Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தியாகத்தின் உருவே உன் தியாகத்தால் உருவாகும் தமிழீழம் உன் கனவு விரைவில் நனவாகும் புறப்படும் புலிப்படை மிக விரைவிலே உனக்கு என் வீர வணக்கங்கள் செப்ரம்பர் 15-26

  2. ''இன்றைய தமிழீழமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்" வணக்கம் அன்பு நெஞ்சங்களே மீண்டும் ஒரு தலைப்புடன் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் பெரு மகிழ்சியடைகின்றேன். எனது ஆக்கத்தில் கருத்துப்பிழை அல்லது சொல்லுப்பிழைகள் ஏதுமிருந்தால் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது விடயத்திற்கு நகருகிறேன்.மேற்குறிப்பிட்ட தலைப்பின் பிரகாரம் முதலில் தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றி சிறிது விபரிக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழீழத்தில் அதாவது அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தனி மகனும் இன்று ஏதாவது ஒரு வகையில் சோகம், பயம், ஏக்கம் அல்லது ஏதாவதொரு எதிர்பார்ப்புடன் தான் ஒவ்வொரு விநாடியையும் கழித்த வண்ணம் இருக்கிறான். கடத்தல்கள், கொலைகள், பயமுறுத்தல்கள், கொள்ளைகள், சிறுவர்…

  3. Pirapaharan, Chapter 28 By T. Sabaratnam The First Interview On the Cover Page Sunday, India’s leading news magazine in 1984, created a sensation in India and Sri Lanka by featuring Pirapaharan’s first media interview in its 11-17 March issue. The cover carried a colour photograph of a wide-eyed, chubby -cheeked Pirapaharan in combat fatigues, sitting behind a desk, with a gun and a tape recorder by his side. The cover carried a blurb from the interview, "If Jayewardene was a true Buddhist, I would not be carrying a gun." The interview created a sensation in India because of Pirapaharan’s caustic comments about New Delhi’s policies, the …

  4. காலியில் கிடைத்த தமிழ்க்கல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ZHENGHE) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினார். புத்தர், …

  5. புதிய தமிழ் புலிகள் " என்ற பெயரில் இயங்கிய காலத்தில் இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும், அதனைக்கட்டி எழுப்புவதிற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்க பணத்தை பறித்தெடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஸ்ரீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக்கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் (அதாவது நேற்றைய தினம்) ஸ்ரீலங்கா அரசுக்கு சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப்பகலில் த…

  6. http://video.google.com/videoplay?docid=-8...entary+Srilanka

  7. 'விடுதலைப்புலிகள்' பத்திரிகையும் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கமும் பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப்புலிகள்" பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக…

  8. -ஜி.முத்துக்குமார்- திருகோணமலை மாவட்டம் தமிழர்களை இனரீதியாக பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் நிருவாக பரவலாக்கல் அலகுகள் அவர்களை திட்டமிட்டு புறம்தள்ளியிருப்பதை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 11 பிரதேச சபைகளும் இரண்டு நகரசபைகளும் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சிங்களவர்களுக்கு ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் ஐந்து பிரதேச சபை பிரிவுகளும் தனிச் சிங்கள பெரும்பான்மை கொண்டதாக எல்லைகள் வகுக்கப்பட்டு தேவைக்கேற்ப நிலங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குள் வரும் நீலாப்பளை என்ற கிராமம் கங்குவேலி தமிழ்கிரா…

  9. நன்றாக இருக்கின்றது யாழில் எல்லாருடைய கருத்துக்களும் வாசிப்பதற்கு ஆனால் நடைமுறையில் அல்லது செயற்பாட்டில் நிலமை மோசம் தான் குறிப்பாக புலம் பெயர்நத தேசங்களில் வாழ்ந்தவாறு கருத்து எழுதும் முகம் தெரியாத உறவுகளுக்கு ! அனைவரினதும் தமிழிழம் தமிழிழ மக்கள் பற்றிய மிகப்பாரிய சிந்தனை இருப்பதையொட்டி மகிழ்ச்சி ஆனாலும் உங்களுடைய தனிப்பட்ட சிந்தனையோ அல்லது வெறும் இணைத்தளத்தில் உங்களுடைய கருத்துக்களை புலம் பெயர்நாடுகளில் இருந்து இணைப்பதன் மூலம் எமது தேசத்தில் தற்போது அரங்கேறிவரும் பெரும் மனித அவலம் முடிவுற்றுவிடும் என்றோ அல்லது குறைந்துவிடும் என்றோ எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாதது என்பது நான் எழுதித்தான் புரியவேண்டும் என்றில்லை. மிகவும் குறிப்பாக நான் இங்கு ஓன்றை இங…

    • 0 replies
    • 778 views
  10. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பத்திற்கு மேற்பட்ட ஆயுததாரிகள் பலவந்தமாக தென்மராச்சி தவலை வரணிப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளார்கள். கொல்லப்பட்டவர் சமையலறை வழியாக தப்பி ஓடமுற்பட்ட போதும் ஆயுததாரிகள் அவர்மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 27 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவகுமார் எனவும் இவர் தினக்கூலி வேலை செய்து வருபவர் எனவும் தெரியவருகிறது. சிவகுமார் தனது பெற்றோரிடம் தன்னை சிறீலங்கா படையினர் அச்சுறுத்தி வருவதாகவும் தான் யாழ்நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வெள்ளி காலை செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இவரது உடலத்தை மீட்டு யாழ் ஆசிரியர் வை…

  11. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகள் மொறவீவ பிரிவில் நிமால்வத்தை பகுதியில் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறீலங்கா காவல்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது திருகோணமலை – அநுராதபுரம் பிரதான வீதியில் கிழக்கு துறைமுகப்பகுதியில் இருந்து வடமேற்காக 24 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த படையினர் சிகிச்சை பலனளிக்காமல் மொறவீவ அரச வைத்தியசாலையில் இறந்துள்ளனர் என மொறவீவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை வடமேற்கு மாகாணம் முந்தல் சிலாப காவல்துறையினரின் பிரிவுக்குட்பட்ட பிரிவில் காவல்நிலையப் பகுதியில் உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் கைக்குண்டை வீசி பின் சிலாப பகுதியை நோக்கி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவ…

  12. பாசையூர், குருநகர், கொழும்புத்துறை மற்றும் நாவாந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த யாழ் மீனவர்கள் யாழ் நகரசபைக்கு முன்பாக மீன்பிடிப்பதற்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை மீன்பிடிப்பதனை பகிஸ்கரித்துள்ளார்கள். சிறீலங்கா படையினர் கரையில் இருந்து 500 மீற்றர் தூரம் வரை சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா படையினரின் உயரதிகரிகளை சந்தித்த நீதிக்கும் சமாதானத்துக்குமாக நல்லெண்ண குழு மீன்பிடிக்க இருந்த தடையை முழுமையாக நீக்கக் கோரியிருந்தது. இதேவேளை 4000க்கு மேற்பட்ட உள்ளுர் மீன்பிடிக்கும் தொழிலாளிகள் 500 மீற்றர் என்பது மிகவும் குறைந்தளவு தூரமே அப்பிரதேசத்தினுள் போதுமான மீன் கிட…

  13. கச்சதீவில் நடைபெறும் சென்.அன்ரனிஸ் தேவாலய திருவிழாவிற்கு தமிழ் கத்தோலிக்க யாத்திரிகளை செல்வதற்கு சிறீலங்கா படையினர் தடைவிதித்துள்ளனர். இத் தீவானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது இங்கு இருநாட்டை சேர்ந்த மக்கள், சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோர் ஒருமிக்க சந்தித்து இறைவழிபாடு செய்து வருவதோடு மட்டுமல்லாமல் பொருட்களையும் பரிமாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இத்திருவிழாவில் 2000 யாத்திரிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம் முறை குடாநாட்டில் இருந்து 50 பேரை மாத்திரமே செல்ல அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  14. தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. நன்றி.

  15. வேலி பாய சொல்லி தந்த இராணுவம்..... -வி. ஜெ. சந்திரன் - யாழ் குடா நாடு முழுமையும் இரணுவக்கட்டுபாட்டுக்குள் வந்த பின் சுற்றி வளைப்பு தேடுதல்கள், 5 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டுவதற்கிடையில் 5 முறை வரும் சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறி, அடையாள அட்டை காட்டி, "ஆசை" யுடன் தடவி பார்க்கும் ஆமிக்கு வரும் ஆத்திரத்தை அடக்கி பல்லிளித்து வாழ்க்கையை கடத்த வேண்டிய நிர்ப்பந்தம். அவ்வாறான காலப்பகுதியில் தான் எனக்கு ஆமிக்காரன் வேலி பாயவும் பழக்கினான். எமது பகுதிகள் 95 ஆம் ஆண்டின் இறுதியில் எண்டு நினைக்கிறேன் முழுவதூமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வந்து சேர்ந்தவர்கள் முகாம்களை அமைச்சு நிலைப்பட்டுத்தி கொண்டாப்பிறகு சுத்தி வளைப்புக்கள் தேடுதல்கள் என சிப்பிலியாட்ட தொடங்க…

  16. இருப்பினும் நம்பினோம்! இந்திய தேசமே இனியும் எம்மினம் உன்னில் பற்று வைப்பது எப்படி? அமைதிப்படை தந்த ஆறாத வடுக்கள் இன்னும் எங்கள் தேகத்திலும், துயரமாய் இதயத்திலும்…… இருப்பினும் நம்பினோம்! தமிழகத்து உறவுகளின் ஆளுமை….., பாரத தேசத்தை ஈழத்தின் திசையில் நேசக்கரம் நீட்ட வைக்குமென்ற எங்கள் நம்பிக்கை காலங்காலமாக இடிக்கப்படுகிறதே. போரின் வலி சுமந்த எங்களுக்கு போதையூறும் வசனம் பேசத் தெரியாது. பரம்பரைக் குடி நிலங்களைப் பறிக்கும் சிங்களத்தின் கொடுஞ்செயலால் - இன்று சொந்த நிலத்திலும் உலகெங்கிலும் அகதிகளாக அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கான அத்தனையும் தொலைய அவலப்படுகிறோம். உதவி செய்ய வேண்டாம். எதிரியை ஊக்குவித்து எங்கள் உறுதியை உரசிப் பார்க்க வேண்டாம். உறவுக்கார நிலமென்ற உணர்வு வ…

  17. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் முகாம்களை மீது ஒரே வேளையில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றைப் புலிகள் இயக்த் தலைவர்கள் இட்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவல்களைத் தெடர்ந்து யாழ் முகாம்களை ஒரே வேளை தாக்கி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க புலிகள் இயக்கத்தினர் தீவிரமாக முயலக்கூடும் என்பதால்,இந்தத் தகவல்கள் வெளியாகிய உடனேயே கடந்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துப் படையினரின் முகாம்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டுள்ளன. இவ்வாறு புலிகள் இயகத்தினரின் திட்டம் மற்றும் படையினரின் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்ககைகள் பற்றிய தகவல்களை உயர்மட்ட பாதுகாப்புத் துறைப் பிரிவைச் …

  18. போர்நிறுத்த உடன்படிக்கையை குழிதோண்டிப் புதைத்தது யார்?? கீழுள்ள இணைப்பில் சென்று ஒளித்தொகுப்பைப் பார்வையிடவும். (ஒளித்தொகுப்பு ஆங்கில மொழியில் உள்ளது.) http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49 http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49

  19. கிருலப்பனையில் கருணா? சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு அந்தராவத்தயில் உள்ள கிருலப்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துண இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கு சொகுசு மாளிகை விற்பனை செய்யப்பட்டிருப்பதால் அங்கே வாழும் மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தில் வாழ்கின்றனர். இத்தகலை இன்று புதன்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அந்தராவத்தையில் உள்ள இரு மாடிக்கட்டடங்களை உடைய சொகுசு வீடு ஒன்று கருணா குழுவினருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு அண்மையில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டின் முன்பாக இரு வேகத்தடைகள் போட…

  20. இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது. இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன. இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம். ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்த பிறகு ஏதோ நடக்கப் போகிறது என்றும் ஒருகதை. அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல் கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்த வேண்டியது தான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்…

    • 28 replies
    • 3.9k views
  21. வாகரையை இராணுவம் கைப்பற்றிய பின்னர் Channel 4 வில் வந்த ஒரு விபரண வீடியோ. தமிழீழ பிரதேசம் பற்றியும், கருணா குழு பற்றிய குற்றச்சாட்டுக்களையும் வீடியோவில் கொண்டு வந்து ஒரு அலசலை செய்து இருந்தார்கள்.. http://www.channel4.com/player/v2/asx/show...=show:4814:6106 பார்க்க முடியவில்லை எண்றால்... http://www.channel4.com/news/special-repor...age.jsp?id=4515

  22. Tourism & Tea in Sri Lanka by Daily Mirror, Colombo, January 5, 2007 Tourism in Sri Lanka recorded a negative growth with arrivals dropping by 3.0 per cent to 549,308 in 2005...The Loss of Tourism earnings was much more severe than the loss in arrivals, with a drop of 54.5 per cent, to Rs. 36,377.3 Million (USD 362.3 mn) during 2005 Western Europe continued to be the single largest source of tourism to Sri Lanka, accounting for 41.3 percent of the total arrivals... South Asia 27.9 per cent; North America – 8.4 per cent; North East Asia – 6.7 per cent; South East Asia – 6.1 percent and Australasia – 5.4 per cent. Value of Sri Lankan tea exports during…

    • 2 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.