ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழர் தாயகத்திலும் தமிழர் தாயகத்துக்கு அப்பால் சிங்களவர் பிரதேசத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த ஒரு ஆய்வை இந்த கட்டுரை விவரிக்கிறது. விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் சிறிலங்கா அரசால் படைத்தரப்பு அழிவுகளை தடுக்க முடியாது. இதுவரையான சிறிலங்காவின் இராணுவ வெற்றிகளும் தோல்விகளும் இதனை உறுதிப்படுத்தும். வட போர்முனைப் படுதோல்வி- திகம்பத்தனையில் கடற்படையினருக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவு- காலி கடற்படைத்தளத்தில் ஏற்பட்ட பேரழிவு- கிபீர் விமானம் வீழ்ச்சி என்பன சிறிலங்கா அரசுக்கு பெரும் சிக்கலை கொடுத்துள்ளன. வட போர்முனையில் கடைசியாக சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 600 என்று அறிவிக்…
-
- 0 replies
- 1k views
-
-
முகமாலை மோதலை தமிழ் ஊடகங்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் அத்தகைய யுத்த களைமுனை செய்திகளை திரித்து வெளியிடுவதிலுள்ள அபத்தங்கள் பின்னடைவுகள் குறித்தும் அடுத்தவாரம் பார்ப்பதாக இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன்பாக ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்வது நல்லதென்று நினைக்கின்றேன். கடந்த முறை நான் எழுதியிருந்த இக்கட்டுரையின் முதல் பகுதிக்கு நான் இதுவரை எழுதிய எந்த கட்டுரைக்கும் வராத அளவிற்கு மின்னஞ்சல்கள் வந்து குவிந்த வண்ணமுள்ளன. முதல் பகுதி எழுதப்பட்டு இரு வாரங்கள் கடந்தும் இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் கூட கணணியைத் திறந்தால் உலகின் எங்காவது ஒரு மூலையில் இருந்து ஒரு மின்னஞ்சலாவது இந்த கட்டுரை தொடர்பாக வந்திருப்பதை அவதானிக்கக்கூடியதா…
-
- 4 replies
- 2k views
-
-
ஜெனீவாவில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும
-
- 6 replies
- 2.7k views
-
-
விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தின் ரி௫5 ரக டாங்கிகள்: கொழும்பு ஊடகம் முகமாலைச் சமரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தினரின் ரி௫5 ரக டாங்கிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சொக்கோஸ்லோவேக்கியா தயாரிப்பான ரி௫5 ரக யுத்த டாங்கி ஒன்று இருப்பதை இராணுவம் அண்மையில் உறுதி செய்துள்ளது. இருவேறு யுத்த நடவடிக்கைகளில் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூன்றில் ஒன்றாக அவை இருக்கக்கூடும். 1993 நவம்பர் மாதம் பூநகரியில் இரு ரி௫5 ரக டாங்கிகளையும் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஒரு டாங்கிகையும் சிறிலங்கா இராணுவம் இழந்தது. இந்த ரி௫5 ரக டாங்கிய…
-
- 23 replies
- 6.7k views
-
-
சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் சீர்குலைவு: சர்வதேச ஊடக அமைப்பு எச்சரிக்கை சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் பாரிய சீர்குலைவுக்குள்ளாக்கப்பட்
-
- 2 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு- வாழைச்சேனை கிண்ணையடியில் இன்று காலை 6.30 மணியளவில் கருணா குழுவினரால் இளைஞர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இன்று காலை இவரது விட்டுக்குச் சென்ற கருணா குழுவினர் இவரைச்சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். வினாசித்தம்பி குணசீலன் வயது 22 என்ற இளைஞரே இந்தச் ச+ட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழி் (நெருடல் யாழ். செய்தியாளர்) http://www.nerudal.com/content/view/3114/70/
-
- 1 reply
- 935 views
-
-
திருக்கோவில்- குடிநிலம் நலன்புரி நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கருணாகுழுவினரால் மேசன் தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சுட்டுக்கொல்லப்பட்டவர் தம்பிலுவிலிலிருந்த இடம்பெயர்ந்து இந்த நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் தனபாலசிங்கம் சுஜிதரன்(வயது 21) என்பவராவார். விழி் (நெருடல் யாழ். செய்தியாளர்) http://www.nerudal.com/content/view/3115/70/
-
- 0 replies
- 982 views
-
-
ஒரு நாட்டினுடைய இறைமையை பாதுகாக்கவும் வன்முறைகளை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம். அந்த முயற்சிகள் இதயசுத்தியுடனானதாக இருக்கவேண்டுமென்பதோடு சந்தேகங்களை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது. அத்துடன் அது நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்பதே நீதியை எதிர்பார்க்கும் எல்லோருடையதுமான கருத்து. ஆனால,; உங்களுடைய கருத்துக்களும் செயற்பாடுகளும் அநீதிக்குக்கு ஆதரவாகவும் மனச்சாட்சிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. உலக விவகாரங்களையும் அதில் உங்களுடைய வகிபாகத்தையும் தொடர்சியாக அவதானித்துக்n;காண்டு வருபவர்கள் உங்களிடம் இருந்து நீதியை எள்ளளவு கூட எதிர்பார்க்க முடியாது என்பதை உறுதிபட உணரமுடிகிறது. இலங்கைத் தீவினுடைய சமாதான முயற்சிகளுக்கு பக்கது…
-
- 2 replies
- 1.4k views
-
-
அங்கீகாரத்துக்காக மண்டியிட வேண்டியது இல்லை: கருணாரட்ணம் அடிகளார்கருணாரட்ணம் அடிகளார் [செவ்வாய்க்கிழமை, 24 ஒக்ரொபர் 2006, 18:48 ஈழம்] [ம.சேரமான்] புரட்சிகள் நடைபெற்ற ரஸ்யா, சீனாவை எந்த சர்வதேச சமூகம் அங்கீகரித்தது? அங்கீகாரத்துக்காக நாம் மண்டியிடத் தேவையில்லை என்று வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (நிசோர்) பொறுப்பாளர் கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.10.06) ஒளிபரப்பான "நிலவரம்" நிகழ்வில் கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்ததாவது: இன்றைய சர்வதேச சமூகம் உண்மையாகவே தமிழ் மக்களுக்கான தீர்வை வைத்திருக்கிறார்களா? அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டனவா? எனில் எதுவுமே நடைபெற்றதாக இல்லை. நான்…
-
- 0 replies
- 945 views
-
-
புலிகளின் தூதுக்குழு கிளிநொச்சியிலிருந்து இன்று பிற்பகல் கொழும்புக்கு பயணம் ஜெனீவாப் பேச்சுகளுக்குச் செல்லும் விடுதலைப் புலிகளின் குழு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்படவுள்ளது. விமானப் படை ஹெலிகொப்டரிலேயே விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் கொழும்பு செல்லவுள்ளனர். புலிகளின் இந்த ஹெலிகொப்டர் பயணத்தின் போது, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்காரும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் இருவரும் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்வர். வன்னியிலிருந்து புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித் தேவன் இராணுவப் பேச்சாள…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கு, கிழக்கு பிரிப்பு ஜெனீவாவில் முக்கிய இடத்தை பிடிக்கும் சாத்தியம் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் வடகிழக்கை பிரிப்பது குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கிய விவகாரமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இது தொடர்பாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து அது விவாதிக்கப்போவதில்லை. இன்னொரு பக்கத்தில் சிங்கள பெரும்பான்மை சமூகம் இந்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் விட்டுக் கொடுப்பு எதனையும் அது ஏற்கப் போவதில்லை. வடகிழக்கை பிரிக்ககூடாது என சர்வதேச சமூகம…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.tamilnaatham.com/pdf_files/soos..._2006_10_24.pdf
-
- 1 reply
- 2.9k views
-
-
கடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை காலி துறைமுகத்துக்கு வரவிருந்த ஆயுதக் கப்பல் வடக்கு - கிழக்கில் தரைவழி மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடல்வழி மோதல்களும் கடற்படையினர் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் மேலும் மேலும் விரிவடையும் நிலை தோன்றி வருகிறது. கடற்படையினருக்கு இணையாக கடற்புலிகளும் பலமுற்றுள்ளனர். கடற்படை பீரங்கிப் படகுகள், அதிவேக டோரா தாக்குதல் படகுகள், `வாட்டஜெற்' போன்ற கடற்படையினரின் தாக்குதல் படகுகளுக்கு இணையாக கடற்புலிகளின் கடற்கலங்களும் விரைந்த கடற்சமருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் மிக நீண்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
தொடரும் தாக்குதல்களும் ஆங்கில ஊடகங்களின் அதிர்வலைகளும் தமிழர் தாயகத்தில் முகாமலை, சிறிலங்காவின் ஹபரணை, காலி உள்ளிட்ட தாக்குதல்களால் சிறிலங்கா தரப்பினர் எப்படியெல்லாம் நிலைகுலைந்துள்ளனர் என்பதை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. சில ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு: சண்டே ரைம்சில் இக்பால் அத்தாஸ்: காலி துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைக்கு அழிவை ஏற்படுத்திய தாக்குதலாளிகள் இலங்கைத்தீவின் தெற்கு முனையிலும் தாக்குதல் நடத்தும் இராணுவப் பலம் தம்மிடம் உள்ளது என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர் என்பது முக்கியமான விடயம். அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலும் சுற்றுலாவுக்காக வரும் வெளிநா…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் குரல்" இராணுவ நிலையல்ல: சிறிலங்காவுக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" இராணுவ நிலையல்ல. அதன் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என்று சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகள் குரல்" மீது சிறிலங்கா விமானப் படையினர் கடந்த ஒக்ரோபர் 17ஆம் நாளன்று குண்டுத் தாக்குதல் நடத்தியமைக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கி…
-
- 0 replies
- 935 views
-
-
சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தை நிறுவ வேண்டும்: ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பரிந்துரை சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும் என்று ஐ.நாவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பிலான பிரிவின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கடந்த ஒக்ரோபர் 20 ஆம் நாள் அவர் பேசியதாவது: அண்மைய காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதோடு நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் நீண்டு செல்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் புதியதான ஒரு பிரச்சனையில் மூழ்கவில்லை. நீண்டகாலமாக தொடர்ச்சியான தீர்க்கப்படாத பிரச்சனையாக இது உள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பார்வை…
-
- 0 replies
- 756 views
-
-
Text of the Agreement This Memorandum of Understanding between the Sri Lanka Freedom Party and the United National Party represents the inauguration of a new political environment eagerly awaited by the public of this country, which replaces the hitherto existing politics of confrontation with the politics of active cooperation on national issues, in the interests of the nation. 1. On October 12, 2006, H.E. the President Mahinda Rajapaksa, who is the Head of the Government and the Leader of the SLFP, and the Hon. Ranil Wickremesinghe, Leader of the Opposition in Parliament and the Leader of the UNP, after careful and sustained deliberation have agreed to collab…
-
- 0 replies
- 948 views
-
-
போருக்கும் தயார் அமைதிக்கும் தயார் இலங்கை அரசுக்குப் புலிகள் எச்சரிக்கை. ----------------------------------- போருக்கும் தயார் அமைதிக்கும் தாயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங் கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். புலிப் படைத்துறைப் பேச்சாளர் இளந் திரையன் அவர்கள் ஏஎப்பி செய்தி நிறு வனத்துக்குப் பேட்டி அளித்தார். இலங்கை அரசு போருக்கான முனைப்பு களில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ளத் தமிழீழப் படைகள் தயாராக உள்ளன. அரசாங்கம் தாக்குதலைத் தொடங்கினால் அது இலங்கைத் தீவில் அனைத்து பகுதி களிலும் உணரப்படும் எனவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மாறாக அரசாங்கம் அமைதியை விரும்பி னால் தமிழ் மக்களும் பூரணமாக அனுபவிக் கும் வகையில் அமைதி அமைய வேண…
-
- 0 replies
- 1.2k views
-
-
சு.க.-ஐ.தே.க. இடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது [திங்கட்கிழமை, 23 ஒக்ரொபர் 2006, 14:54 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. 6 அம்சங்களைக் கொண்ட பொதுத் தேசிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் மகிந்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.13 மணிக்கு சுதந்திரக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். செப…
-
- 4 replies
- 1.2k views
-
-
குடாநாட்டில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு 1 கிலோ சீனி 400 ரூபாவுக்கும் வாங்க முடியாத அவலம் -அரிசி 120 ரூபா-160 ரூபா, வெளிச்சந்தையில் பால்மா இல்லை, கோதுமை மா கறுப்புச் சந்தையில் ரூபா 150 யாழ். குடாநாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும் பொருட்களுக்கான விலைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது. ஒருகிலோ சீனி சில இடங்களில் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும் பல இடங்களில் அந்த விலைக்கும் சீனியைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி தற்போது 120 ரூபா முதல் 160 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது. கூட்டுறவு சங்கங்களூடாக குடு…
-
- 7 replies
- 1.9k views
-
-
தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக் கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும்: போஸ்ரன் குளோப் தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் போஸ்ரன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம்: இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் பிரிவினைவாத இயக்கமான தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது. இருதரப்பிலும் இரத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
செம்மணி பகுதியில் 5 நாட்களில் 6 தமிழர்களை காணவில்லை யாழ். செம்மணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 5 நாட்களில் 6 பேரை காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. வலிகாமத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையே நுழைவு வாயிலாக செம்மணி உள்ளது. கந்தர்மடத்தைச் சேர்ந்த சகோதரர்களான மோகனதாஸ் கண்ணதாஸ் (வயது 29) மற்றும் ராஜாஜி தவராஜ் (வயது 28) ஆகியோர் தென்மராட்சி செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செம்மணியின் மேற்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 51-4 ஆம் படையணி உள்ளது. அரியாலை தெற்கு மற்றும் கிளாலிப் பிரதேசங்களில் முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆம் படையணி இயங்கி வர…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கான எமது வலுவான ஆதரவு சமிக்ஞையை தெரிவித்துள்ளோம்: நிக்கோலஸ் பர்ன்ஸ் சிறிலங்கா அரசாங்கத்துக்கான எமது வலுவான ஆதரவு சமிக்ஞையை தெரிவித்துள்ளோம் என்று அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். தெற்காசிய ஊடகவியலாளர்கள் குழுவினரிடம் அவர் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கத்துடன் எமக்கு சிறப்பான உறவு உள்ளது. மகிந்த ராஜபக்சவை நான் சந்தித்துப் பேசியுள்ளேன். சிறிலங்கா அரசாங்கத்துக்கான எமது வலுவான ஆதரவு சமிக்ஞையை தெரிவித்துள்ளோம். தமிழ் புலிகளை நாம் அங்கீகரிக்கமாட்டோம். நாம் அவர்களை ஆதரிக்கமாட்டோம். அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பினர். தமிழ் மக்களுக்கு துன்பத்தைத்தான் தருவார்கள். சிறிலங்கா அரசாங்கத்த…
-
- 0 replies
- 916 views
-
-
வடக்கு கிழக்கின் இணைப்பு நீக்கம்; செயலும் அதன் விளைவுகளும் பற்றிய ஓர் நோக்கு -பீஷ்மர் தென்கிழக்கு முஸ்லிம் கோரிக்கையின் எதிர்காலம் யாது? * பிரிக்கப்படும் வடக்கு கிழக்கில் நிர்வாக இயந்திரங்கள் யாவை? வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பானது இலங்கையின் சட்ட நிலைப்படி செல்லாது என்பதனை ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் குழு தீர்மானித்துள்ளது. இலங்கையின் நீதியமைப்பில் ஆட்சியாப்பு விடயங்கள் பற்றி தீர்மானிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட நீதிமன்று இல்லையெனினும், நமது உச்ச நீதிமன்றம் இந்நாட்டின் மிக உயர் நீதிமன்றம் என்ற வகையில் இதுபற்றிய வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பது அதன் இயல்பான கடமையே என்று கூறப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புக் குறிப்பில் அது இவ்விடயத்தின…
-
- 0 replies
- 751 views
-