எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
வணக்கம் தாய்நாடு...வசாவிளான் வடமூலை அண்மையில் விடுவிக்கபட்ட பகுதி
-
- 0 replies
- 252 views
-
-
வணக்கம் தாய்நாடு... வசாவிளான்
-
- 1 reply
- 482 views
-
-
பாரதம் தந்த பரிசு சேரன் ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு. 1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்த…
-
- 3 replies
- 446 views
-
-
வணக்கம் தாய்நாடு...கிளிநொச்சி தர்மபுரம்
-
- 0 replies
- 259 views
-
-
தம்மையும் தமது பிள்ளைகளையும் காப்பாற்ற நிலக் கண்ணிவெடிகளை மீட்கும் தொழிலுக்குச் செல்லும் தாய். போருக்குப்பின்னரும் வாழ்வில் குண்டுகள் வெடிக்கிறது, உயிரச்சம் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.
-
- 0 replies
- 261 views
-
-
நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம் எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்” “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை… “அட மானுடனே! தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம் நிலம் சுமப்பதோ நீண்ட காலம். அன்னை மடியில் இருந்து கீழிறங்கி அடுத்த அடியை நீ வைத்தது …
-
- 0 replies
- 6.1k views
-
-
-
- 0 replies
- 280 views
-
-
நமக்கு தெரியாத விஷயங்களை நாம் தேடி தேடி அறிந்து கொள்கிறோம் அது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் நண்பர் ஒருவரின் தேடலில் தோன்றிய வெளிச்சம் இது உங்கள் கருத்தை சொல்லுங்கள் இவரின் தேடல்களை அதிகரிக்க செய்ய
-
- 0 replies
- 343 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய ஈழப் பாடல்கள் குறித்த ஒரு நோக்கு. பிரபாகரன் ஒருமனிதனின் உயிரல்ல தமிழ் ஈழத்தின் உயிரடா பிரபாகரன் ஒரு மனிதனின் பெயரல்ல ஒரு காலத்தின் பெயரடா இது பிரபாகரன் காலம் அவனால் பிறந்தது தமிழீழம். ஈழ விடுதலைப் பாடல்களில் தனக்கு என்று தனித்துவக்குரல் கொண்டு விளங்கும் பாசறைப்பாவாணர் தேனிசை செல்லப்பா பாடிய பாடலிது. புலிகளின் தலைவர் பற்றி அதிக பாடல்களை யார் பாடியிருக்கின்றார்? எனும் கேள்விக்கு தேனிசை செல்லப்பா என்பதே விடை எனச்சொல்லுமளவுக்கு அவரது பாடல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. இப்பாடலுக்கு இளங்கோ செல்லப்பா இசை வழங்க உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பாடலை எழுதியிருந்தார். ஈழ விடுதலைப் பாடல்களில் தேனிசை செ…
-
- 0 replies
- 4.3k views
-
-
பிரபாகரனியம் பிறந்த வரலாறு திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்......... யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர் -கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும்…
-
- 0 replies
- 433 views
-
-
தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று கூறுகிறார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் தமிழின அழிப்பு என்பதே அரச படைகளின் மரபணுக்களின் உறைந்துபோன விடயம் என்பதையும் ஈழ இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முட…
-
- 0 replies
- 251 views
-
-
1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 19 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவத…
-
- 1 reply
- 506 views
-
-
-
- 2 replies
- 950 views
-
-
Srilankan Tamil Refugees' Condition in Tamilnadu நன்றி - யூரூப்
-
- 1 reply
- 499 views
-
-
-
யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 மிகச்சரியாக இன்றைக்கு 22 வருடங்களின் முன்.. அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க…
-
- 0 replies
- 320 views
-
-
-
- 15 replies
- 943 views
-
-
ஒருதிரியில் நிழலி வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்திரி திறக்கப்படுகிறது! அவரது ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்!!! பல தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் "அகிம்சை", "ஜனநாயகம்" போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது. ஈழத்தமிழர் மீது…
-
- 10 replies
- 3.7k views
-
-
வடக்கில் கவனிப்பாரற்று காணப்படும் தொல்பொருள் சின்னம்
-
- 1 reply
- 292 views
-
-
1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது. 48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை …
-
- 0 replies
- 407 views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் பாரதிராஜா!
-
- 0 replies
- 296 views
-
-
-
- 1 reply
- 343 views
-
-
வணக்கம் தாய்நாடு... புங்குடுதீவு சிவன் கோவில்
-
- 2 replies
- 593 views
-
-
-
- 1 reply
- 597 views
-