எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
வணக்கம் தாய்நாடு.... பறவைகள் தங்கி செல்லும் "குருவிக்காடு"
-
- 0 replies
- 369 views
-
-
-
- 2 replies
- 369 views
-
-
இதை கண்டிப்பாக பாருங்கள்புரியும்.. https://www.facebook.com/nammtamillar.London/videos/370519106474033/?pnref=story
-
- 0 replies
- 369 views
-
-
-
வணக்கம் தாய்நாடு .....பொன்னாலை பாலம்
-
- 0 replies
- 367 views
-
-
சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக அரசின் கீழ் சட்டரீதியான சபையை அரசு உருவாக்க வேண்டும் என நிப்போ அமைப்பின் தேசிய அமைப்பாளர் திலக் பட்டியகும்புற, சனிக்கிழமை (04) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிப்போ தேசிய புலமைசாலிகள், தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 17 மாவட்டங்களில் பொது மக்களுக்கான சேவையை வழங்கிவருகிறது. இந்த குழுவை பொதுப்பிரச்சினைகள், பொது மக்கள் சார்பான பிரச்சினைகளை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் இவ்வமைப்பை ஆரம்பித்துள்ளோம். இன்று 18 ஆவது மாவட்டமாக யாழ். மாவட்ட…
-
- 0 replies
- 367 views
-
-
-
முஸ்லீம்கள் 1990இல் எமதுகிராமத்தினுள் புகுந்து 52பேரை வாளால்வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலைசெய்தனர். பிறந்து ஆறுநாளான பச்சிளம் சிசுவை ஆலமரத்தில் ஓங்கி அடித்து துடிதுடிக்கக்கொன்றார்கள். பெண்களை கண்முன்னே துஸ்பிரயோகம் செய்தனர். அவற்றை மறப்பதற்கில்லை. இன்று அவர்கள் எமது நிலங்களை படிப்படியாக கபளீகரம் செய்துவருகின்றார்கள். மெல்லெனக்கொல்லும் ஊடுருவிக்கூட்டத்திலிருந்து எமது தமிழ்க்கிராமத்தைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு மானிப்பாய் அருட்தந்தை வண .தயாளனிடம் மன்றாட்டமாக முறையிட்டார் திராய்க்கேணி கிராமத்தலைவர் கார்த்திகேசு. இந்நிகழ்வு அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப்பிரதேச செலயலாளர் பிரிவிலுள்ள ஒரேயொரு தமிழ்க்கிராமமான திராய்க்கேணி தமிழக்கிராமத்தி…
-
- 2 replies
- 366 views
-
-
தலைமகனின் காதல் (அவதானி) அந்த ஒரு நிமிடம் வரைக்கும் அவர்கள் இருவருக்குமிடையில் எதுவும் இல்லை என்பது நிச்சயம். தென்னிலங்கை மற்றும் மலையகப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களை யாழ். மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. இதனை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிட்ட நேரம் வாகனங்களினால் ஒலி (ஹோர்ண்) அடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் அந்த ஏற்பாடு சரியாக நடந்தது. அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்துக்கு யாழ். நகரப்பகுதிக்கு வந்த சகல வாகனங்களையும…
-
- 0 replies
- 365 views
-
-
-
சண்டிலிப்பாய் சுருவில் சுருவில்
-
- 0 replies
- 364 views
-
-
-
மாசற்ற வருங்காலத்தின் உருவாக்கமும் புத்தாக்கத்தின் தேவையும்! - பேராசிரியா் கு.மிகுந்தன் எமது பிரதேசம் வளங்களதிகம் கொண்டதும் தேவைகளதிகம் கொண்டதுமான இடமாகும். எமக்குரிய வளங்களை முழுமையாக நாம் இனங்காணும் போது எமக்கானதேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாயிருக்கும். எமது பிரதேசத்து அபிவிருத்திக்குள்ளே தற்போது பல விடயங்கள் உட்புகத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இங்கே தற்போது பலரும் அளவளாவிக் கொள்கின்ற விடயங்களுள் சுற்றுச்சூழல் சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, காலநிலைமாற்றம். சேதனவி வசாயம், உணவில் கலப்படம், இனந்தெரியாத நோய்கள், குறிப்பாக புற்றுநோயின் தாக்கம், இவற்றுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் என்பன உள்ளடக்கப்படுகின்றது. இவற்றைப் பார்க்கும் போ…
-
- 0 replies
- 363 views
-
-
அதுவொரு கனாக்காலம். Thamilini Jayakumaran 1978 தொடக்கம் 1991 வரையான காலம் எனது பாடசாலையின் மடி இன்னொரு தாயாக என்னையும் அரவணைத்திருந்த காலம். வைர விழாக்காணும் அதன் சேவையில், உலகமெலாம் சிதறிக்கிடக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தனது மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றி வைத்த பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது எனது பாடசாலை. முத்துக்கள் கோர்த்திருந்த ஒரு சிலேட்டுப்பலகையும் கையுமாக, அம்மாவுக்கு பின்னால் பதுங்கியபடி எனது பாடசாலை வளாகத்தில் காலடி எடுத்த வைத்த முதல் நாளின் மங்கலான நினைவுகள் மனதில் விரிகிறது. அம்மாவின் கையிலிருந்த எனது கரங்களை வாஞ்சையுடன் வாங்கிக் கொண்ட செல்லையா ரீச்சரையும் அவருடைய பெரிய கொண்டையும் முகத்தின் மச்சத்தையும் மறக்கவே முடியாது. முதலாம…
-
- 0 replies
- 363 views
-
-
"நூல் அறுந்த பட்டம்" நிழலவன் யாழ்ப்பாணத்தின் மணல் கரையில் அமர்ந்தான், தூரத்தில் படபடக்கும் பட்டங்களை ரசித்தபடி அவன் கண்கள் பின்தொடர்ந்தன. அவற்றின் பிரகாசமான வண்ணங்கள் வானத்தில் வரைந்தன, ஒவ்வொன்றும் தனித்துவமாக வெவ்வேறு வடிவில், நிறத்தில், அளவில் இருந்தன. அவன் எண்ணங்கள் கி முன் 9500 ஆண்டுக்கு பறந்து சென்றன. பட்டம் ஆசியாவில் தோன்றினாலும், அதன் துல்லியமான தோற்றம் இதுவென எண்ணமுடிய விட்டாலும், இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசியில் உள்ள மூனா தீவில் [Muna island, southeast Sulawesi, Indonesia] கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 9500-9000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் பட்டத்தின் பழமையான படம் காணப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. எனினும் மற்ற சான்றுகள் கி மு 450 அளவில் சீன…
-
- 0 replies
- 362 views
-
-
வணக்கம் தாய்நாடு.....மருதடிப்பிள்ளையார் ஆலயம்//புலிகளால் பாதுகாக்கப்பட்ட காடுகள்
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரிய இனப்படுகொலை கலவரமாக மேற்கொள்ளப்பட்ட ஜூலைப் படுகொலை 1983இல் நடந்து சரியாக முப்பத்தொரு வருடங்களாகியுள்ளன். ஜூலை 23,1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாக…
-
- 0 replies
- 362 views
-
-
-
- 0 replies
- 361 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயம்
-
- 2 replies
- 361 views
-
-
வணக்கம் தாய்நாடு....காரைநகர்.
-
- 0 replies
- 360 views
-
-
-
-
- 0 replies
- 359 views
-
-
ஊர் முற்றம்.... பொங்கலிடல் அம்பாறை
-
- 0 replies
- 358 views
-
-
ஊர் முற்றம் கிளிநொச்சி... விநாயகபுரம்
-
- 0 replies
- 358 views
-
-
வணக்கம் தாய்நாடு..... தாயகத்தில் உயிர்ப்போடு உள்ள வீர விளையாட்டு
-
- 0 replies
- 357 views
-