விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
அதிவேக 150 விக்கெட்: இந்திய அளவில் அஸ்வின் சாதனை! 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினைப் பாராட்டும் இந்திய வீரர்கள். இடம்: மொஹாலி. | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார் அஸ்வின். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனது 29-வது டெஸ்ட் போட்டியில் 53-வது இன்னிங்ஸில் அஸ்வின் 150-வது விக்கெட்டைக் கை…
-
- 0 replies
- 215 views
-
-
மிட்சல் ஜான்சனை நாம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? ஒருதினப் போட்டி என்றால் மிட்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய மிட்சல் ஜான்சன், நவம்பர் 17-ம் தேதியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் கலக்கிய காலத்திற்கு பின்பு, ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல்…
-
- 0 replies
- 395 views
-
-
ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு - 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில் குசல பெரேரா, குசல் மெண்டிஸ், தனூஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, தசூன் சானக்க, செஹான் ஜெயசூரிய, பானுக்க ராஜபக்ஷ, ஓசாத பெர்னாண்டோ, வசிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமார, இசுறு உதான, லஹிரு உதான, மற்றும் கசூன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 1st T20I, at Adelaide, Oct 27 2019 2nd T20I, (N) at Brisbane, Oct 30 2019 3rd T20I, (N) at …
-
- 0 replies
- 476 views
-
-
தரவரிசையில் முன்னேறுவதற்கான தொடரில் இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன 2015-12-25 12:42:12 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முன்னேறும் நோக்குடன் நியூஸிலாந்தும் இலங்கையும் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத தயாராகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டி கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளது. மெல்பர்னில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டம்வரை முன்னேறி உலக சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கின்றது. இந்தத் தொடரில் 4 :…
-
- 0 replies
- 390 views
-
-
விடைபெற்ற சங்கக்காரா.. கதறி அழுத தென்ஆப்பிரிக்கா: 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 கிரிக்கெட் புகைப்படங்கள் கிரிக்கெட்டின் முக்கிய ஆண்டான இந்த 2015ம் ஆண்டு இன்னும் 2 நாட்களுடன் முடிவடைகிறது. இந்த வருடம் கிரிக்கெட்டில் உலகக்கிண்ணம், ஆஷஸ் தொடர், தென் ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் (72 நாட்கள்) இந்திய சுற்றுப்பயணம், இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணம், பகல்- இரவு டெஸ்ட் என பல நிகழ்வுகள் அரங்கேறின. இவற்றில் சில புகைப்படங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். அவற்றை பற்றி பார்க்கலாம். 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 புகைப்படங்கள்:- 1) மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றது. …
-
- 0 replies
- 439 views
-
-
ஷிகர் தவானை எச்சரிக்கிறாரா கெளதம் காம்பீர்..? டெஸ்ட் போட்டிகளில் சீராக ஆடுவதில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அதே நிலை. டி20 களில் சொல்லவே வேண்டாம் உச்சகட்ட சொதப்பல். நாம் பேசிக்கொண்டிருப்பது இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பற்றி தான். 2013ம் ஆண்டு அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை அலற விட்டு அசத்தலாக கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய தவான், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கி நம்பிக்கை தந்தார். போகப்போக, கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க அரையிறுதிப் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தினார் தோனி. சரி கூடிய விரைவில் தவானிற்…
-
- 0 replies
- 662 views
-
-
சானியா சாதித்த ரகசியம்! #AceAgainstOdds #SaniaAutobiography அது 2003 ம் ஆண்டு. சான்யா மிர்சா, நைஜீரியாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பதக்கங்களுடன் நாடு திரும்புகிறார். அந்த ஆப்பிரிக்க மண்ணில் அவர் அடைந்த வெற்றி, அவருக்கு நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அங்கிருந்து மும்பையை நோக்கி பயணிக்கும் போது, அவருக்குப் பல கனவுகள். 'நம் மக்கள் நம்மை உச்சிமுகர்ந்து வரவேற்கப் போகிறார்கள், தங்கள் அன்பால் நம்மை திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்...' என்ற கனவுகளுடன் இந்தியாவை நோக்கி பயணிக்கிறார். அவர் கனவுகளிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் சானியா இந்தியாவில் பிரபலமடைந்து இருந்தார். ஏற்கெனவே, அவருக்கு அத்தகைய வரவேற்…
-
- 0 replies
- 858 views
-
-
சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகாஜனாவின் டிலக்க்ஷனுக்கு தங்கப் பதக்கம்; நேற்று மேலும் 3 புதிய சாதனைகள் 2016-09-15 10:13:53 (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் யாழ். மாவட்டப் பாடசாலைக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். டிலக் ஷன் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். …
-
- 0 replies
- 331 views
-
-
ஒரே போட்டியில் இரு பக்கமும் நின்ற நடுவர் ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போட்டிக்கு மேலத…
-
- 0 replies
- 331 views
-
-
விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத் ‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் …
-
- 0 replies
- 262 views
-
-
‘மக்கள் கேப்டனாக’ அம்பயரிடம் ரிவ்யூ கேட்ட தோனி! - வைரல் வீடியோ இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் மிக முக்கியமானவரான மகேந்திர சிங் தோனி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பைத் துறந்திருந்தாலும், வார்ம் அப் போட்டி ஒன்றில் இந்திய ஏ அணிக்கு தலைமை தாங்கினார் தோனி. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. செப்டம்பர் 24, 2007-ம் ஆண்டு உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி ஜெயிக்க, உடனடியாக அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டிராவிட் பதவி விலகினார்.…
-
- 0 replies
- 449 views
-
-
கபடிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது இலங்கை அணி மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமான சர்வதேச கடற்கரை கபடி போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளது. சர்வதேச கடற்கரை கபடி போட்டி மொரீஷியஸ் நாட்டு தலைநகரான போட் லொய்ஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியினை எதிர்த்து ஓமான் நாட்டு அணி மோதியது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்பியனானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மொரீஷியஸ் நாட்டு உப ஜனாதிபதி பீ.பீ.வையாபூரி, கௌரவ அதிதியாக மொரீஷியஸ் நாட்டுக்கு வ…
-
- 0 replies
- 465 views
-
-
அத்தபத்துவின் மகிழ்ச்சி என்ன தெரியுமா ? எனது கதவுகள் திறந்தே உள்ளன. எவரும் வந்து என்னுடன் பேசலாம். ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சியென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஒரு தடவை சிறப்பான திறமையை வெளிப்படுத்தினால் எல்லா காலமும் அவ்வாறே இருக்க முடியும் என நினைக்க முடியாது. அனைவரும் கஷ்டமான காலங்களை கடந்ததுதான் ஆக வேண்டும். விராட் கோலியாக இருந்தால் கூட அப்படித்தான். அனால், அதனைக் கடக்க கடினமாக உழைக்க வேண்டும், பயிற்சி பெற வேண்டும். பொறுமையுடன்…
-
- 0 replies
- 503 views
-
-
பார்சிலோனாவை விட்டுச் செல்கிறார் மஷரானோ ஆர்ஜென்டீனாவின் தேசிய கால்பந்தாட்ட அணியின் பின்கள வீரரான ஸ்கேவியர் மஷரானோ, ஏறத்தாழ எட்டு ஆண்டுகளின் பின்னர் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலிருந்து விலகவுள்ளதுடன், சீன சுப்பர் லீக் அணியான ஹெபெய் சைனா போர்ச்சுனேட் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலிடமிருந்து 17 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு 2010ஆம் ஆண்டு பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கேவியர் மஷரானோ இவ்வாரம் பார்சிலோனாவை விட்டு விலகவுள்ளார். பார்சிலோனாவுக்காக 334 போட்டிகளில் விளையாடி ஒரு கோலைப் பெற்ற ஸ்கேவியர் மஷரானோ, நா…
-
- 0 replies
- 545 views
-
-
மகளிர் றக்பி உலகக் கிண்ணத்தை நியூ ஸிலாந்து வென்றது By DIGITAL DESK 3 12 NOV, 2022 | 05:53 PM மகளிர் றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் நியூ ஸிலாந்து அணி சம்பியனாகியது. நியூ ஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 34-31 புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து அணியை நியூ ஸிலாந்து வென்றது. இச்சுற்றுப்போட்டியில் 12 நாடுகள் பங்குபற்றின. இன்றைய இறுதிப் போட்டியை சுமார் 40,000 பேர் நேரில் பார்வையிட்டனர், 1991 முதல் நடைபெறும் மகளிர் றக்பி உலகக் கிண்ண போட்டிகளில் நியூ ஸிலாந்து 6 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற 3 ஆம் இடத்துக்கான ப…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
எதிரணியைப் பற்றி ஏன் எப்போதும் புகார் கூறி புலம்புகிறீர்கள்? - ஆஸி. அணி மீது ஷேன் வார்ன் விமர்சனம் ஷேன் வார்ன். | ஏ.என்.ஐ. சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணியிடத்தில் ஒரு குணம் வெளிப்படுகிறது, அது எதிரணியினர் மீது எப்போதும் புகார் கூறி புலம்புவது என்று கூறிய ஷேன் வார்ன் நியூஸிலாந்து போல் ஆட வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார். பால் டேம்பரிங் சமயத்தின் போது ஷேன் வார்ன் தென் ஆப்பிரிக்க தொடரில் வர்ணனைப் பணியில் இருந்தார். பால் டேம்பரிங்கினால் பேங்கிராப்ட், ஸ்மித், வார்னர் ஓராண்டு தடைசெய்யப்பட்ட பிறகே வீரர்கள் நடத்தை, ஸ்லெடிங், கல்ச்சர் என்று பல்வேறு கோணங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆய்வில் இறங…
-
- 0 replies
- 404 views
-
-
ரியல் மெட்ரிடை வீழ்த்திய அட்லடிகோ மெட்ரிடுக்கு UEFA சுப்பர் கிண்ணம் Photograph: Lukas Schulze/Uefa via Getty Images கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி ரியல் மெட்ரிட் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அட்லடிகோ மெட்ரிட் அணியிடம் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் மூலம் 2018/19ஆம் பருவகாலத்திற்கான UEFA சுப்பர் கிண்ணத்தை அட்லடிகோ மெட்ரிட் அணி தன்வசப்படுத்தியது. கடந்த பருவகாலத்திற்கான UEFA ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணிக்கும், கடந்த பருவகாலத்திற்கான UEFA சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணிக்கும் இடையில் சுப்பர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி எஸ்டோனியாவில் உள்ள லி குக் அரீனா அரங்கில் இடம்பெற்றது. இந்த…
-
- 0 replies
- 265 views
-
-
திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் முதலிடத்தில் -குணசேகரன் சுரேன் யாழ். சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் ஜோர்ஜ் வெப்ஸர் தரவரிசையில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 53.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் கழகங்களை வருடா வருடம் தரவரிசைப்படுத்தும் நடவடிக்கையை சென்ரல் விளையாட்டுக்கழகம் மேற்கொள்கின்றது. 50 ஓவர் போட்டியில் வெற்றியீட்டினால் 5 புள்ளிகள், 30 ஓவரில் வெற்றியீட்டினால் 3 புள்ளிகள், இருபது – 20 வெற்றியீட்டினால் 2 புள்ளிகள் இதற்கு வழங்கப்படுகின்றது. இதனைவிட பெறப்படும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கு 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 0.1 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி அணி, இந்தாண்டு இதுவரைய…
-
- 0 replies
- 406 views
-
-
ஆஷஸ் தோல்வி: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் மன்னிப்பு ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் மன்னிப்பு. | கோப்புப் படம். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடர் தோல்விக்கு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் அணியின் சார்பாக மன்னிப்பு கோரினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் இதுபற்றி கூறியதாவது: நாங்கள் மோசமாக விளையாடினோம். எங்களைவிடவும் சிறப்பான அணியிடம் தோல்வி அடைந்தோம். ஒரு பயிற்சியாளராக, வீரர்கள், அணித் தேர்வாளர்கள் ஆகியோர் சார்பில் முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம். பொறுப்பிலிருந்து ஒருநாளும் வெளியேற மாட்டோம். தோல்விகளுக்கு சாக்குபோக்குகள் கூற விரும்பவில்லை. எங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, தோற்ற விதத்து…
-
- 0 replies
- 226 views
-
-
கோலி அவுட்டானால் பதான் இறங்குவார்: பிரிஸ்பன் ஸ்கோர்போர்டு காட்டிய குறியீடு ஆஸ்திரேலியாவில் கோலி அவுட் ஆனவுடன் இந்தியாவில் உள்ள பதான் களமிறங்க வேண்டும் என்றால் அது சாத்தியமா? ஆனால் நேற்று ஒரு நிமிடம் இதனை சாத்தியப்படுத்தியது பிரிஸ்பன் ஸ்கோர்போர்டு. கிரிக்கெட் போட்டி நடக்கும் ஆடுகளங்களில் ஸ்கோர்போர்ட்கள் மிக முக்கியமானவை. போட்டியை நேரில் பார்ப்பவர்களுக்கு ஸ்கோர்போர்டுகள் தான் யார் எவ்வளவு ரன் குவித்தார் என்பதை காட்டும், அணியின் ஸ்கோர் என்ன? இன்னும் எத்தனை ரன் குவிக்க வேண்டும் என்பதை காட்டும். அப்படிபட்ட ஸ்கோர் போட்டில் நேற்றைய ஆஸ்திரேலிய - இந்தியா போட்டியில் பிரிஸ்பன் ஆடுகளத்தில் உள்ள ஸ்கோர்போர்டு டிஸ்ப்ளேயில் ஏற்பட்ட குளறுபடி தான் இந்திய ஸ்கோர்கார்டில…
-
- 0 replies
- 339 views
-
-
கொரோனாவைக் கட்டுப்படுத்த நன்கொடை வழங்கினார் நோவக் ஜோகோவிச் by : Benitlas உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நன்கொடை அளித்துள்ளார். இதற்கமைய அவர் 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளார். செர்பியாவையும் பாதிக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மருத்துவ உபகரணங்கள் மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் குறித்த நிதியுதவியை வழங்கியுள்ளார். http://athavannews.com/கொரோனாவைக்-கட்டுப்படுத-2/
-
- 0 replies
- 687 views
-
-
அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தோல்வியடைந்துள்ளது. சிட்னியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி லஹிரு திரிமன்னவின் 91 ஓட்டங்கள், மஹேல ஜெயவர்தனவின் 72 ஓட்டங்களின் துணையோடு 294 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜக்ஸன் பேர்ட் 4 விக்கெட்டுக்களையும், மிற்சல் ஸ்ரார்க் 3 விக்கெட்டுக்களையும், பீற்றர் சிடில் 2 விக்கெட்டுக்களையும், நேதன் லையன் ஒரு விக்கெட்டையும் …
-
- 0 replies
- 373 views
-
-
சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா: ஆஸி.க்கு எதிரான தொடருக்கும் சந்தேகம் ரோஹித் சர்மா. | படம்: அகிலேஷ் குமார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள லண்டன் செல்லும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான வைசாக் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில் லண்டனுக்குச் சிகிச்சைக்குச் செல்வதால் பிப்ரவரி 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் திரும்புவது கடினம் என்று தெரிகிறது. இது குறித்து பிசிசிஐ செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரோஹித் சர்மா அடுத்த வாரம் லண்டன் செல்கிறார், அங்…
-
- 0 replies
- 390 views
-
-
பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ உள்பட பிற வீரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் பிரபல வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமாக மில்லியன் கணக்கான டாலர் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிஸ்டியானோ ரொனால்டோ மின்னஞ்சல்கள், ரகசிய உடன்படிக்கைகள், ரகசிய ஒப்பந்தங்கள் என சுமார் 18 மில்லியன் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவலை பல ஐரோப்பிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ரொனால்டோவை தவிர்த்து ஜோஸ் மொரின்ஹோ, மான்செஸ்டர் யுனைடட் அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் மெண்டீஸ் ஆகிய பி…
-
- 0 replies
- 237 views
-
-
அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... மைக்கேல் ஸ்லேட்டர் கைது குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51 வயதான மைக்கேல் ஸ்லேட்டர் இன்று புதன்கிழமை சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம்தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை. 1993 முதல் 2001 வரை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மைக்கேல் ஸ்லேட்டர் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். https://athavannews.com/2021/1245854
-
- 0 replies
- 358 views
-