Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஹர்பஜன் கிரிக்கெட் விதிகளை மீறுவது இது முதல் தடவையல்ல [31 - January - 2008] [Font Size - A - A - A] இனவெறிக் குற்றச்சாட்டு விவகாரத்தில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங் அபராதத்தோடு தப்பித்திருக்கிறார். ஆனால் ஹர்பஜன்சிங் ஐ.சி.சி.விதியை மீறுவது இது ஒன்றும் புதிதல்ல. கிரிக்கெட்டை ஆக்ரோஷமாகவும், உணர்ச்சிமயமாகவும் ஆடக்கூடிய வீரர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். இதுவே அவருக்கு ஆபத்தையும் விளைவித்து விடுகிறது. 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி ஷார்ஜாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது பொண்டிங் விக்கெட்டை வீழ்த்திய அவர் உணர்ச்சியின் வேகத்தில் சில வார்த்தைகளைக் கொட்டி விட்டார். இதற்காக அவருக்கு போட்டி நடுவர் தலாத் அலி 50 சதவீதம் அபராதமும் ஒரு ஒரு நாள் போட்…

  2. கிரிக்கெட் வேண்டாம்- ஷான் டெய்ட் ஓட்டம் புதன், 30 ஜனவரி 2008( 11:04 IST ) பெர்த்தின் அதிவேகமான ஆட்டக்களத்தில் இந்திய வீரர்களை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார் என்று அதிகப்படியாக கூறப்பட்டு கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆன ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் சிறிது காலம் ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்திய வீரர்கள் சிறப்பாக வீசிய பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னால், டெய்ட் வந்து விட்டார், இந்திய வீரர்களின் தலை பத்திரம் என்று அளவுக்கு அதிகமாக உயர்த்திப் பேசப்பட்ட ஷான் டெய்ட் அந்த டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்…

  3. உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்! உலக கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் இரு‌ந்து வ‌ரு‌கிறது. உலக அணிகளின் கால்பந்து தர வரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2வது இட‌‌த்‌தி‌ல் பிரேசிலு‌ம், இத்தாலி அணி 3-வது இட‌த்‌திலு‌ம், ஸ்பெயின் அணி 4-வது இடமும், ஜெர்மனி அணி‌க்கு 5வது இடமு‌ம், செக் குடியரசு அணி 6-வது இட‌த்‌திலு‌ம், பிரான்ஸ் அணி 7-வது இடமும், போர்ச்சுக்கல் அணி 8-வது இடமும், ஆலந்து அணி 9-வது இடமும், குரோஷியா அணி 10-வது இட‌த்‌திலு‌ம் உ‌‌ள்ளன. கிரீஸ், இங்கிலாந்து, ருமேனியா, ஸ்காட்லாந்து, மெக்சொகோ, துருக்கி, கொலம்பியா, பல்கேரியா ஆகிய அணிக…

  4. டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் 2 ஆவது இடத்திற்கு முன்னேறினார் பொண்டிங் [29 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான அடிலெய்ட் டெஸ்ட் மூலம் அதிக சதமடித்த 2 ஆவது வீரர் என்ற நிலைக்கு அவுஸ்திரேலிய அணிக் கப்டன் ரிக்கிபொண்டிங் உயர்ந்துள்ளார். காவஸ்கர் சாதனை சமன் டெஸ்ட் போட்டிகளில் நேற்று முன்தினம் 34 ஆவது சதம் அடித்தார். அவுஸ்திரேலியக் கப்டன் ரிக்கிபொண்டிங். இதன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் கவாஸ்கர் (34) மேற்கிந்தியாவின் லாராவுடன் (34) பொண்டிங் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் சச்சின் (39) உள்ளார். * அடிலெய்ட் மைதானத்தில் 5 ஆவது சதம் அடித்துப் புதிய சாதனை படைத்தார் பொண்டிங். இதற…

    • 3 replies
    • 1.2k views
  5. கர்பஜன் சிங் மீண்டும் களத்தில் Harbhajan cleared of racial abuse Harbhajan Singh arrives for his ICC Code of Conduct appeal in Adelaide Harbhajan Singh has been cleared at an appeal hearing of racially abusing Australia all-rounder Andrew Symonds. The India spinner had been found guilty of calling Symonds, Australia's only mixed-race player, a "monkey" during the second Test in Sydney this month. But an appeal hearing ruled there was not enough evidence to convict Harbhajan of racial abuse but charged him with using abusive language. Harbhajan pleaded guilty and was fined half his match fee and is free to play. "The racial abuse charge…

  6. இந்திய அணிக்கு பாண்டிங் பாராட்டு . Monday, 28 January, 2008 02:33 PM . அடிலெய்டு, ஜன. 28: இந்திய கிரிக்கெட் அணி உலகின் இரண்டாவது சிறந்த அணியாக விளங்குகிறது என ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். . அடிலெய்டு டெஸ்ட் டிராவில் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிக்கி பாண்டிங் கூறியதாவது: இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் கடுமையான மோதலாக அமைந்தது. இந்த தொடரை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். இந்திய அணி மிகவும் சிறந்த முறையில் விளையாடி உலகின் இரண்டாவது சிறந்த அணி என்னும் அந்தஸ்தை நிரூபித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல ஆஸ்திரேலிய துணை கேப்டன் கில்கிறிஸ்ட் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இ…

  7. கவாஸ்கருக்கு எதிராக நடவடிக்கை ஐ.சி.சி. செயற்குழுக் கூட்டத்தில் முடிவு [28 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய முன்னாள் கப்டனும் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) அதிகாரியுமான சுனில் கவாஸ்கருக்கு எதிராக ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கவுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் சைமண்ட்சை இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி தண்டனை வழங்கிய ஐ.சி.சி. போட்டி நடுவர் மைக்புரோக்டர், வெள்ளைக்காரர்களின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டுள்ளார். பழுப்பு நிறத்தவர்களின் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்று முன்னாள் கப்டன் கவாஸ்…

  8. மூன்று வீரர்கள் சதங்களைக் குவிக்க அவுஸ்திரேலியாவுக்கு 563 ஓட்டங்கள் [28 - January - 2008] [Font Size - A - A - A] * வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவுறும் நிலை அடிலெய்ட் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர்கள் மூவர் சதம் அடித்ததால் அவுஸ்திரேலிய அணி 563 ஓட்டங்களைக் குவித்தது. இதனால், இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கிச் செல்கிறது. அடிலெய்டில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நாலாம் நாளில் தனது முதல் இனிங்ஸில் அவுஸ்திரேலியா மேலும் சிறப்பாக ஆடியது. கப்டன் ரிக்கி பொண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் சிறப்பாக ஆடி ச…

  9. Started by nunavilan,

    Murali, the Maestro by Dr. Baptist Croos F.S.C. Director, Lasallian English Academy,Mannar A nation’s history is embellished by the names of its illustrious sons and daughters – its ingenious inventors, chivalrous discoverers, statesmen, painters, scholars, entrepreneurs, patriots, artistes, sportsmen and the whole gamut of professionals.. The latest addition to this impressive galaxy is none other than Muttaiah Muralitharan, the spin-wizard or just ‘Murali’, as he is popularly called, who has made Mother Lanka proud by breaking the world-record for the number of wickets, previously held by the flamboyant Shane Warne of Australia. By any standard, Murali’s record i…

  10. கிரிகெட்டிலிருந்து ஓய்வு பெறுதாக கில்கிறிஸ்ட் அறிவிப்பு சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலிய அணியின் சிறந்த விக்கெட் கீப்பரும்,பேட்ஸ்மேனுமான கில்கிறிஸ்ட் அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது 12 ஆண்டு கால கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வருகிறது.அடிலெய்டுவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி மற்றும் அடுத்து நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியுடனும் ஓய்வு பெறப் போவதாக கிறிஸ்ட் அறிவித்துள்ளார். அடிலைடில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கும்ளேயை கேட்ச் பிடித்து அவுட்டாக்…

    • 1 reply
    • 1.2k views
  11. முக்கோண கிரிக்கெட் அட்டவணை [27 - January - 2008] [Font Size - A - A - A] இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதி பிறிஸ்பேர்னில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி பற்றிய அட்டவணை வருமாறு: திகதி, அணிகள் , இடம் 03.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, பிறிஸ்பேர்ன் 05.02.08 , இந்தியா எதிர் இலங்கை, பிறிஸ்பேர்ன் 08.02.08, அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, சிட்னி 10.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, மெல்பேர்ன் 12.02.08 , இந்தியா எதிர் இலங்கை, ஹன்பரா 15.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, பெர்த் 17.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, அடிலெய்ட் 19.02.08 …

  12. அனுபவித்து விளையாட விரும்புகிறேன் ஓய்வுபெறுவது பற்றி சிந்திக்கவில்லை [25 - January - 2008] [Font Size - A - A - A] * டெண்டுல்கர் தெரிவிப்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் சிந்திக்கவில்லை என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் அவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருகிறார். 34 வயதான டெண்டுல்கருக்கு அடிலெய்டில் நேற்று தொடங்கிய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 146 ஆவது போட்டியாகும். டெண்டுல்கர் இன்னும் சில ஆண்டுகளில…

    • 3 replies
    • 1.5k views
  13. ஆஸ்திரேலியா 62 ரன் Friday, 25 January, 2008 09:44 AM . அடிலெய்டு, ஜன.25: அடிலெய்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்ட்டில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. . இன்று காலை ஆட்டம் தொடங்கிய நிலையில் 16 ரன்கள் எடுத்திருந்த டோனி, ஜான்சன் பந்துவீச்சில் சைமன்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கருடன் கேப்டன் அனில் கும்ப்ளே ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 359 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரெட் லீ பந்துவீச்சில் ஹாக்கிடம் பிடிகொடுத்து சச்சின் டெண்டுல்கர் 153 ரன்கள…

  14. பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டதென்கின்றன அவுஸ்திரேலிய பத்திரிகைகள் [22 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இளம் இந்திய அணியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியுள்ளன. இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் தந்த இமாலய வெற்றி என பாராட்டியுள்ளன. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெல்ல, முக்கியமான மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இப்போட்டியில் இர்பான் பதான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் அடங்கிய `வேகக் கூட்டணி' சாதித்துக் காட்டியது. இவர்களது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 72 ஓட்டங்கள் …

  15. கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற முத்தையா முரளிதரனின் செவ்வி முக்கியமாக முரளிக்கு தமிழே தெரியாது அவர் தமழில் உரையாடுவதில்லையென சிலர் யாழ்க் களத்தில் முன்பு வாதம் செய்தார்கள். அவர்கள் பார்வைக்காகவே இதனை விசேடமாக இங்கு இணைக்கின்றேன். http://www.veoh.com/videos/v2818736cdEnTJ2...urce=embedVideo நன்றிகள் சோழியான்

    • 14 replies
    • 3.5k views
  16. மேற்கிந்தியாவுடனான ஒருநாள் போட்டி தென் ஆபிரிக்கா 6 விக்கெட்டால் வெற்றி [23 - January - 2008] [Font Size - A - A - A] மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தென் ஆபிரிக்கா -மேற்கிந்திய அணிகளிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது. இதனால், ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி, மேற்கிந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய அணி, தென் ஆபிரிக்க வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம…

  17. 120 கோடி மக்களை திருப்திப்படுத்த முடியாது சானியா மிர்ஸா இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பேர்த்தில் நடந்த ஹோப்மன் டென்னிஸ் போட்டியின்போது தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சானியா மிர்ஸா அமர்ந்திருந்ததாக போபால்,திருப்பதி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குட்டை பாவாடை,ஹைதராபாத் மசூதியில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த சர்ச்சை போன்ற புகார்களில் இருந்து விடுபட்ட நிலையில் தற்போது தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். இந்த பிரச்சினை சானியா மனதை ஆழமாக பாதித்துள்ளது. டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்பது குறித்து கூட அவரை சிந்…

    • 1 reply
    • 1.4k views
  18. பெர்த் டெஸ்ட் மூலம் அவுஸ்திரேலியா பல்வேறு சிறப்புக்களையும் இழந்தது [21 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டின் 3 ஆவது நாளில் அவுஸ்திரேலியா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அபராதம் விதித்துள்ளது. கப்டன் என்ற முறையில் பொண்டிங்குக்கு 20 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. பறிபோன சிறப்புகள் பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம் அவுஸ்திரேலியா நீண்ட காலம் தக்க வைத்திருந்த பல அரிய சிறப்புகளை இழந்திருக்கிறது. * பெர்த் மைதானத்தில் 10 ஆண்டுகளுக…

  19. பெர்த் டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்கு [19 - January - 2008] [Font Size - A - A - A] * 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இந்திய அணியுடனான பெர்த் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 413 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் இனிங்ஸில் கூடுதலாக 118 ஓட்டங்களையும் பெற்றிருந்தது. இந்திய - அவுஸ்திரேலிய அணிகளிடையே 3 ஆவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இனிங்ஸில் இந்தியா 330 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில்…

    • 6 replies
    • 1.5k views
  20. ஷோன் பொலொக் ஓய்வு பெறுகிறார் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷோன் பொலொக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட் டியே தனது கடைசிப் போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 35 வயதான பொலொக், ஒரு நாள் 387 சர்வதேச போட்டி களில் விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. ""12 வருடகாலமாக எனது நாட்டை பிரதிநிதித்துவப் படுத்து வதற்கு வாய்ப்பளித் தமைக்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு நான் நன்றிகூறுகிறேன். மிகச்சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடக் கிடைத் தமை எனது அதிஷ்டமாகும்,, என பொலொக் தெரிவித்துள் ளார். மேற்கிந்திய அணியுடனான மூன்ற…

  21. சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோருக்கு தொலைபேசி மிரட்டல் [12 - January - 2008] [Font Size - A - A - A] * கப்டன் பொண்டிங் கூறுகிறார் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து தனது பெற்றோருக்கு, பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அணிக்கப்டன் ரிக்கி பொண்டிங் குற்றம் சாட்டியுள்ளார். கப்டன் ரிக்கி பொண்டிங் அங்குள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; "சிட்னி டெஸ்ட் போட்டி வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள் என்னையும் அணியினரையும் வசைபாடியிருக்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது. …

    • 0 replies
    • 1.2k views
  22. Started by nunavilan,

    • 0 replies
    • 1.1k views
  23. டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு 16 ஆவது தொடர் வெற்றி இந்தியாவுடன?985; இரண்டாவது டெஸ்ட் போட்டியை 122 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 16 போட்டிகளை வென்று தனது சொந்த உலக சாதனையை சமன்செய்தது. 1999 முதல் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்டீவ் வோக் தலை?90;யிலான அவுஸ்திரேலிய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் தெடர்ச்சியாக வென்று படைத்திருந்த உலக சாதனையையே தற்போது பொன்டிங் தலைமையிலான ஆஸி.அணி சமன்செய்துள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி கடைசி நேரத்தில் 210 ஓட்டங்களுக்கே சுருண்டது.இதன்போது 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலை…

  24. தொடர்ந்தும் தவறிழைக்கும் நடுவர்கள் 3 தடவைகள் சைமண்ட்சை காப்பாற்றினர் [04 - January - 2008] [Font Size - A - A - A] சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் தொடக்கத்தில் மிரட்ட, 134 ஓட்டங்களுடன் 6 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்தது. ஆனால், சைமண்ட்சின் சதம் அவுஸ்திரேலியாவை நிமிர வைத்துவிட்டது. அவர் 137 ஓட்டங்கள் குவிக்க நடுவர்கள் கொடுத்த தவறான முடிவுகளே காரணமாகும். நடுவர்களின் `கருணை'யால் சைமண்ட்ஸ் மொத்தம் 3 தடவை ஆட்டமிழப்பிலிருந்து தப்பினார். 30 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், …

    • 10 replies
    • 2.7k views
  25. தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை முரளிதரனே எனக்கு முன்னுதாரணம் [03 - January - 2008] [Font Size - A - A - A] *கில்கிறிஸ்ட் கூறுகிறார் `பொக்சிங் தின டெஸ்ட் போட்டிதான் (மெல்போர்ன் டெஸ்ட்) எனது கடைசி டெஸ்ட்டாக இருக்கும்..."இப்படி ஒரு வருடத்திற்கு முன் கூறியவர் `கில்லி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கில்கிறிஸ்ட். இன்றோ தலைகீழ் மாற்றம். `ஓய்வைப் பற்றி இப்போது நினைக்கவே இல்லை'என்கிறார் அவர். 36 வயதாகும் கில்கிறிஸ்ட்,உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுபவர். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் அதிரடி மையமாக இருப்பவர். ஆனால், `உங்களுக்கு வயதாகிறதே... எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்?' என்ற கேள்வி `கில்லி'யை தொட…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.