of displaced families in the island's restive east, a senior British envoy said Sri Lankan President Mahinda Rajapakse had given the green light to the idea of talks. "We'd be delighted to become more involved in helping to facilitate the peace process," British Foreign Office Minister Kim Howells told reporters. "We asked the president a very specific question. We sa…
-
- 5 replies
- 2.1k views
-
-
http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21109
-
- 2 replies
- 2.8k views
-
-
வெள்ளி 16-02-2007 00:41 மணி தமிழீழம் [மகான்] வெள்ளை வானில் ஐந்து இளைஞர்கள் கடத்தல் அம்பாறை மத்திய காம் பகுதியில், கல்முனையில் இருந்து 10 கிலோமீற்றர் மேற்காக கருணா கூலிக்குழுவால் கடந்த பெப்ரவரி 13, 14 திகதிகளில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பில் மூன்று இளைஞர்களின் பெற்றோர் சென்ரல்காம் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். கடத்தப்பட்டவர்கள் 17 அகவையுடைய ரி.சிறீதாஸ், 18 அகவையுடைய தம்பிப்பிள்ளை சிறீதரன், 20 அகவையுடைய தர்மராஐh தயாபரன், என தெரியவந்துள்ளது. அவர்கள் யாவரும் சங்கபுர பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தப்பட்ட மற்றய இரு இளைஞர்களின் பெற்றோரும் முறைப்பாடு எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவந்துள்ள…
-
- 0 replies
- 972 views
-
-
-தேசிய பிக்கு முன்னணி தெரிவிப்பு -ப. பன்னீர்செல்வம்- விடுதலைப்புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையை பொருட்படுத்துவதில்லை, எனவே தான் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றோமென அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் அந்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்து அரசாங்கமும் வெளியேறாமல் இருக்கின்றதென கேள்வியெழுப்பும் தேசிய பிக்கு முன்னணி 5 வருட பூர்த்திக்கு இன்னும் ஏழு நாட்களே அதற்கு முன் இரத்துச் செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பை முன்னெடுப்போமென்றும் தெரிவித்தது. யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்து அதிலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி கடந்த மூன்று நாட்களாக வ…
-
- 5 replies
- 2.4k views
-
-
சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்த மட்டக்களப்பு வாகரைக்கு 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை மாற்றுவதற்கு படைத்தரப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வாகரையை ஆக்கிரமித்த படையினர், அப்பகுதியில் நிலைகொள்வதற்கு தேவையான நிலையில் மட்டக்களப்பு நகரில் உள்ள 23-3 ஆம் பிரிக்கேட்டுக்கு படையினர் நகர்த்தப்படுகின்றனர். இதன் காரணமாக வாகரையில் 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாகரையில் ஏ-15 வீதியின் ஓரங்களை மையமாக வைத்து படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பனிச்சங்கேணிப் பாலம் - வெருகல் ஆற்றுக்கடவை ஆகிய இடங்களில் பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. http://www.eelampage.com/?cn=30799
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கை முழுவ்துமாக கைப்பற்றியாச்சு என்று புல்லரித்துப்போய் டெய்லி மிரர் வெளியிட்ட படம்.
-
- 14 replies
- 4k views
-
-
இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல் அனுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் கைது. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த போவதாக தொலைமடல் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கல்கிஸ்சை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்சை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷர் விலி அபயநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தெஹிவளையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து இச் சந்தேகநபர் நேற்று பகல் இத் தொலை மடலை அனுப்பிவைத்தார். 52 வயதுடைய இச்சந்தேகநபர் அனுப்பிய மடலையடுத்து அமெரிக்க தூதகரத்திலுள்ள அதிகாரியொருவர் கல்கிஸ்சை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்தே இச் சந்தேக நபர் பொலிஸ…
-
- 10 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது. தாக்குதலில் பொதுமக்களின் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. சிறிலங்கா வான்படையினர் அண்மையில் புதிதாக கொள்வனவு செய்த மிக் - 27 ரக விமானங்களே தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. source:www.puthinam.com
-
- 1 reply
- 914 views
-
-
வியாழன் 15-02-2007 20:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிம் ஹவல் - மகிந்த சந்திப்பு பிரித்தானியாவில் துணை வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல் சிறீலங்;காவின் மற்றும் சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்தராஐபக்ஸ ஆகியோர் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்கள். இதன் போது பிரித்தானிய அமைச்சர் சிறீலங்காவில் நிகழும் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சமாதானம் மூலமான தீர்iவையே எய்தப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. இதுதொடர்பில் ஐனாதிபதி செயலகம் விடுத்த செய்திக்குறிப்பில் இச் சந்திப்பானது சிநேகித பூர்வமாக இடம்பெற்றது எனவும் இனமுரண்பாடு மட்டுமல்லாமல் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அச்செய்திக்குறிப்பில் …
-
- 0 replies
- 890 views
-
-
கடந்த இரண்டு வாரங்களுக்குள் 4200 பேர் படையில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். படை ஆளணியை விரிவுபடுத்தும் முகமாக 2000 பேரை திரட்ட விடுக்கப்பட்ட அழைப்பின் போதே பெருமளவிலான இளைஞர்கள் புதிதாக படையில் இணைந்துள்ளனர். முன்னேற்றகரமான இந்தச் சூழ்நிலையில் படைக்கு 7 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த இலக்கு இவ்வாரத்துக்குள் பூர்த்தி செய்து கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மைக்காலத்தில் இராணுவத்தினர் பெற்றுவரும் தொடர் வெற்றிகளே இளைஞர்களை படையில் சேர ஊக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார். படையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு மீண்டும் படையில் இணைத்துக் கொள…
-
- 1 reply
- 898 views
-
-
நேற்று புதன் கிழமை காலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் உட்பட படுகாயமடைந்த ஊர்காவல் படை வீரர்களும் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.. மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள படையினர்களின் காவலரண் ஒன்றினை இலக்கு வைத்து இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் மற்றும் ஊர்காவல் படைவீரர்களும் பதிலுக்கு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.. அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான கோமத்தலாவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊர்காவல் படை வீரர் ஒருவரும்இ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மூவருமாக நான்கு பேர் பலியானதுடன்இ மேலும் இரண்டு ஊர்காவல் படை வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுகாதார அமைச்சர் கூறுகிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியால் நாட்டில் இன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கமொன்று பெரும்பான்மை பலத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, படையினர் புலிகளை முழுமையாக தோல்வியடையச் செய்த பின்னர் தமிழர் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்களென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் லொக்கல் ஓயா ஊடாக மக்கள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்ட பாலமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்த போதும் பலமிக்க அரசாங்கத்தை…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை -நிதி சேகரிக்க நட்சத்திர நிகழ்ச்சிக்கு திட்டம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அகதிகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கவும் சென்னையிலுள்ள திரைப்படத்துறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்பினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோர் தமிழ்நாட்டின் திரைப்படத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர். நடிகர் சங்கத்துடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நடி…
-
- 9 replies
- 3.7k views
-
-
5 விடுதலைப்புலிகள் இந்தி கரைபோர காவல் படையால் கைது செய்யபட்டு இருக்கின்றார்கள் பெருமலவான ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றது...பாக் ஜலசந்தி பகுதியில் இந்த விரட்டிப்பிடிப்பு நிகழ்ந்து இருக்கு தகவல் உதவி தினமலர்...
-
- 14 replies
- 4.1k views
-
-
இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல தெற்காசிய நாடுகளில் இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல என உலக வங்கி அறிவித்துள்ளது உலக வங்க மேடற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது இலங்கையின் கடுமையான தொழில் சட்ட விதிகள் மற்றும் அதிகளவான வரிகள் காரணமாக வர்தக முதலீடுகளை மேற்கொள்வது கடினமானதாக மாறியிருப்தாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 7 replies
- 1.6k views
-