ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட 20 அம்ச யோசனைகளுக்குப் பதிலாக மாற்று யோசனைகள் சிலவற்றை முன்வைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. மகிந்தவால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடுத்த வாரம் ஜே.வி.பி.யிடம் கையளிக்கவுள்ளதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த மாற்று யோசனைகளைத் தயாரிப்பதற்காக மகிந்தவால் நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளைக் கவனத்தில் கொண்டே இந்த மாற்று யோசனை…
-
- 0 replies
- 790 views
-
-
போர் நடவடிக்கைகளை இருதரப்பும் கைவிட இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 16:30 ஈழம்] [ம.சேரமான்] இலங்கையில் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் கைவிட வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இணைத் தலைமை நாடுகள் சார்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரகம் விடுத்துள்ள அறிக்கை: யுத்த நிறுத்த ஓப்பந்தத்துக்கு மாறாக இலங்கையில் வன்முறைகள் தொடருவதும் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படுவது குறித்தும் உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை கவலை தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் போர் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண…
-
- 0 replies
- 1.2k views
-
-
திரிகோணமலை துறைமுகம் மீது புலிகள் கடும் தாக்குதல்! ஆகஸ்ட் 12, 2006 கொழும்பு: திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல பலாலி விமானதளம் மீதும் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் சரமாரித் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது. மாவிலாறு அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்ட போதிலும், இலங்கை ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாமல் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்த வருகின்றனர். அல்லை பகுதியில் உள்ள ராணுவ கிட்டங்கியை புலிகள் குண்டு வீசித் தகர்த்தனர். இதில…
-
- 0 replies
- 1.2k views
-
-
திரிகோணமலை துறைமுகம் மீது புலிகள் கடும் தாக்குதல்! ஆகஸ்ட் 12, 2006 கொழும்பு: திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல பலாலி விமானதளம் மீதும் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் சரமாரித் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது. மாவிலாறு அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்ட போதிலும், இலங்கை ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாமல் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்த வருகின்றனர். அல்லை பகுதியில் உள்ள ராணுவ கிட்டங்கியை புலிகள் குண்டு வீசித் தகர்த்தனர். இதில…
-
- 0 replies
- 844 views
-
-
Sri Lanka rebels claim advances Saturday, August 12, 2006 Posted: 0623 GMT (1423 HKT) A Sri Lankan military helicopter fires flares Saturday as it flies over Trincomalee Sri Lanka Civil Unrest or Create Your Own Manage Alerts | What Is This? COLOMBO, Sri Lanka (Reuters) -- Sri Lanka's Tamil Tiger rebels said on Saturday they had broken through army defenses in the island's far north and were advancing on the government-held Jaffna peninsula, in the fiercest fighting since a 2002 truce. The Tigers said they had destroyed army checkpoints and were advancing along the main A9 arterial road that connects Jaffna to their stronghold. Ai…
-
- 4 replies
- 1.5k views
-
-
மண்டைதீவு கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் ஊடறுத்துத் தாக்குதல். மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடறுத்து தாக்குதலை நடத்துகின்றனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக முகமாலை, மண்டைதீவு, கிளாலி, நாகர்கோவில் என அனைத்து பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடுருவித் பரவலாக தாக்குதலை நடத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அணிகள் தென்மராட்சி வரை ஊடுருத் தாக்குதலை தொடுத்துவண்ணம் உள்ளதாக அறிய முடிகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 18 replies
- 11.3k views
-
-
இலங்கை இந்து தமிழர்களைத் தாக்கும் 'கியாத்துப் படை' ஆகஸ்ட் 12, 2006 ராமநாதபுரம்: இலங்கையில் இந்து தமிழர்களைத் தாக்க கியாத்துப் படை என்ற பெயரில் முஸ்லீம் தமிழ் இளைஞர்களைக் கொண்ட புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தப்பி வந்துள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சண்டை மீண்டும் வலுத்து வருவதால், அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை 206 அகதிகள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். இலங்கையிலிருந்து தப்பி வரும் அகதிகள் அங்கு நடக்கும் கொடுமைகளை கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். பரந்தாமன் என்ற அகதி கூறுகையில், இலங்கையில் இப்போது தமிழர்களிடையே கூட பிளவு ஏற்பட்டு விட்டது. …
-
- 0 replies
- 932 views
-
-
திருமலை கடற்தளம் மீது தொடர் தாக்குதல்: யாழுக்கான பிரதான வழங்கல் முற்றாகத் தடை. திருகோணமலை கடற்படைத் தளங்கள் மீது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. இன்று அதிகாலை 2 மணி முதல் திருமலை பிரதான கடற்படைத் தளம் மற்றும் சீனன்குடா தளத் போன்றவற்றுக்க விடுதலைப் புலிகளின் ஆட்லறி எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இத்தளங்களிலிருந்தே பெருமளவு எறிகணைகளை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி வீசப்படுகின்றன. இவ்விரு தங்கள் மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு இலக்காகியதால் யாழ்ப்பாணத்திற்கான பிரதான வழங்கல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. பதிவு
-
- 5 replies
- 1.9k views
-
-
மண்டைதீவுப்பகுதியில் புலிகளின் தரவிறக்கம் நடைபெற்று, அது அவர்களின் வசமானதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மற்றுமொரு குடாரப்புத் தரையிறக்கமாக்க கருதமுடியும்
-
- 6 replies
- 2.5k views
-
-
யாழில் தொடர்ந்து முன்னேறும் விடுதலைப் புலிகள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலை முறியடித்த விடுதலைப் புலிகள், யாழ். குடாநாட்டில் படையினரின் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி முன்னேறியுள்ளனர். சிறிலங்காப் படையினருடைய தடைவேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப் புலிகள் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். முகமாலை கிழக்கு கண்டல்காடு முதல் மேற்கில் கிளாலி வரையான படை முன்னரணை தகர்த்த விடுதலைப் புலிகள், படையினரின் முன்னரண் வேலிகளையும் அரண்களையும் தகர்த்து அந்த வழியில் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் யாழ். குடாநாட்டில் பல பகுதிகளில் படையினரின் பிரதேசங்களில் விடுத…
-
- 60 replies
- 13.5k views
-
-
யாழ்.தெற்கே அமைந்துள்ள கடற்படை தளம் மீது கடற்புலிகள் கடும் தாக்குதல்! - சோழன் ளுயவரசனயலஇ 12 யுரபரளவ 2006 09:00 யாழ்ப்பாணத்திற்கு தெற்கே அமைந்துள்ள கடற்படை தளம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அணி கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத் தாக்குதலினால் கடற்படைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இத் தாக்குதலை புலிகளின் குரல் வானொலியைச் சேர்ந்த பெயர்குறிப்பிட விரும்பாத ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவிலலை. http://sankathi.com/content/view/4274/26/
-
- 1 reply
- 1.4k views
-
-
JAFFNA, Sri Lanka (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels said on Saturday they had broken through army defenses in the island's far north and were advancing on the government-held Jaffna peninsula, in the fiercest fighting since a 2002 truce. The Tigers said they had pushed through a no-man's land that separates rebel and government territory, destroyed army checkpoints on the other side and were advancing along the main A9 artery road that connects the peninsula to their stronghold. The military said it had lost communications with its troops in the area and Nordic truce monitors said they had no details. "We have completely destroyed the army checkpoi…
-
- 0 replies
- 907 views
-
-
தென்மராச்சி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ். இராணுவத்தின் 2 விமானங்கள் சுட்டு விழுத்தப்பட்டன. செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்பத்தமிழ் வானொலியில் மூலம் அறிந்தேன்
-
- 19 replies
- 5.6k views
-
-
LTTE shells hit Palaly, civilians urged to move [TamilNet, August 11, 2006 20:13 GMT] Two Sri Lanka Air Force (SLAF) helicopters, an Mi-24 gunship and a Bell 212 transport, were damaged by LTTE shells which hit the base Friday night, military sources said. The LTTE Friday vowed to repel a Sri Lanka Army (SLA) offensive on the Elephant Pass area and warned people living close to SLA positions in Thenmaradchchi and some of the islands off Jaffna, including the troubled Allaipiddy, to move away from Sri Lanka military positions for their own safety. Sri Lankan military officials in Colombo speaking on condition of anonymity said that at least two helicopters at Pal…
-
- 0 replies
- 1.5k views
-
-
தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் விடுதலைப் புலிகள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [ம.சேரமான்] யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவத்தினருடைய வலிந்த தாக்குதலை முறியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுனைகளில் யாழ்.குடாநாட்டில் முன்னேறி வருகின்றனர். சிறிலங்கா படையினருடைய தடை வேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப்புலிகள் முன்னேறிக் கொண்டுவருகின்றனர். படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி நகர்வுகள் இடம்பெறுகின்றன. யாழ். முகமாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரவு 9. 30 மணியளவில் பலாலி விமான தளம் மீது வான்படைத் தாக்குதலை ந…
-
- 37 replies
- 7.3k views
-
-
லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். http://www.nitharsanam.com/?art=20027
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகள் தாக்குதலில் ராணுவ கிட்டங்கி தகர்ப்பு; 40 வீரர்கள் பலி! ஆகஸ்ட் 11, 2006 திரிகோணமலை: திரிகோணமலை மாவட்டம் அல்லை பகுதியில் உள்ள இலங்கை ராணுவ கிட்டங்கியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் காரணமாகத்தான் வெடிவிபத்து ஏற்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் திறந்துவிட்டு விட்ட போதிலும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள திரிகோணமலை பகுதிகளை இலங்கை ராணுவம் தாக்கி வருகிறது. இந்த நிலையில், அல்லை என்ற இடத்தில் ராணுவத்தின் ஆயுதக் கிடங்கில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டு பல ராணுவ வீரர்கள் பலியாயினர். விடுதலைப் புலிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சிறிலங்கா இராணுவத்தில் ஊழல் நபர்களும் பலவீனமான தளபதிகளும் உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள நேர்காணல்: சிங்கப்பூரிலிருந்து நான் திரும்பிய போது மாவிலாறு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நான் பொறுப்பேற்ற பின்னர் படை நகர்வுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உத்திகள் வகுக்கப்பட்டன. இப்போது முழு அளவில் இயங்கி வருகிறேன். மூதூர் மீட்புக்கான சமர் எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் நடந்தது. நாம் படை பின் நகர்வை மேற்கொண்டு மேலதிக படையினரை வவுனியாவிலிருந்து அழைத்துக் கொண்டு விரைவில் மீட்டோம். 24 மணி நேரம் அல்லது 48 மணிநேரம் தாமதமாகியிருந்தால் முகாம்களும் மூதூர் நகர…
-
- 3 replies
- 1.5k views
-
-
தென்மராட்சியில் இராணுவ நிலைகளிலிருந்து பாதுகாப்பாக இடம்பெயர மக்களுக்கு புலிகள் வேண்டுகோள் யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவம் தாக்குதல்களுடன் முன்நகர்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில் தென்மராட்சி பிரதேசத்தில் இராணுவ முகாம்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமான அறிவித்தலை மக்களுக்கு விடுத்துள்ளனர். கிளாலி புலோப்பளை மந்துவில் எழுதுமட்டுவாள் வரணி கச்சாய்இ மீசாலைஇ கொடிகாமம் உட்டபட்ட தென்மராட்சி மக்களை இராணுவ நிலைகளுக்கு அண்மைணயில் இருக்காது பாதுகாப்பான இடங்களுக்கு அதாவது இராணுவ முகாம்களிலிருந்து 1 கிலோ மீற்றர் தொலைவுக்கு இடம்பெயருமாறு மக்களுக்கு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். …
-
- 4 replies
- 1.7k views
-
-
மூதூர் தமிழர் படுகொலை: மகிந்தவுக்கு இரா.சம்பந்தன் கடிதம் [வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 19:27 ஈழம்] [கொழும்பு நிருபர்] மூதூரில் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தமிழர்களின் படுகொலைச் சம்பவம் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித விவரம்: சிறிலங்கா இராணுவத்தால் மூதூரில் கடந்த ஓகஸ்ட் 4 ஆம் நாள் 16 தமிழர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டனர். 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் இவர்களில் அடங்குவர். இவர்களில் 16 பேர் இளைஞர்கள். ஓகஸ்ட் 3 ஆம் நாள் நள்ளிரவில் மூதூரிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலகிக் கொண்டனர். ஓகஸ்ட் 4…
-
- 1 reply
- 968 views
-
-
2 ஆம் இணைப்பு) முகமாலை, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்துகிறது சிறிலங்கா இராணுவம் [வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 18:09 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலும் முகமாலையிலும் தாக்குதல்களை நடத்துகின்றன. இது குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது: மாவிலாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை இப்புதிய போர் அரங்குகளை சிறிலங்கா இராணுவத்தினர் திறந்திருக்கின்றனர். இன்று முற்பகல் மட்டக்களப்பு தரவைப் பகுதியில் விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அங்கு ஒரு போர்முனையை சிறிலங்கா இராணுவம் திறந்தது. இன்று பிற்பகல் முகமாலை வழியாக இரண்டாவது போர் அரங்கை திறந்துள்ளத…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவிலாறைக் கைப்பற்றிய சிறீலங்கா இராணுவம்...மட்டக்களப்பில் புலிகளின் பயிற்சி முகாம் ஒற்றை கிபீர் கொண்டு தாக்கி உயிர்ச்சேதம் விளைவித்துள்ளதாகவும்..தற்போத
-
- 19 replies
- 3.7k views
-
-
ஆயுதக் கிடங்கு வெடித்ததில் பல ஆட்லறிகள் நாசம்: அங்கிருந்த 150 படையினரின் நிலை என்ன? அல்லைக் கந்தளாய்ப் பகுதியில் அமைந்துள்ள சோமபுர ஆட்டறித் தள ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்கா படையினரின் ஐந்துக்கு மேற்பட்ட 130 மில்லிமீற்றர் ஆட்லறிகள் வெடித்து நாசமாகியுள்ளதாக இராணுவ தரப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்லறிகளுக்கு காப்பாக எறிகணைச் சூட்டுவலுவை வழங்கிய 20 மேற்பட்ட மோட்டார்களும் ஆயுதக் கிடங்கு வெடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளன. ஆட்லறி தளத்திற்கு பாதுகாப்பு வழங்கிய 150 இராணுவத்தினரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் எழுந்துள்ளது. பாது…
-
- 3 replies
- 1.5k views
-
-
மட்டகளப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை இலங்கை இராணுவம் ஆரம்பித்தது. மேலதிக தகவல் தொடரும்... http://www.nitharsanam.com/?art=20068
-
- 1 reply
- 998 views
-