Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டு தசாப்த காலமாக இலங் கையில் நடைபெற்றுவரும் இன மோதல் யுத்தத்துக்கு மத்தியில் காணாமற் போவோர் தொகையும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ள சர்வ தேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று இலக்கத்தகடு இல்லாத வெள்ளை "வான்' வாகனங்களில் வரும் படை யினரே ஒன்றுமறியாத அப்பாவி சிவிலி யன்களின் கடத்தல்களுக்குப் பின்னா லிருந்து செயற்படுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. கொங்கொங்கை தலைமையமாக கொண்டு இயங்கும் "ஏசியன் கியூமன் றைட்ஸ் கமிஷன்' என்ற ஆசிய மனித உரிமைகள் அமையம் இவ்வாறு ஆட் கடத்தல், காணாமற்போதல் போன்ற வற்றுக்கு படையினர் மீது பழியைப் போடுகிற அதேவேளை, ஆட்கடத்தல் மற்றும் சிவிலியன் கொலைகளுக்கும் இளம் பராயத்தினரை வலுக்கட்டாய மாக தமது இயக்கத்தில் சேர்ப்பதற்காக வும் விடுதலைப் புலிகள்…

  2. ஆள்கடத்தல்கள், கொலைகள் பற்றி விசாரிக்க தனிநபர் ஆணைக்குழு. கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனிதப் படுகொலை கள், கடத்தல்கள் ஆள்கள் காணாமற்போகும் சம்பவங்கள் பற்றி விசாரிக்கவென ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மகாநாம தில கரட்ணவை தனிநபர் ஆணைக்குழுவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என நேற்று ஜனாதிபதி செயலகம் அறி வித்துள்ளது. கடத்தல்கள், காணாமற்போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு மக் கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இந்த ஆணைக்குழுவில் பொதுமக்கள் தமது முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும…

  3. வடக்கு கிழக்கைப் பிரிக்கக் கோரும் மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைப்பு. வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிக் கும்படி உத்தரவிடக்கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப் படை உரிமைமீறல் மனுக்கள் மூன்றின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதிய ரசர்கள் ஆயத்தின் முன்னால் நேற்று ஒரே நாளில் முடிவுற்றது. தீர்ப்பு வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் மீதான விசாரணையின்போது தங்களை இடை யீட்டு மனுதாரர்களாகச் சேர்த் துக்கொள்ளும் படி கோரி அந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்களுக்கு எதிரான வாதங்களுடன் மூன்று தமிழர்கள் உட்பட நான்கு பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு இடை யீட்டு மனுக்களையும் உயர் நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்காமல்…

    • 0 replies
    • 851 views
  4. ஞாயிறு 17-09-2006 02:06 மணி தமிழீழம் [மகான்] வாளைச்சேனை குடும்பஸ்தர் சிறீலங்காப் படையினரால் சுட்டுக்கொலை. வாழைச்சேனை காவல்துறைக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் சிறிலங்கா படையினரால் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேஸ் சிவராஜா வயது 34 என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் இராணுவத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பகுதிக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமெரிக்கன் மிசன் வாகன சாரதி ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ப…

    • 0 replies
    • 820 views
  5. ''உணவு போர்வைக்குள் ஆயுத கடத்தல்..பயணிகள் பணயம்...'' இராணுவத்தினரின் வலிந்து தாக்குதலையடுத்து மூண்ட விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலால் மக்கள் போக்குவரத்து பாதைகள் மூடப் பட்டன . அவர்களுடைய தொடர்பாடல்கள் தடுக்கப் பட்டன . ஊரடங்கை பிறப்பித்து அந்த மக்கள் தமது இருப்பிடங்களிற்க்குள் முடக்கப் பட்டன . மக்கள் மீது கெடு பிடிகள் அவிழ்த்து விடப்பட்டன அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டன பலர் காணமல் போயினர் . உணவு தட்டுப் பாடு தலை தூக்கியது புழக்கத்தில் இருந்த உணவுகள் பதுக்கப் பட்டன . உணவின்றி மக்கள் தவித்தனர் பால் மா இல்லாது பிள்ளைகள் கதறினர் . இத்தனைக்கும் காரணமாய் இருந்தது தரை கடல் விநியோகம் தடைப் பட்டதே . அதன் ஒரு பகுதியாக இராணுவத்தினர…

  6. ''காயப் பட்ட செஞ்சோலை மாணவிகளை மிரட்டி ருபவாகினி பேட்டி....ஆத்திரத்தில் மக்கள் ...'' அன்மையில் செஞ்சோலை மீதான கொடிய சிங்கள விமானப் படையின் காட்டு மிரண்டித்தனமான தாக்குதலில் பலர் கொல்லப் பட்டும் பலர் படும் காயம் அடைந்திருந்தார்கள் . ஈவ் இரக்கமற்று சிங்கள படைகளால் செய்யப்பட்ட இந்த கொலையை கண்டித்து உலகம் புராவும் வாழும் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர்கள் . சிங்கள படைகளின் இந்த கொடுரத்தை உலகிற்க்கு வெளிப் படுத்தினார்கள் தமிழர் தரப்பின் நியாய பாடுகளை கேட்டு வீதியில் இறங்கினார்கள். அதில் கொல்லப்பட்டோர் அப்பாவி சிறார்கள் என்பதை உலிகிற்க்கு நிருபித்ததர்கள் கொதித்தெழுந்த மக்கள் வீதியில் இறங்கினார்கள். அந்த தாக்குதலில் காயப் பாட்ட சிலர்…

  7. புலியை சாட்டி அகதி பிச்சை கேட்கிறார் இலங்கை சுதந்திர கட்சி முக்கியஸ்தர் - திருட்டு வேலைக்கு 10 மாத சிறை. (சனிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2006 )(ஜோசெப்) புலிகளை சாட்டி அகதி அந்தஸ்து கோரியுள்ளார் இலங்கை சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூத்த குமார் கிரிஸ்ணசாமி. சுமார் 47 வயதுடைய இவர் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார். குடந்த வாரம் பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் இவர் பிறான்ஸ் நாட்டில் இருந்த போலிக் கடவுச் சீட்டுடன் லண்டன் வந்தார். புலிகள் தன்னை கொல்லப் போவதாகவும் அதனால் லண்டனுக்கு ஓடி வந்ததாகவும் போலியான வாக்கு மூலத்தை பிரித்தானிய குடிவரவு திணைக்களத்திற்கு கொடுத்திருந்தார். தன் போலியான கடவுச் சீட்டுக்காக 10ஆயிரம் பவுண்களை செலுத்தியதாகவும் ச…

  8. யாழில் 24 மணிநேரத்தில் ஆறு பேர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறு பேர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள மதுபானக் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் மூவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலக்கத்தகடு அல்லாத வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வலிகாமம் கிழக்கு ஆவரங்கால் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்றை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட இந்த இளைஞரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…

  9. உலக பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகள் ஒன்றிணைண வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச கோரியுள்ளார். அணிசேரா மாநாட்டில் பங்கேற்ற அவர் நேற்று மாலை ஆற்றிய உரையின் போது இலங்கையில் பயங்கவாதத்தினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறுவர்களை படைகளில் சேர்ப்பது பாரிய உரிமை மீறல் சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  10. படையினருடன் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள் சிறிலங்காப் படையினர் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தமது கடல் போக்குவரத்தினை மேற்கொள்வதால் யாழ். குடாநாட்டு மக்கள் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம். இந்த வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ளது. சிறிலங்கா கடற்படை யாழ்ப்பாண மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தங்களுடைய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் அதனூடான வளங்களை செய்து வருகின்றது. எந்த வகையிலும் பாதுகாப்பு உறுதிப்பாடு வழங்கப்படாததாகவே கடல்வழிப் போக்குவரத்து உள்ளது. தரைவழிப் பாதையைத் திறந்து மக்களுடைய போக்குவரத்துக்கு வழி செய்யப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வ…

  11. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர்கள் தெரிவுசெய்ய வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், 14 விருப்பு வாக்குகளை, தென்கொரிய வெளிநாட்டமைச்சரும் ஐ.நா. தலைமைப் பதவிக்கான போட…

    • 3 replies
    • 1.2k views
  12. Started by Manivasahan,

    'SLFP Bandaranaike Group' breakaway party from SLFP A new breakaway political party from the Sri Lanka Freedom Party titled 'Sri Lanka Freedom Party-Bandaranaike Group' is now being formed, well informed political sources said. Several rounds of talks have already been held within the SLFP regarding the formation of the new party and it is expected to gather momentum with the return o the island of former President Chandrika Kumaratunga. Three Chief Ministers, several ministers and 20 SLFP parliamentarians area said to be backing the breakaway group. President Mahinda Rajapaksa who got wind of the internal rumblings in the party had tried to meet K…

  13. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கப்பலில் புறப்பட்ட பயணிகள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது இடைவழியில் பெரும் அவலங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் இது தொடர்பில் கூறியதாவது: வியாழக்கிழமை அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாம் 3.45 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடைந்தோம். பின்னர் 5.30 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியேற நாம் அனுமதிக்கப்பட்டோம். திருமலை துறைமுகத்தில் எம்மைச் சந்தித்த பாதுகாப்புத் தரப்பினர் நீங்கள் பயணம் செய்யவேண்டிய பஸ்கள் தயாராக உள்ளன. அனைத்துப் பஸ்களிலும் பாதுகாப்புப் படையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் எங்க…

  14. மூதூர் அன்சன் பாம் நிறுவன பணியாளர்கள் இருவரின் உடலங்கள் இன்று தோண்டியெடுக்கப் பட்டுள்ளன. மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் வசந்த தினசேனவின் முன்னிலையில் இந்த உடலங்கள் திருகோணமலை உப்புவெளி இந்து மயானத்தில் இருந்;த தோண்டியெடுக்கப்பட்டன. ரகசிய காவல்துறையினரின் கோரலின் பேரில் ரசாயன பகுப்பாய்வுக்காக இந்த உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட மாதவராஜா கேதீஸ்வரன்,முத்துலிங்கம் நர்மதன் ஆகியோரின் உடலங்கள் கொழம்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளன. இதேவேளை ஏனைய 15 பேரின் உடலங்கள் தொடர்பிலும் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் நேற்று நீதிவான் அனுமதி வழங்கினார். கடந்த மாதம் மூதூரில…

  15. புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும் ' இலங்கை அரச படைகள் தமது கைப்பேற்றிய பிரதேசங்களை விட்டு வெளியேறும் வரை தாம் பேச்சுக்கு வர மாட்டோம் என முழங்கிய புலிகள் இப்போ நிபந்தனை அற்ற பேச்சுக்கு வருகிறார்கள் என்றால் அது சிங்கள அரசிற்கு வைக்;கும் பொறி என்பது இதில் இருந்து புலனாகிறது . இலங்iகை அதிபர் சொன்னது போல் இப்போ பேச்சுக்கு இணங்கி உள்ளார் ஆனால் முதல் இடம் பெற்ற சமதான உடன் படிக்கையின் படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் அதுவே விதி . அதை புலிகள் அரசை செய்யுமாறு சர்வதேசத்தின் ஊடாக சிங்கள அரசுக்கு கூறியாகிற்று . ஆனால் அரச படைகள் இன்னும் விலகவில்லை . ஆனால் இனி நிகழப் போகும் பேச்சு மேசையில் இதை முதல் தீர்வாக வைக்கப் போகிறார்க…

    • 48 replies
    • 11.4k views
  16. காணாமல் போவோர் குறித்து ஆராய ஆணைக்குழு ஜசனிக்கிழமைஇ 16-09-2006இ 03:12 புஆவுஸ கொழும்பிலும்இ நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர்இ மஹாநாம திலகரத்னவை கொண்டு தனி நபர் ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருப்பதாகஇ ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள்; சிலர் ஜனாதிபதியிடம் மேற்கொண்ட முறைப்பாடுஇ மனித உரிமை அமைப்புக்கள்இ மற்றும் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் பின்னரே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறான தனி நபர் ஆணைக்குழு ஒன்றினை அமைத்திருப்பதாகவும்இ பொதுமக்கள்…

  17. சங்கரி சடு குடு விளையாடடில் சாதனையாளனாய் தெரிவு.....!!!! இலங்கையில் வரலாறு காணத நிகழ்வொன்று அன்மையில் நடந்தேறியுள்ளது. . நினைப்பதற்க்கு கேலியாகவும் நகைப்புக்கு இடமான இவ் செயலை பற்றி அலசுவதே இந் ஆய்தலின் நோக்கமாகும்.. ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலை கூட்டனியின் செயல்பாடுகள் இருந்த நிலையும் பின்னாளில் அதன் நிலப்பாடும் பற்றி நாம் யாவரும் அறிந்ததே . தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடிவிற்காகவும் அயாராது உழைத்து அந்த தேசத்தில் அமைதி சாந்தி நிலவ வேண்டும் என்ற உயரிய பணியை ஆற்றியதற்காக இன்னாருக்கு இந்த யுனஸ்கோ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டதாக ஜ.நா.மன்றம் கூறியுள்ளது . தமிழரின் விடுதலையை சுபிட்சத்தை அடக்கி ஒடுக்கும் இனத்தோடு கை கோர்த்து…

  18. இந்தியாவுக்கான தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது இந்தியத் தூதுவராகக் கடமையாற்றும் அலொக் பிரசாத் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரும் இடமாற்றம் பெறவுள்ளார். பாகிஸ்தானுக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனன், ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். தென்னாபிரிக்காவில் தற்போது இந்தியத் தூதுவராகவுள்ள சத்யபிரதா பால், புதிய பாகிஸ்தான் தூதுவராகவுள்ளார். பாகிஸ்தானின் புதிய தூதுவராக நியமனம் பெறவுள்ளா சத்யபிரதா ப்…

  19. திருமலைத்துறை முகத்தைப் பாதுகாக்க என்று சம்பூரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் தற்போது மட்டக்களப்பு- திருமலையை இணைக்கும்..வாகரை நோக்கிய புதிய படைநகர்வுக்கு முஸ்தீவு செய்வதாகவும்..தாம் புதிதாகக் கைப்பற்றிய இடங்களில் இருந்து பல்குழல் எறிகணைத்தாக்குதல்களை கதிரவெளி மற்றும் வாகரை நோக்கி நடத்துவதாகவும்..இதில் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே..சம்பூரையும் அதன் அண்டிய பிரதேசங்களையும் கைப்பற்றிய படையினர் திருமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இரு கூறாக்கி உள்ளது போல..வாகரையைக் கைப்பற்றி..புலிகளை மட்டக்களப்புக்குள்ளும்..திரு

    • 53 replies
    • 10.2k views
  20. வெள்ளி 15-09-2006 23:52 மணி தமிழீழம் [செந்தமிழ்] தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு. தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்றுள்ளார். http://img228.imageshack.us/img228/5462/th...epan2006hc2.gif திலீபன் நிகழ்வுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்தில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார் http://img228.imageshack.us/img228/1706/th...pan20062aj5.gif . இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் பேராளிகளும் கலந்து கொண்டு தீலீபனும் …

    • 0 replies
    • 729 views
  21. [color=blue]புலிவிரோதக் கருத்துக்களுக்கு, புலிஎதிர்ப்பு முத்திரையை குத்தி விற்க்கப்படுவதை விட, புலிஆதரவு முத்திரையை குத்தி விற்க்கப்படுபவை, நற்சாதகங்கள் அநுபவிக்கின்றன. சமூகச்சீர்கேட்டுக் குப்பைக்குள்ளே வயிற்றுப்பிழைப்புச் செய்யும் சீவியங்களாக, தெய்வநம்பிக்ககையை வியாபாரம் செய்கின்ற தெய்வத்-துரோகிகளாக, வாழ்வியலின் மனித ஒழுக்கம் பேணாத காட்டுமிராண்டிகளாகவுமே மக்கள் மனங்களில் பதிவாகிவிட்டனர் இந்த புலிஎதிர்ப்புவாதிகள். எனவே இவர்கள் திருவாக்குகள் மக்கள்மனங்களை வெல்லும் அருகதை பெறுமா? ஆதலால் இந்த சூழ்நிலையை எதிர் நீச்சல் செய்வதுதான் புலிஆதரவு முகமூடிப்பாணி. போர்நடவடிக்கைகளில் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுவது புலித்துரோகமா? புலிஊடகங்களின் செயற்ப்பாடுகளில் அதிருப்…

    • 3 replies
    • 2.6k views
  22. சிறப்புப் பார்வை மாவிலாறு தொடக்கம் மண்டைதீவு வரை ஒரு இராணுவ ஆய்வு. http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai

  23. ஐ.நா. தலைமைக்கான போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகும் வாய்ப்பு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 21:35 ஈழம்] [காவலூர் கவிதன்] ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர…

    • 0 replies
    • 823 views
  24. வெள்ளி 15-09-2006 19:45 மணி தமிழீழம் [செந்தமிழ்] பாரிய மனித அவலத்தை ஏற்படுத்தி பேச்சுக்கான சூழலை இல்லாது ஒழித்தது யார்? தமிழ்ச்செல்வன். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ்கோஹான் சொல்பேர்க் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.30 மணிக்கு தமிழீழ அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலளார்களுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:- கேள்வி:- இன்றை சந்திப்பு தொடர்பாக? பதில்:- புதிய கண்காணிப்பு குழுத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினோம். தற்போதைய நிலமைகள் தொடர்பாக விரிவாக எடுத்து கூறி…

    • 0 replies
    • 774 views
  25. செங்கலடியில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 17:08 ஈழம்] [ந.ரகுராம்] மட்டக்களப்பு செங்கலடியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 829 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.