ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
சிங்கள ஊடகவியலாளர்கள் மூவரதும் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு தொலைபேசி அழைப்புகளை விசாரிக்கவும் நீதிமன்று அனுமதி. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சிங்களப் பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கவாதிகள் உட்பட நான்கு சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குள் யாவற்றையும் முடக்கவும், அந்த நால்வரும் பயன்படுத்திய தொலைபேசிகளின் அழைப்புகள் குறித்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவ்விவகாரம் குறித்துக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் குசல சரோஜினி வீரவர்த்தனா முன்னிலையில் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தனர். இந்தச் சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின்கீழ் தடுத்து வை…
-
- 0 replies
- 679 views
-
-
அரசுக்குள் இருக்கும் குழு ஒன்றே ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது! மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு. அரசுக்குள் இருக்கும் ஒரு குழுவே ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. கொழும்பில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு உதவினோம். மூன்று மாதங்களாகியும் அந்த நபர் குறித்து எதுவித தகவலும் இல்லை. நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படவுமில்லை என்று கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி. மனோ கணேசன் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கும் நீடிக்கும் பிரேரணை மீது அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வடக்கு கிழக்குக்கு வெளியே 64 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் கொலை செய்யப்பட்…
-
- 10 replies
- 1.9k views
-
-
அனுரா, மங்கள, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி மூவரது அமைச்சுப் பதவிகளும் பறிப்பு!ஜனாதிபதி நேற்றிரவு அதிரடி நடவடிக்கை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களான அனுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரது அமைச்சுப் பதவிகள் நேற்றிரவு ஜனாதிபதியால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மூவரது அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி நேற்றிரவு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. கடந்த மாதம் 28ஆம் திகதி பதவியேற்ற புதிய அமைச்சரவையில் அனுரா பண்டாரநாயக்கா தேசிய பாரம்பரிய அமைச்சராகவும், மங்கள சமரவீர துறைமுகம் மற்றும் விமானசேவை அமைச்சராகவும், ஸ்ரீபதி சூரியாராய்ச்சி துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். …
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ்த்தேசியம் ரணிலைப் புறக்கணித்தமையே மஹிந்தவின் ஆட்சிக்கும் யுத்தத்துக்கும் காரணம்! "சுடர் ஒளி' ஆசிரியர் தலையங்கத்துக்கு பதிலளித்து சபையில் ஹக்கீம் உரை: மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் இணைந்து நாம் அமைச்சுப் பதவிகள் பெற்றுக்கொண்டமை தொடர்பாக விமர்சிக்கும் பத்திரிகைகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க நாம் எடுத்த முயற்சி தோல்வியடையத் தமிழ் தேசியம் தேர்தலைப் பகிஷ்கரித்தமையே காரணம் என்பதையும் அந்தப் பின்னணியிலேயே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகி யுத்தம் ஏற்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமரரான …
-
- 0 replies
- 745 views
-
-
யுத்தநிறுத்த உடன்பாட்டு நிலைகளுக்கு அரசுப் படைகள் மீண்டாலேயே பேச்சு நோர்வேத் தரப்புக்கு புலிகள் தெளிவுபடுத்திய பதில் இதுதான் யுத்த நிறுத்தத்துக்கு வழிசெய்த புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் வரையறை செய்யப்பட்ட தமது கட்டுப்பாட்டு எல்லைகளுக்கு அரசுப்படைகள் மீண்டால் மட்டுமே இனிமேல் அமைதிப் பேச்சுகளை நடத்தமுடியும் என்று விடுதலைப் புலிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர் என நம்பகமாக அறியவந்திருக்கின்றது. கடந்த முதலாம் திகதி கிளிநொச்சியில் அனுசரணைத் தரப்பினரான நோர்வேயின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழு இவ்விடயத்தைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்தது என அறியவந்தது. கொழும்புக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் தலைமையிலான ந…
-
- 0 replies
- 690 views
-
-
நீண்ட நாட்களுக்குப்பின் நிதர்சனம் சேவையை தொடர்ந்துள்ளது.அதில் உண்டியலான் திரு.டாக்டர் ஜெயதேவனின் அதிரடி ரிப்போர்ட் பற்றி தகவல் வந்துள்ளது.பாகிஸ்தானிடம் இலங்கை வாங்கிகுவித்த ஆயுத விபரம் எல்லாம் விலாவாரியாக தன்னுடைய சொந்த தளத்தில் வெளியிட்டுள்ளாராம். தேடுகிறேன். நீங்களும் உதவி செய்யுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போடவேண்டும்: மகிந்த [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 07:40 ஈழம்] [க.திருக்குமார்] விஆரம்பிக்க வேண்டுமாயின் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கீழே போடவேண்டும் என பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். வர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகள் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டால், படையினர் தற்காப்புத் தாக்குதல்களை நடாத்துவதற்கு பின்னிற்கப் போவதில்லை. அண்மைய மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கிழக்கின் பெருமளவான நிலப்பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகளை வெளியேற்றியுள்ளனர். எமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிப்பது எமது கடமை. எனினும் இனப்பிரச்சனைக்கு ஒரு நீண்டகாலத…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வருமாறு: சிறீலங்காவின் தென்மேற்கு கரையோர வீதியால் நாம் தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தோம். அதன் பிரதான சுற்றுலாத்துறை மையமான ஹிக்கடுவ பகுதியில் எம்மை இடைமறித்த சிறீ…
-
- 9 replies
- 1.7k views
-
-
சுதந்திர தினக் கொண்டாட்டம் யுத்தத்திற்கான புதிய அத்தியாயம் -ஜெயராஜ்- 'விடுதலைப் புலிகளுடனான 20 வருடகாலப் போரில் தாம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகக் காட்டும் செயல்" எனச் சிறிலங்காவின் 59 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது மகிந்த அரசாங்கம் மேற்கொண்ட 'தீவிரமான இராணுவ விளம்பரங்கள்" இருந்தன சிறிலங்கா கடற்படையின் போர்க் கப்பல்கள், அதிவேக டோறாப் பீரங்கிப்படகுகள் அணி வகுத்துச் செல்ல, கிபிர் மற்றும் மிக்-27 ரகப் போர் விமானங்கள், எம்.ஜ - 24 வகைத் தாக்குதல் வானூர்திகள் வானில் பறந்து சாகசம் செய்ய, பல்குழல் எறிகணைச் செலுத்திகள், டாங்கிகள், கவச வாகனங்கள், ஆட்லறிப்பீரங்கிகள் என்பன அணிவகுப்பில் வர 3,500 சிறிலங்கா இராணுவத்தினரின் அணிவகுப்பும…
-
- 0 replies
- 777 views
-
-
யுத்த களத்தில்... காதல்! என் திருமணம் நடந்தபோது நான் இலங்கை அரசால் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தேன். பகலில் காடுகளில் அலைவேன். யுத்தத்துக்கான வெடிபொருளாக கவிதைகள் தயாரித்தேன். கூடவே, காதலித்தேன். அதுவும் 15 ஆண்டுக் காதல். இயக்கத்துக்கு ஆதரவு தேடி உலகமெல்லாம் பறந்த காலம் அது. தகிக்கிற அரசியல் வெப்பத்துக்கு நடுவே காதல் நிழலாக, ஆறாத காயங்களும் தீராத வேதனைகளிலும் திரிந்த எனக்கு ஆறுதலாக இருந்தவள் சரோஜினி. எத்தனையோ முறை எதிரிகளிடம் இருந்து என் னைக் காத்தவள். ஒரு மருத்துவத் தாதியாக அவள் எனக்கு அறிமுகம்! யாழ்ப்பாணத்தில் இருக்கிற செல்வ சன்னதி என்ற முருகன் கோயிலில் நடந்தது ரகசியத் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும், ‘க…
-
- 7 replies
- 3.9k views
-
-
கொழும்பு (A.F.P) - "அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் உருவாக்கம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!" சிறீ லங்கா ஊடக அமைச்சர் அறிவிப்பு! அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஜ் இடம் 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறீ லங்காவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனக் கூறிச் சமர்ப்பித்த அமெரிக்க சமாதானத் தூதுவர் பற்றிய அறிக்கை சம்மந்தமாக தாம் கவலைப்படவில்லை என சிறீ லங்காவின் ஊடக அமைச்சர் அனுரா யாப்பா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற முயற்சிகள் அமெரிக்காவில் முன்பும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்கா தமது அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகளுடன் போர்புரிந்து அவர்களை பலவீனப்படுத்துவதற்கு தொடர்ந்தும் உதவி செய்யும் என எதிர்பார்ப்பதா…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறீலங்கா காவல்துறையினருக்கு எதிராக ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் சிறீலங்கா காவல்துறையினருக்கு எதிராக ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் சேவைகள் ஆணைக் குழு அறிவித்துள்ளது பாலியல் வன்புணர்வு ,கப்பம் பெறுதல்,முறையற்ற கைதுகள் ,ஆகியவற்றுடன் கொலைகள் தொடர்பாகவும் பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் பரனமான தெரிவித்துள்ளார் கடந்த 2005ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டு வரும் பொலிசாருக்கு எதஜரான முறைப்பாடுகளில் 72 முறைப்பாடுகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
-
- 1 reply
- 891 views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்யக்கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ரத்துச் செய்து, நோர்வேயை உடனடியாக வெளியேற்ற கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . அகில இலங்கை வர்த்தக ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.. சுமார் ஒருமணித்தியாலம் நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து க…
-
- 0 replies
- 835 views
-
-
[09 - February - 2007] [Font Size - A - A - A] இலங்கையில் அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் அண்மைக் காலமாக எதிர் நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் காரணமாக சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது போலத் தெரிகிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளின் தூதுவர்கள் சகிதம் கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூட்டிய செய்தியாளர்கள் மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதியளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையொன்று உருவாகியிருப்பதை வெளிக்காட்டுகி…
-
- 0 replies
- 832 views
-
-
வன்னியில் அண்மையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் எமது தேசத்தின் இறுக்கமான புலனாய்வுக் கட்டமைப்புடன் தொடர்புபட்டவை. ஒன்று தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார். தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்த அடையாள அட்டைகள் தேசத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை. சிறிலங்காவின் சாதாரண அடையாள அட்டைகளை போலதல்லாது சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்ட இந்த அட்டைகள் ஒரு மனிதனின் சரித்திரத்தை ஒரு சில நிமிடங்களில் கணணித்திரையில் தரவல்லவை. இரண்டாவது 'மிகப்பெரும் தாக்குதலுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து…
-
- 18 replies
- 4.1k views
-
-
உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தில்: மூன்று அமைச்சர்கள் பதவிநீக்கம்! [வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2007, 21:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களைத் தொடர்ந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகிய உட்பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலைமையில் மூன்று மூத்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்துள்ள அரசுத் தலைவர் மகிநத ராஜபக்ஷ, குறிப்பிட்ட அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றார். அமைச்சர்களான அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராட்சி ஆகியோரே இன்றிரவு அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள
-
- 14 replies
- 2.5k views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதா? [09 - February - 2007] [Font Size - A - A - A] புலிகள் இயக்க கெரில்லாக்கள் கடந்த வாரம் கொழும்புத் துறைமுகம் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றியும் அது சம்பந்தப்பட்ட தகவல்கள் பற்றியும் பல சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாக்குதல் முயற்சிக்காக புலிகளால் ஓட்டிவரப்பட்ட இரண்டு டிங்கிப் படகுகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டதாக கடற்படையினர் கூறியிருந்தனர். மேலும், புலிகள் செலுத்தி வந்த மூன்றாவது டிங்கிப்படகே "செலொன்பொனேசியா பிரைட்" எனப்படும் தாய்வான் கொள்கலன் கப்பல் மீது மோதியதாகவும் கடற்படையினர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்காக புலிகள் ஓட்டிவந்த முதலாவது டிங்கிப் படகை துறைமுகத்த…
-
- 6 replies
- 2.2k views
-
-
மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தம் கசிவதைக் காண மக்கள் கூட்டம். யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புனித யுவானியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத் தம் கசிவதைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று அங்கு கூடினர். அந்த ஆலயத்துக்கு சமீபமாக வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மாதா சிலையின் கண்களில் இருந்து சிவப்பாகக் கண்ணீர் கசியத் தொடங்கியதாகவும், அதனை முதலில் அவ்வீட்டுச் சிறுமி தந்தைக்குக் காட்டியதாகவும் கூறப்பட்டது. மாதாவின் கண்களில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை அவதானித்த ஆசிரியர் சொரூபத்தை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்தார் என்றும் அறிய வந்தது. தேவாலயத்தில் உள்ள சிறிய தேர் ஒன்றில…
-
- 37 replies
- 7.9k views
-
-
Heavy SLA casualties feared in Jaffna claymore attack [TamilNet, Friday, 09 February 2007, 04:10 GMT] Several Sri Lanka Army (SLA) troopers have been feared killed in a claymore attack on a bus carrying SLA soldiers along Palaly Road, less than 50 meters from Urelu SLA camp at 10:30 p.m. during curfew hours Thursday night, sources in Jaffna said. The Palaly military command has not released official details on the attack. The damaged bus, belonging to the Ceylon Transport Board (CTB), has been taken inside the Urelu camp, local residents said. However, large areas of blood stains and broken glasses are still visible near the scene of the attack, according to res…
-
- 1 reply
- 2.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் மூன்று பொதுமக்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் அங்கிருந்த முப்பத்து நான்கு அகவையுடைய கிட்டினன் கிறிஸ்துராஜா என்ற இளைஞரை கடத்திச் சென்றுள்ளனர். இதேபோன்று வலிகாமம் மல்லாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இருபத்து மூன்று அகவையுடைய சின்னத்துரை விஜயரூபன் என்ற இளைஞரும், கடந்த திங்கட்கிழமை இரவு தென்மராட்சி சாவகச்சேரி மட்டுவில் கிழக்குப் பகுதியில் இருபத்தைந்து அகவையுடைய செல்லையா சிவேந்திரன் என்ற இளைஞரும் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். -Pathivu-
-
- 0 replies
- 727 views
-
-
சு.க. உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்துகொண்டு சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கட்சி உறுப்பினர்களுக்கு கடுமையாக எச்சரித்திருக்கிறார். அலரி மாளிகையில் நேற்று முற்பகல் கட்சி அமைப்பாளர்கள் 27 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நான் பண்டாரநாயக்காவோ, ஸ்ரீமா அம்மாவோ அல்லது சந்திரிகா அம்மையாரோ கிடையாது. நான் மஹிந்த ராஜபக்ஷ. கட்சிக்குள் இருந்து கட்சியை நிர்மூலமாக்கும் நோக்கில் சதி செய்தவர்கள் இறுதியில் என்ன முடிவை எதிர்நோக்கினார்கள் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். …
-
- 0 replies
- 957 views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு இனியும் சாட்டுக்கூற முடியாது: இந்தியா கடும் தொனியில் இடித்துரைப்பு. இனப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு இந்த அரசாங்கம் இனியும் சாட்டுச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதனைச் செய்வதற்குக் காலம் தாழ்த்தவும் கூடாது. இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா கடுந்தொனியில் இடித்துரைத்திருப்பதாக நேற்று ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் புதுடில்லி சென்றிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவிடம் மேற்படி விடயத்தை இந்திய அரசாங்கம் மிகத் தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பதாக ஐ.தே. கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் கூறினார். அவர் தமது நேற்றைய உரையில் மேலும் கூறிய தாவது: ஜே.வி.பி. ஒத்துழ…
-
- 1 reply
- 1.5k views
-
-
வேலை தேடிச்சென்று ஈராக் நாட்டில் அந்தரித்த 17 இலங்கைத் தமிழர்கள் ஐ.நா. உதவியுடன் திங்களன்று நாடு திரும்பினர் வளைகுடாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 17 பேர் ஈராக்கிலுள்ள வீடொன்றில் ஒருமாதகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அவர்கள் பின்னர் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு அனுப்பப்பட்டனர் என்று சர்வதேச குடியகல்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த இந்த 17 தமிழர்களும் வளைகுடா நாடொன்றிக்கு வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றுக்குத் தலா இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களைக் கட்டணமாகச் செலுத்திய பின்னர், அவர்கள் இந்த முகவர் நிலையத்தால் ஈராக்கிற்கு …
-
- 0 replies
- 706 views
-
-
ஐ.நாவில் இன்று சிறீலங்கா தொடர்பான விவாதம் சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியான அலன் றொக் கடந்த ஆண்டு சிறீலங்காவிற்கு மேற்கொண்ட 10 நாள் விஜயம் தொடர்பான அறிக்கையை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபையின் செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். றொக்கின் சிறீலங்கா விஜயத்தின் போது சிறீலங்கா அரசின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் படைக்கு சிறுவர்களை சேர்ப்பதாகவும். அதற்கு அரசு ஆதரவு வழங்கிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். சிலசமயங்களில் அரச படைகள் கருணா குழுவினருக்கான சிறார்படை சேர்ப்பில் நேரடியாக பங்குபற்றியதாகவும் அவர் கூறியிருந்தார். சிறீலங்காவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள தடை…
-
- 29 replies
- 5.2k views
-
-
கரை திரும்பாத குற்றச்சாட்டின் கீழ் 15 கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். யாழ் குருநகர் கடற்பரப்பில், மீன்பிடிக்கச் சென்று விட்டு உரிய நேரத்திற்கு கரை திரும்பாத குற்றச்சாட்டின் கீழ், சிறீலங்கா கடற்படையினரால் பதினைந்து கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இன்று காலை கரை திரும்பிய பதினைந்து கடற்தொழிலாளர்களை வழிமறித்து, விசாரணை என்ற போர்வையில் கண்மூடித்தனமாக தாக்கிய சிறீலங்கா கடற்படையினர், இவர்களின் வசமிருந்த மீன்பிடி அனுமதிப் பத்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். உரிய நேரத்திற்கு கரை திரும்பத் தவறியமைக்கான தண்டனையாக, எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லக் கூடாது என்றும், சிறீலங்கா கடற்படையினர் உத்தரவிட்டுள்ளனர்.
-
- 0 replies
- 778 views
-