விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
LPL T20 2021 - ஜெப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றது. ஜெப்னா கிங்ஸ் அணி சார்பாக திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், ஷோயப் மலிக் 47 ஓட்டங்களையும் பெற்றனர். கொழும்பு கிங்ஸ் சார்பில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கொழும்பு கிங்ஸ் அணியில்…
-
- 0 replies
- 422 views
-
-
ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒல்லி போப் 35 ஓட்டங்கள…
-
- 1 reply
- 449 views
-
-
ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகும் நட்சத்திர வீராங்கனை..! ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் தொடங்கி ஜனவரி 30 வரை நடைபெற உள்ளது. இந்த டென்னிஸ் தொடரில் மகளிர் டென்னிஸ் போட்டி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் உலக அளவில் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள நோவக் ஜோகோவிக் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஜோகோவிக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை இதுவரை அவர் தெரிவிக்கவே இல்லை. அடுத்த மாதம…
-
- 0 replies
- 278 views
-
-
2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம்! 2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இதுகுறித்து கூறுகையில், “இந்த புறக்கணிப்புக்கு சீனா உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுக்கும். விளையாட்டில் அரசியல் நடுநிலைமையை அமெரிக்கா மீறுகின்றது. முன்மொழியப்பட்ட புறக்கணிப்பு பொய்கள் மற்றும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது’ என கூறினார். வர்த்தக போர், கொர…
-
- 1 reply
- 507 views
-
-
அஜாஸ் பட்டேல்: இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்களையும் கைப்பற்றிய நியூசிலாந்து பந்துவீச்சாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியை வெறும் 62 ரன்களுக்கு சுருட்டியுள்ளது இந்திய அணி. இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். …
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி - 253 மற்றும் 132 ஓட்டங்கள் இலங்கை அணி - 204 மற்றும் 345/9 ஓட்டங்கள் இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 2 வது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காது 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! (adaderana.lk)
-
- 0 replies
- 362 views
-
-
7ஆவது தடவையாக பலூன் டோரை வென்ற மெஸ்ஸி ஏழாவது தடவையாக, உலகின் சிறந்த வீரருக்கான பலூன் டோர் விருதை ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி வென்றுள்ளார். போலந்தின் றொபேர்ட் லெவன்டோஸ்கி, இத்தாலியின் ஜோர்ஜினியோவைத் தாண்டியே விருதை இம்முறை மெஸ்ஸி வென்றிருந்தார். மெஸ்ஸி 613 புள்ளிகளைப் பெற்ற நிலையில், லெவன்டோஸ்கி 580 புள்ளிகளையும், ஜோர்ஜினியோ 460 புள்ளிகளையும் பெற்றிருந்தனர். இந்நிலையில், சிறந்த முன்களவீரராக லெவன்டோஸ்கியும், சிறந்த கோல் காப்பாளராக இத்தாலியின் ஜல்லூயிஜி டொன்னருமா தெரிவானார். சிறந்த கழகமாக இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் செல்சி தெரிவாகியது. சிறந்த வீராங்கனையாக ஸ்பெய்னின் அலெக்ஸியா புடெல்லஸ் தெரிவாகியிருந்தார். …
-
- 0 replies
- 576 views
-
-
சீன குளிர்கால ஒலிம்பிக்கை பிரிட்டனும் புறக்கணிக்கிறது! அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் பீஜிங்கில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உத்தியோகப்பற்றற்ற முறையில் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. பைடனின் தீர்மானத்திற்காக அவுஸ்திரேலியா காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பீஜிங்கில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள போட்டிகளை புறக்கணிக்குமாறு பிரதமர் ஸ்கொட் மொறிசனிடம் கோரிக்கை விடுத்துள்ளன. பீஜிங்கில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா இராஜதந்திரிகள…
-
- 3 replies
- 585 views
-
-
தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீராங்கனை ஒருவர் தெரிவு! தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீரர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் மட்டக்களப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியிலிருந்து தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்,வீராங்கனையை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் வீரர் மற்றும் வீராங்கனைகளே இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் பிரதான போதனாசிரியர் பொறியியலா…
-
- 2 replies
- 628 views
-
-
விடை பெறுகிறார் வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார். உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ். இவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ஓட்டங்களை குவித்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,577 ஓட்டங்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,672 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக தி…
-
- 10 replies
- 1.2k views
-
-
மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குறித்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற போது இருந்த இலங்கை அணியை விட தற்போது சிறந்த அணியொன்று உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு (adaderana.lk)
-
- 0 replies
- 571 views
-
-
புதிய தலைமையின் கீழ் இந்தியா - நியூஸிலாந்துக்கு இடையிலான டி-20 தொடர் இன்று ஆரம்பம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ரோஹித் ஷர்மாவின் தலைமை மற்றும் ராகுல் டிராவிட்டின் தலைமைப் பயிற்சியின் கீழ் இந்திய அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்.…
-
- 2 replies
- 382 views
-
-
2022 டி-20 உலகக் கிண்ணத்துக்கான விவரங்களை அறிவித்தது ஐ.சி.சி 2021 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் நிறைவடைந்துள்ள நிலையில் 2022 டி-20 உலகக் கிண்ணம் தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கும், இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சமீபத்திய டி-20 சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா, 2022 டி-20 உலகக் கிண்ணத்திலும் சொந்த மண்ணில் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும். போட்டிகள் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 16 முதல் ந…
-
- 0 replies
- 327 views
-
-
கொடிய கொரோனா தொற்றுகை ஒரு பக்கம்.. மழை வெள்ளம் இன்னொரு பக்கம்.. மண் இன விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த சகோதரர்களை நினைவு கூறுதல் இன்னொரு பக்கம் இருக்க.. யாழ் இந்துக்கல்லூரி யுகே பழைய மாணவர் சங்கம் அமைத்துக் கொடுத்து அண்மையில் திறந்து வைத்த புதிய விளையாட்டுத் திடலில்.. கொழும்பு றோயல் கல்லூரியை கூப்பிட்டு வைச்சு கிரிக்கெட் குத்தாட்டம் போட்டுள்ளது யாழ் இந்துக் கல்லூரி. இது அவசியமா.. இந்த வேளையில்..?! இன்று இந்த கிரிக்கெட் அகால காலத்தில் நிகழ்த்தப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தில் யாழ் இந்து றோயலிடம் தோல்வியையும் சந்தித்தது. அதாவது கூப்பிட்டு வைச்சு வாங்கிக் கட்டியுள்ளது. Royal 228/6 JHC 152/10
-
- 14 replies
- 697 views
-
-
விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் ; இளைஞர் கைது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை பொலிஸார் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த குறித்த நபர் டுவிட்டர் மூலம் விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்திய வீரர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், விராட் கோலியின் 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு டுவிட்டர் மூலம் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
-
- 0 replies
- 304 views
-
-
நியூஸிலாந்து Vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்னொரு போட்டி எஞ்சியிருக்கும்போதே, டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது என்ற செய்தி வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்ற பெருங்கனவை இந்திய ரசிகர்கள் கண்டிருப்பார்கள். ஆனால் அது கொடுங்கனவாகவே முடிந்து போய்விட்டது. விராட் கோலியின் டி20 அணித் தலைமை மிகப் பெரிய தோல்வியுடன் நிறைவடைந்திருக்கிறது. நியூசிலாந்து அணியுடனான போட்டியின் தொடக்கத்திலேயே பலவீனமான அணி என்ப…
-
- 1 reply
- 468 views
- 1 follower
-
-
2022 இருபது - 20 உலகக் கிண்ணத்திலும் இலங்கைக்கு போராட்டமே ! (துபாயிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடியிலும் இலங்கை முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 9ஆம் இடத்திலுள்ளதாலேயே அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்த வருடத்தைப் போன்று முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பின்னர் சுப்பர் 12 சுற்றில் பங…
-
- 0 replies
- 368 views
-
-
தான் இன்னும் ஓய்வு பெறவில்லை - கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த பேச்சுக்களை மறுத்துள்ள கிறிஸ் கெய்ல், மீண்டும் டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் 42 வயதான கிறிஸ் கெய்ல் இந்த டி-20 உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லை. நேற்றைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்ஸருடன் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு உலக கிண்ணதொடரில் அதிக வயது (42) வீரரான கிறிஸ் கெய்ல் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். கெய்லின் ஆட்டத்திறன் பாதிப்பும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெள…
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் தயாராகி வருகின்றன. இதன்படி, இலங்கை அணியும் தயாராகி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக தமிழ்நட்டைச் சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார்.இந்திய கபடி அணியின் முக்கிய வீரராகவும் பயிற்சி…
-
- 0 replies
- 397 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார். அதன்படி டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின்னர் நவம்பர் 17 ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில் இருந்து முன்னாள் இந்திய அணித் தலைவர் டிராவிட் அணியின் தலைமைப் பயிறச்சியாளராக பொறுப்பேற்பார். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்துகொண்டிருக்கும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணத்துடன் முடிந்தவுடன் முடிவடைகிறது. திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்.பி. சிங் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு புதன்கிழமை ஒருமனதாக ராகுல் டிரா…
-
- 1 reply
- 510 views
-
-
டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ` டி20 போட்டியைவிடவும் ஐ.பி.எல் போட்டிகளை பெரிதாக நினைத்ததன் விளைவாகத்தான் இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுப் போனது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இ…
-
- 1 reply
- 385 views
- 1 follower
-
-
இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம். சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்…
-
- 2 replies
- 661 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... மைக்கேல் ஸ்லேட்டர் கைது குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51 வயதான மைக்கேல் ஸ்லேட்டர் இன்று புதன்கிழமை சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம்தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை. 1993 முதல் 2001 வரை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மைக்கேல் ஸ்லேட்டர் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். https://athavannews.com/2021/1245854
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபின்னர், அணியின் முதலாவது தலைவராக இவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! – Athavan News
-
- 0 replies
- 616 views
-
-
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது! October 18, 2021 ஹரியாணா காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டரில் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில் ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வி…
-
- 0 replies
- 522 views
-