எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 456 views
-
-
வணக்கம் தாய்நாடு....சண்டிலிப்பாய் சந்தி.
-
- 0 replies
- 389 views
-
-
அவை காடுகளல்ல… | 360 டிகிரி கோணத்தில் இடம்பெயர் முகாம், அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி, மக்கள் வாழ்ந்த இடம் இலங்கை அரசால் காடுகள் எனக் கூறப்படும் சம்பூர் மக்களின் நிலத்தில் காணப்படும் பொம்மை ஒன்று. “இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும் சேர்ந்தவர்கள்ன்ட முடிவு.” “மோடி வருவதனால தொடர்ந்து மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம். சிலவேளை மோடி அடிக்கல் நாட்டுவதாக இருந்தால் அன்றைய தினம் பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் முடிவுசெய்திருக்கிறோம்.” தாங்கள் வாக்களித்து தெரிவுசெய்த ‘மாற்றம்’ அரசின் மீதும், இதுவரை கா…
-
- 0 replies
- 641 views
-
-
இச்செய்தியினை அனைவரும் தங்களது இணையதளங்கள், குழுமங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் பகர்ந்துகொள்ளுமாறு பணிவோடு கேட்டுகொள்கிறோம். ===== அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்…
-
- 0 replies
- 863 views
-
-
இலங்கையின் வரலாறு Posted By: RenikaPosted date: October 04, 2015in: இலக்கியம், கட்டுரை புராதன இலங்கை தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதிபூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே இந் நூலின் நோக்கமாகும். இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வத…
-
- 0 replies
- 2.9k views
-
-
சென்னையில் (தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில்) 27-11-2012 அன்று மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர்நாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை http://www.chelliahmuthusamy.com/2012/11/2012_30.html
-
- 0 replies
- 514 views
-
-
-
Dear Friends , Please watch these videos and forward them to interested parties. "The plight of Tamil children was raised by Unicef spokesman James Elder, who has just been expelled from the country after being accused by the government of spreading Tamil Tiger propaganda." 3 videos below. “Al Jazeera has conducted its own investigation into the conflict and spoken to Tamils who have suffered and aid workers who have remained silent until now, revealing testimonies that call into question the version of events Sri Lanka's government wants the world to believe.” C.S.Baskaran http://english.aljazeera.net/news/asia/200...4539364658.html http://…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
Source Link: Situation Report [May11]: Shelling and gunfire continued throughout the day
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.warwithoutwitness.com/index.php...icle&id=232
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ் சமூக சேவை அமைப்பின் வர்த்தக கண்காட்சி
-
- 0 replies
- 400 views
-
-
மன்னார் ஆட்காட்டி வெளிதனிற் பிறந்து மாலதி யென்னும் பெயர்'தனைத் தாங்கித் தன்னிக ரில்லாத் தமிழிச்சி தானெனத் தனையே ஈந்தாள்! தமிழீழத் தாயவள் இன்னல் களைந்திட எடுத்தடி வைத்தாள்! ஈடிலா மகளிர் அமைப்பினில் இணைந்து பன்னுதற் கரியபல தாக்குதல் புரிந்தே பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!
-
- 0 replies
- 1.2k views
-
-
மூலம்: https://www.pathivu.com/2018/04/blog-post_298.html பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்னியில் புதுமாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபைத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களது உயிரிழப்புக்களை சுனாமி பேரலைத் தாக்கத்தின் போது கொல்லப்பட்டதாக பதிவினை மேற்கொள்ளுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்களுக்கு பொறுப்பான க…
-
- 0 replies
- 866 views
-
-
-
- 0 replies
- 656 views
-
-
குமுதினி படகுப் படுகொலை: இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவு ! குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அனுஷ்டிக்கப்டுகின்றது. 1985 ஆம் ஆண்டு இதேநாளில் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர். குமுதினி படகு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினரால் இந்த படுகொலை அரங்கேறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட அதேவேளை 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். https://athavannews.com/2022/1281909
-
- 0 replies
- 466 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்! மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பென்பது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. குறிப்பாக போர் இடம்பெற்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு தரிசு நிலங்களாக்கப்பட்டுள்ளன. அதனால், வனத்தில் வாழ்ந்த ஜீவராசிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன. அந்தவகையில், அண்மைக்காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் யானைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளம் காட்டப்ப…
-
- 0 replies
- 602 views
-
-
களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ. written by admin November 1, 2025 பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் …
-
- 0 replies
- 207 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் சுன்னாகம் சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் சண்டிலிப்பாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் உடுவில்லில் உள்ள புது மடம் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 538 views
-
-
-
-
இறுதி யுத்தத்தில் 20,000 ற்கு மேற்பட்டோர் பலி - Toronto Star. http://www.thestar.com/article/642820 உங்கள் கருத்துக்களையும் இங்கே பதியுங்கள். அத்துடன் இந்த பத்திரிகையின் இணைப்பை வேற்று நாட்டு ஊடகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். ( தமிழர் சொன்னால் சிலவேளைகளில் செய்திகளை பதிய மறுக்கும் ஏனைய நாட்டு ஊடகங்கள் ஆங்கிலேயர் சொல்வதை பதிவதை பார்த்திருக்கின்றேன். மாட்டுக்கு மாடு சொன்னல் கேளாது. மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும்.)
-
- 0 replies
- 2.4k views
-