Everything posted by மின்னல்
-
பன்னாட்டு கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் நினைவு
30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) (கணேசன் சிவகுருநாதன் - ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) (கந்தசாமி தனேந்திரன் - காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் புகழினி (விஜயராணி வடிவேல் - மூதூர், திருகோணமலை) கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) (இராசலிங்கம் மலர்விழி - பூநகரி, கிளிநொச்சி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
லெப்.கேணல் அருணசீலன் நினைவு நாள்
29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 29.07.2001 அன்று திருக்கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) (மாணிக்கம் ரவிக்குமார் - பாண்டிருப்பு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் (தட்சணாமூர்த்தி தவநேசன் - தம்பிலுவில், அம்பாறை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான 69 மாவீரர்களின் நினைவு நாள்
ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும் இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கவச ஊர்தி ஒன்று பயன்படுத்தப்பட்டது. எனினும் இக்கவச ஊர்தி படையினரின் எறிகணை வீச்சில் சிக்கிக் கொண்டபோது இதனை ஓட்டிச் சென்ற தளபதி லெப்.கேணல் சரா மற்றும் மேஜர் குகதாஸ் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களுடன் முதல் நாள் தாக்குலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம்மாவீரர்களினதும் இதேநாளில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை விவே (பெர்னாண்டோ உதயராஜ் - மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் வியடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். ஆனையிறவு படைத்தளத்தின் தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் முதல்நாள் வீரச்சாவைத் தழுவிய 69 மாவீரர்களினதும் விபரம் வருமாறு லெப்.கேணல் சரா (சின்னத்துரை ஜீவராசா - யாழ்ப்பாணம்) மேஜர் குகதாஸ் (இராசரத்தினம் இராஜேந்திரன் - யாழ்ப்பாணம்) மேஜர் சொனி (சிவஞானசுந்தரம் அசோகன் - யாழ்ப்பாணம்) கப்டன் நிறையன் (இராமமூர்த்தி விதுரன் - மட்டக்களப்பு) கப்டன் ரகீம் (ஜசாக்டொனால்ட் வீரபாகு - யாழ்ப்பாணம்) கப்டன் நிதி (இரத்தினம் இலங்கேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் கீர்த்தி (வீரப்பாபிள்ளை கனகேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் அல்பேட் (கந்தசாமி வன்னியசிங்கம் - யாழ்ப்பாணம்) கப்டன் சௌகான் (சிவானந்தன் ஜோய்அன்ரனி - யாழ்ப்பாணம்) கப்டன் சிவம் (பவான்) (திருப்பரங்கிரிநாதன் நெல்லைநாதன் - யாழ்ப்பாணம்) கப்டன் சத்தியராஜ் (கந்தையா சத்தியசீலன் - திருகோணமலை) கப்டன் வினோத் (கனகராசா பிரபாகரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வர்மன் (பாஸ்கரமூர்த்தி சுந்தரமூர்த்தி - மட்டக்களப்பு) லெப்டினன்ட் சபா (மாரிமுத்து பத்மநாதன் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் உமாசங்கர் (ரவி) (சின்னமணி சென்சியஸ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நிமலேந்திரன் (பிரசன்னா) (தங்கவேல் செந்தில்குமரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சத்தியகுமார் (பொன்னையா சிவனேசராசா - மட்டக்களப்பு) லெப்டினன்ட் அன்பு (பாலச்சந்திரன் றமணன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வினோத் (தர்மலிங்கம் தயாளன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பாரதி (நவரட்ணம் கோபாலாப்பிள்ளை - மட்டக்களப்பு) லெப்டினன்ட் கேசியன் (கேசவன்) (பரஞ்சோதிநாதன் நியூற்றன்பிரான்சிஸ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நெல்சா (சின்னக்குட்டி சரோசினிதேவி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குட்டி (செபஸ்தியம்மா அலோசியஸ் - மன்னார்) 2ம் லெப்டினன்ட் மதனா (சிவமலர் தளையசிங்கம் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மெடினா (மெடோனா) (செல்வராணி மாயழகன் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வதனி (ஹென்சி பத்திநாதன் - மன்னார்) 2ம் லெப்டினன்ட் ஜசீரிமா (சிவலோஜினி சிவானந்தையர் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சுந்தரி (சுஜந்தா தேவநாயகம் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் இளவரசி (சிவப்பிரகாசம் சந்திரபவானி - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் காந்தன் (டானியேல் ராஜ்குமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வாணன் (குமார்) (நடேசு ஜெயக்குமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மயில்வாகனம் (சின்னத்தம்பி சுந்தரலிங்கம் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் (ஜெயச்சந்திரன்) (கந்தப்பர் தவராசா - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அல்பேட் (நடராசா கலைச்செல்வன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நளினன் (நாகராசா சிவகுமார் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நிதி (செல்வநயினார் சுந்தர்ராஜன் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் விக்கி (இரத்தினம் சாந்தவேல் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கஜன் (கோபாலப்பிள்ளை புஸ்பராசா - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் நிருபன் (வேலாயுதம் பாலச்சந்திரன் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (கந்தசாமித்துரை ராஜவேல் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை திசைவீரன் (சற்குருநாதன் சற்குணபேசன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ரகீம் (சகீம்) (நாகலிங்கம் ஜேகதாஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை திகில் (தங்கையா சேரன் - கிளிநொச்சி) வீரவேங்கை வேலுப்பிள்ளை (யூனியன் கந்தையா கந்தசாமி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கிர்மானி (ஜோன்எட்வேட் கெனடி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பவா (கதிரித்தம்பி கணேசலிஙகம் - கிளிநொச்சி) வீரவேங்கை பீலிக்ஸ் (அருளானந்தம் ரொனால்ட்ஆனந்த் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ராஜன் (குமாரசாமி குணராசா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வரதன் (வரதராஜன்) (மாசிலாமணி மகேந்திரன் - மட்டக்களப்பு) வீரவேங்கை ஆனந்தபாபு (தங்கராசா நடராசா - மட்டக்களப்பு) வீரவேங்கை புரூஸ்லி (மூர்த்தி) (சீவரத்தினம் சின்னவன் - மட்டக்களப்பு) வீரவேங்கை கரன் (வேலாயுதம் சிவனையா - திருகோணமலை) வீரவேங்கை மொரார்ஜி (அரசரட்ணம் அரவிந்தன் - திருகோணமலை) வீரவேங்கை பிருந்தன் (சின்னராசா ஜெராட்திலகர் - மன்னார்) வீரவேங்கை கில்பேட் (ஞானராசா ஞானதீபன் - மன்னார்) வீரவேங்கை கார்த்திகா (மேரிகலிஸ்ரா சூசைப்பிள்ளை - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிரதீபா (ஜெயந்தி பெரியதம்பி - முல்லைத்தீவு) வீரவேங்கை அன்பினி (சிவனடி விஜிதா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சிகிலா (ரஞ்சினி நடராசா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தங்கமணி (புஸ்பகலா நடராசா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை டட்லியா (வரலட்சுமி தேவசிகாமணி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை யாழ்மொழி (விஜயலதா பாக்கியநாதன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுனித்தா (குஸ்மாவதி கருணாகரன் - திருகோணமலை) வீரவேங்கை ஜஸ்மின் (செல்வமலர் கோபாலப்பிள்ளை - திருகோணமலை) வீரவேங்கை காயத்திரி (சந்திரசேகரம் உமாதேவி - முல்லைத்தீவு) வீரவேங்கை நிசா (சதாசிவம் சுமதி - அம்பாறை) வீரவேங்கை காண்டீபனி (சுகந்தினி வேலாயுதம் - கிளிநொச்சி) வீரவேங்கை சசீந்தா (சூரியகுமாரி சுப்பிரமணியம் - வவுனியா) வீரவேங்கை சுகந்தினி (யோகா கணபதிப்பிள்ளை - வவுனியா)
-
கட்டுநாயக்கவில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
கட்டுநாயக்க சிறிலங்கா வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வீரவரலாறு படைத்து காவியமான 14 நிழற்கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 24.07.2001 அன்று அதிகாலை கட்டுநாயக்க வான்படைத் தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு தாக்குதல் அணி வான்படைத்தளத்திலும் அதனோடு இணைந்திருந்த பன்னாட்டு வானூர்தித் தளத்திலும் பல வானூர்திகளை அழித்து பலவற்றைச் சேதப்படுத்தியும் சிறிலங்கா அரசிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது. கட்டுநாயக்க வான்படைத்தளத்தில் வைத்து தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கிபிர் மற்றும் மிக் - 27 குண்டு வீச்சு வானூர்திகள் உட்பட 8 வான்படை வான்கலங்கள் அழிக்கப்பட்டன் 12ற்கும் மேற்பட்ட வான்படை வான்கலங்கள் தேசமாக்கப்பட்டன. வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழிவுகளை ஏற்படுத்திய கரும்புலிகளால், கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தித் தளத்திற்கு ஊடுருவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எயார் பஸ் ரக வானூர்திகள் இரண்டு அழிக்கப்பட்டு மூன்று சேதப்படுத்தப்பட்டன. சிறிலங்கா அரசிற்கும், அதன் படைகளிற்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 14 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது முகம் மறைத்து, முகவரி மறைத்து விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
லெப். செல்லக்கிளி – அம்மான் அவர்களின் வீரவணக்க நாள்.
- மட்டக்களப்பில் வீரகாவியமான 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
21.07.1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் - பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் - உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் - நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் - ம்பிலுவில், அம்பாறை) லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா - அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் - சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கலைக்குமார் (குழந்தைவேல் கிரிவசந்தன் - கன்னங்குடா, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நிவேந்தன் (இளையதம்பி சாந்தகுமார் - கல்முனை, அம்பாறை) 2ம் லெப்டினன்ட் தசரதன் (சின்னத்தம்பி தங்கேஸ்வரன் - கன்னங்குடா, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் றீயபாஸ்கரன் (பொன்னுத்துரை கனகரட்ணம் - மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இங்கிதன் (துரைராசா சசிகரன் - மாமாங்கம் மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மளவன் (சிவகுரு ராஜன் - களுவாங்கேணி, மட்டக்களப்பு) வீரவேங்கை உடையவன் (மாரி வெற்றிவேல் - தன்னாமுனை, மட்டக்களப்பு) வீரவேங்கை புவியாளன் (கவியரசன்) (சாமித்தம்பி அரியகுமார் - சித்தாண்டி, மட்டக்களப்பு) வீரவேங்கை குகதீஸ் (சேதுகாவலப்பிள்ளை குமரன் - மன்னம்பிட்டி, பொலநறுவை) வீரவேங்கை குணசேகரம் (வன்னிராசா விஜயசங்கர் - ஏறாவூர், மட்டக்களப்பு) வீரவேங்கை கிரிதரன் (மகேந்திரன் சகாயராஜ் - மட்டக்களப்பு) வீரவேங்கை சோமேஸ்காந்தன் (அரியரட்ணம் குட்டிபாபு - கோமாரி, அம்பாறை) வீரவேங்கை வசந்தரூபன் (சாமித்தம்பி சந்திரசேகரம் - கன்னங்குடா, மட்டக்களப்பு) வீரவேங்கை நவகுணம் (நல்லதம்பி கந்தசாமி - பழுகாமம், மட்டக்களப்பு) வீரவேங்கை உமையன் (செல்லையா கிருஸ்ணகுமார் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை சோழன் (ராம்ராஜ்) (கணேஸ் பேரின்பராஜா - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை சிவலோகன் (செலவன் தம்பிராசா - வாழைசேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை விக்ரமன் (அழகரத்தினம் சாந்தலிங்கம் - ஆயித்தியமலை, மட்டக்களப்பு) வீரவேங்கை விழியன் (பாண்டியப்பன் பூபாலப்பிள்ளை - 39ம் கொலனி, மட்டக்களப்பு) வீரவேங்கை லவதீபன் (செல்லத்தம்பி கண்ணன் - வாகனேரி, மட்டக்களப்பு) வீரவேங்கை குருத்தையன் (சிவராசா சுமன் - மத்தியமுகாம், மட்டக்களப்பு) வீரவேங்கை கங்கையாழன் (நாகராசா ஜமுனகாந்தன் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை இயலரசன் (தியாகராஜா சந்திரமோகன் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை ரஜீத்தன் (கணபதிப்பிள்ளை கமலன் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை மாவிந்தையன் (கந்தசாமி அருள்ராஜ் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை பெருமையன் (இராமச்சந்திரன் ரமேஸ்வரன் - பன்குடாவெளி, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- ஓயாத அலைகள் - 1ல் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட 12 மாவீரர்களின் நினைவு
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவுதளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. 21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது. கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது. இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர். இக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் 21.07.1996 அன்று கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் - சங்கத்தானை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் - அக்கரைப்பற்று, அம்பாறை) மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் - கும்புறுப்பிட்டி, திருகோணமலை) கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா - குமுழமுனை, முல்லைத்தீவு) கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் - கரடியனாறு, மட்டக்களப்பு) கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் - தாளையடி, யாழ்ப்பாணம்) கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் - திருகோணமலை) லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி - சேந்தான்குளம், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா - மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி - அக்கரைப்பற்று , அம்பாறை) வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாளில் அம்பாறை மாவட்டம் பன்னலகமவில் அமைந்திருந்த தமது முகாமிலிருந்து மாந்தோட்டம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது மேஜர் ஜெமினிக்கணேசன் (அலன்) ஆறுமுகம் சிவகுமார் - கல்முனை, அம்பாறை) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றை நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- முல்லைத்தளம் மீதான சமரில் 2ம் நாளில் வீரகாவியமான 112 மாவீரர்களின் நினைவு
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 1 படைநடவடிக்கையில் 19.07.1996 அன்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் (19.07.1996) படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதன்போது “ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பார்த்தீபன், மேஜர் கண்ணபிரான், மேஜர் பதுமன், மேஜர் சுரரொளி ஆகியோரால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது. முல்லைத்தளம் மீதான தாக்குதல், மற்றும் கடல் வான் மூலமான மீட்பு அணிகள் மீதான முறியடிப்புத் தாக்குதல்களில் தீரமுடன் களமாடி 112 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை (இராமலிங்கம் செல்வராசா - மன்னார்) கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன் (வேதமணி) (உலகநாதன் ரமேஸ் - யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான் (அப்துல்லா) (சாமித்தம்பி புலேந்திரன் - அம்பாறை) கடற்கரும்புலி மேஜர் பதுமன் (ஆனந்தமயில் பாலமுரளி - யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் சுடரொளி (செபமாலை இரத்தினமலர் - யாழ்ப்பாணம்) லெப்.கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் - திருகோணமலை) மேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா - மட்டக்களப்பு) மேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் - யாழ்ப்பாணம்) மேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் - யாழ்ப்பாணம்) மேஜர் மாறன் (கணபதிப்பிள்ளை யோகராசா - திருகோணமலை) மேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் - யாழ்ப்பாணம்) மேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா - கிளிநொச்சி) மேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் - வவுனியா) கப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் - மட்டக்களப்பு) கப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் - மட்டக்களப்பு) கப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் - மட்டக்களப்பு) கப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா - யாழ்ப்பாணம்) கப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி - யாழ்ப்பாணம்) கப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் - லுணுகல) கப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் - யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் - திருகோணமலை) கப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா - மட்டக்களப்பு) லெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி - மட்டக்களப்பு) லெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் - வவுனியா) லெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி - வவுனியா) லெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி - திருகோணமலை) லெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் - கிளிநொச்சி) லெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் - மன்னார்) லெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்தினம் பாஸ்கரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா - முல்லைத்தீவு) லெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி - வவுனியா) லெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா - திருகோணமலை) வீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை - வவுனியா) வீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி - மட்டக்களப்பு) வீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் - மட்டக்களப்பு) வீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா - அம்பாறை) வீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் - கிளிநொச்சி) வீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி - திருகோணமலை) வீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி - மாத்தளை) வீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் - திருகோணமலை) வீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் - கிளிநொச்சி) வீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் - கிளிநொச்சி) வீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் - வவுனியா) வீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் - முல்லைத்தீவு) வீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் - கிளிநொச்சி) வீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் - வவுனியா) வீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி - கிளிநொச்சி) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். -- வீரவேங்கைகள் இணையம் Veeravengaikal.Com http://www.veeravengaikal.com info@veeravengaikal.com மாவீரர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் - தேசியத் தலைவர்- முல்லைப் படைத்தள அழிப்பில் முதலாம் நாள் காவியமான மாவீரர்களின் நினைவு நாள்
18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 1” படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் - 1 என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின் போது தரையிலும் கடலிலும் 320 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். இவர்களில் முதல் நாள் 18.07.1996 அன்று 158 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் சுதர்சன் (அல்பிரட் யூட்ஜெராட் - முல்லைத்தீவு) மேஜர் திருச்சிற்றம்பலம் (நவநீதன்) (செபமாலை பத்திநாதன் - மன்னார்) மேஜர் கலைரதன் (கலைச்செல்வன்) (சுப்பிரமணியம் ரவீந்திரன் - மட்டக்களப்பு) மேஜர் ஜெயா (முத்துக்குமார் விஜயகுமாரி - யாழ்ப்பாணம்) மேஜர் சுலக்சி (செந்தமிழி) (நல்லையா நவமணி - மட்டக்களப்பு) மேஜர் கண்ணகி (சிவசுப்பிரமணியம் சுபகௌரி - யாழ்ப்பாணம்) மேஜர் தங்கேஸ் (மில்ரன்) (நாகராசா தனசேகர் - வவுனியா) மேஜர் நாயகன் (கணேசன் செந்தூரன் - யாழ்ப்பாணம்) மேஜர் கேசவன் (பசீலன்) (விமலராஜன் வரதராஜன் - திருகோணமலை) மேஜர் நெடுஞ்செழியன் (ராஜ்) (சிவசுப்பிரமணியதேவா அகிலன் - யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (றமணி) (அருமைத்துரை யூடிற்றா - மன்னார்) மேஜர் திருமாறன் (பாலசுப்பிரமணியம் சிவகுமார் - திருகோணமலை) கப்டன் குணபாலன் (சின்னத்துரை சந்திரகுமார் - அம்பாறை) கப்டன் சிவகரன் (அத்தநாயக்கா குட்டி - அம்பாறை) கப்டன் சிவராஜ் (குழந்தைவேல் உலகநாதன் - அம்பாறை) கப்டன் மணிமாறன் (ராசப்பர் தேவசகாயம் - அம்பாறை) கப்டன் முத்தமிழன் (கிருஸ்ணப்பிள்ளை மனோகரன் - யாழ்ப்பாணம்) கப்டன் மங்களன் (கிட்ணப்பிள்ளை விக்னேஸ்வரன் - முல்லைத்தீவு) கப்டன் பெரியதம்பி (செல்வராசா தர்மராசா - வவுனியா) கப்டன் தயாளன் (பரமசாமி சந்தோதரன் - யாழ்ப்பாணம்) கப்டன் இமயவரன் (கந்தவனம் தவேந்திரன் - யாழ்ப்பாணம்) கப்டன் புத்தூரன் (ஆறுமுகம் ரவிமோகன் - யாழ்ப்பாணம்) கப்டன் இளந்தேவன் (செல்வராசா தர்மசீலன் - முல்லைத்தீவு) கப்டன் கிருபா (இராசையா கலாநிதி - யாழ்ப்பாணம்) கப்டன் ஜீவினி (கவிதா) (நீலக்குட்டி சுலோசனா - மட்டக்களப்பு) கப்டன் றமா (பாலசிங்கம் சறோஜினி - கிளிநொச்சி) கப்டன் மகாதேவி (செல்லத்தம்பி ஜெயலட்சுமி - யாழ்ப்பாணம்) கப்டன் பிறேமாவதி (தயாகுணம் தயாபரி - யாழ்ப்பாணம்) கப்டன் கோதை (அருட்பிரகாசம் ராணி - யாழ்ப்பாணம்) கப்டன் யசோதா (கணபதிப்பிள்ளை சரஸ்வதி - முல்லைத்தீவு) கப்டன் மதி (திருநாவுக்கரசு சிவசக்தி - யாழ்ப்பாணம்) கப்டன் எழிற்செல்வன் (ரஞ்சித்) (முத்து சிவராசா - யாழ்ப்பாணம்) கப்டன் மதுரன் (இனியவன்) (இராஜரட்னம் கிருஸ்ணகுமார் - யாழ்ப்பாணம்) கப்டன் திருவுடைச்செல்வன் (திருநீலகண்டன்) (வெங்கடாசலம் பாலசுப்பிரமணியம் - கண்டி) கப்டன் மயூரன் (கிட்ணன் செல்வன் - யாழ்ப்பாணம்) கப்டன் சுடர்மணி (தினேஸ்) (ஒப்பிலாமணி தெய்வேந்திரன் - திருகோணமலை) கப்டன் பாபு (சின்னராசா பகீரதன் - யாழ்ப்பாணம்) கப்டன் கதிரொளி (சூசைதாஸ் அஜந்தன் - யாழ்ப்பாணம்) கப்டன் சாலமன் (கதிரன் ரவீந்திரராசா - யாழ்ப்பாணம்) கப்டன் தென்றல் (முருகேசு ஜெயா - யாழ்ப்பாணம்) கப்டன் செங்கொடி (இருதயநாதன் லூட்ஸ்வாசுகி - யாழ்ப்பாணம்) கப்டன் இசையழகன் (கிளறன்ஸ்கிளின்ரஸ் கொலின்ஸ் - யாழ்ப்பாணம்) கப்டன் தமிழேந்தி (கீறோராய்) (குமாரசாமி சிவகேதீசன் - யாழ்ப்பாணம்) கப்டன் கலைமதி (குழந்தையன் சுதாஜினி - யாழ்ப்பாணம்) கப்டன் சமுத்திரன் (சண்முகசுந்தரம் சுந்திரசிவா - யாழ்ப்பாணம்) கப்டன் கீரன் (கிள்ளிவளவன்) (இரத்தினசிங்கம் தவளைக்கிளி - யாழ்ப்பாணம்) கப்டன் புலவர் (சிவபாதசிங்கம் சத்திஜேந்திரன் - யாழ்ப்பாணம்) கப்டன் மணாளராஜன் (மன்னன்) (சிவகுணம் சிவரஞ்சன் - மட்டக்களப்பு) கப்டன் வேங்கையன் (வதனன்) (சுப்பிரமணியம் கேதீஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் இராமகுமார் (ராம்குமார்) (சந்தனம் யோகேஸ்வரன் - வவுனியா) கப்டன் கவிஞன் (தங்கவேல் ரமேஸ்வரன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் கடத்தன் (பரமன்) (சின்னராசா தேவராசா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மறவன் (முருகையா தினேஸ்குமார் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சாந்தகௌரி (ஆரோக்கியம் மேரியசிந்தா - மன்னார்) லெப்டினன்ட் பார்த்தீபா (சுப்பிரமணியம் நாகராணி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ராணி (வேதநாயகம் மங்களேஸ்வரி - திருகோணமலை) லெப்டினன்ட் பிருந்தா (செல்லையா கௌரி - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சுதனி (பசுபதி ஜீவரானி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுடர்மணி (அன்சர்) (நடராசா நடனகுமார் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாகீசன் (இராசையா ஆனந்தரூபன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மேலவன் (வேலவன்) (ஞானப்பிரகாசம் அன்ரனி - வவுனியா) லெப்டினன்ட் தூயவன் (றீயாட்) (சிறீஸ்கந்தராசா செல்வகுமார் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தமிழ்வாணன் (மாணிக்கம் சுரேஸ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அன்பழகி (நரசிங்கம் மகாலட்சுமி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுதாமதி (நடராசா காளிங்கேஸ்வரி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நன்மாறன் (நீக்கிலான் கிரிஸ்ரியோகதாஸ் - மன்னார்) லெப்டினன்ட் அறிவொளி (நடராசா மோகனராசா - வவுனியா) லெப்டினன்ட் நற்காணன் (விஸ்வரட்ணம் பத்மசொரூபன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சின்னக்குட்டி (மாசிலாமணி விஜயகுமார் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் மணியரசன் (குணசேகரம் சந்திரகுமார் - திருகோணமலை) லெப்டினன்ட் சாந்தன் (விக்கினேஸ்வரன் விஜயபாஸ்கரன் - மன்னார்) லெப்டினன்ட் திவ்வியன் (அருள்மணி) (வேதநாயகம் பிரான்சிஸ் - மன்னார்) லெப்டினன்ட் நிலவழகன் (வேலுப்பிள்ளை பிரதீபன் - வவுனியா) லெப்டினன்ட் சேதுகாவலன் (பிரான்சிஸ் மோசஸ் - இரத்தினபுரி) லெப்டினன்ட் சுக்கிரீபன் (விசுவநாதன் நகுலகுலசிங்கம் - கிளிநொச்சி) லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்) (கைலாயப்பிள்ளை கமலதாசன் - வவுனியா) லெப்டினன்ட் பரமதேவா (மருதன் சண்முகலிங்கம் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இசைக்கோன் (பத்மநாதன் யோகேஸ்வரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மதி (அரிச்சந்திரன் வசீகரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்) (நாகேந்திரம் சுதர்சன் - மன்னார்) லெப்டினன்ட் தாமரை (விநாயகமூர்த்தி மலர்விழி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அஜித்தா (குமாரவேலு பகிரதி - கிளிநொச்சி) லெப்டினன்ட் யாழிசை (குகதாசன் ஜெயகௌரி - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கோமான் (சிவலிங்கம் உதயராயன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வாழேந்தி (செந்தமிழன்) (அன்னலிங்கம் செல்வகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஆதப்பன் (ஈசன்) (பழனிவேல் ரகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வளவன் (சாந்தகுணசிங்கம் குலேந்திரராஜ் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருச்சுனன் (வேலுப்பிள்ளை பிரதீபன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அற்புதன் (கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மானவீரன் (முத்தையா தனபால் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மகாசோதி (தம்பிமுத்து ரவீந்திரன் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தயாகாரன் (பத்தகுட்டி கதிரமன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கூர்வேலன் (லட்சுமணன் சுந்தரம் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சிவாகரன் (மயிலுப்போடி ஞானசேகரம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ராதா (குழந்தைவேல் காளிதாஸ் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கவி (தங்கவேல் தவராஜா - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் இராஜசீலன் (சுப்பிரமணியம் மதியழகன் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கருணாகரன் (பழனியாண்டி புஸ்பராசா - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் செல்வகணேசன் (கந்தசாமி விஜயசங்கர் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மணாளன் (மாயழகு பொன்மணிராசா - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மதி (முருகுப்பிள்ளை இராஜேஸ்வரன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் செம்பியன் (பேரின்பநாயகம் சால்ஸ்பொனிக்ஸ் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சொக்கன் (மாரிமுத்து முருகேஸ்வரன் - மன்னார்) 2ம் லெப்டினன்ட் மன்மதன் (தேவசிகாமணி முகுந்தப்பிரியன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்) (தம்பிமுத்து மதியழகன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செல்வம் (பாலச்சந்திரன் வதனி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வதனி (ஜெகநாதன் சசிகலா - மாத்தளை) 2ம் லெப்டினன்ட் வேதினி (தர்மன் தர்சினி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சந்திரா (இராசையா பரமேஸ்வரி - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இராஜகோபால் மஞ்சுளா - மன்னார்) 2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி - மன்னார்) 2ம் லெப்டினன்ட் மணியரசன் (ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் காவியன் (சுந்தரம் உதயகுமார் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் புயலவன் (கணேசபிள்ளை தமிழ்ச்செல்வன் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் அறிவுக்குமரன் (இராமன் உதயகுமார் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நிசா (நிலா) (சண்முகம் பத்மாதேவி - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் குகதா (சண்முகலிங்கம் சுஜாதா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இன்பா (நடராஜபிள்ளை உசாநந்தினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை செம்பியன் (காசிப்பிள்ளை கனகசிங்கம் - திருகோணமலை) வீரவேங்கை நிலவழவன் (பிள்ளையான் யோகராசா - அம்பாறை) வீரவேங்கை விமலகுமார் (ஆனந்தன் உதயகுமார் - மட்டக்களப்பு) வீரவேங்கை சுகிர்தன் (சின்னத்தம்பி பரமேஸ்வரன் - மட்டக்களப்பு) வீரவேங்கை கமலகாசன் (தெய்வநாயகம் கேதீஸ்வரன் - மட்டக்களப்பு) வீரவேங்கை தங்கராசா (தம்பிராசா உதயகுமார் - மட்டக்களப்பு) வீரவேங்கை அற்புதமேனன் (பொன்னையா சுப்பிரமணியம் - மட்டக்களப்பு) வீரவேங்கை ஆதிகரன் (பத்மன் பத்மசீலன் - மட்டக்களப்பு) வீரவேங்கை தனபாலினி (நல்லையா சுகந்தினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேல்விழி (ஐயாத்துரை பத்மலோஜி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மயூரன் (சுப்பிரமணியம் சிவகுமார் - கிளிநொச்சி) வீரவேங்கை இன்பன் (அருளானந்தம் பிறேமானந்தசீலன் - கிளிநொச்சி) வீரவேங்கை திருக்குமரன் (பாலசிங்கம் பாஸ்கரன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோபி (தவநாதன் றொபேட்கோகுலசேகரம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஒப்பிலாமணி (மனோபாலசிங்கம் இராசசங்கர் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை துரைக்குட்டி (யோகாம்பிள்ளை அன்ரனிராஜ் - முல்லைத்தீவு) வீரவேங்கை வில்லவன் (அருச்சுனன்) (தவராசா ரஜனிக்காந் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மதிநிலவன் (குருநாதன் இராகுலன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வளநாடன் (சிவனேசன் தர்மராயன் - முல்லைத்தீவு) வீரவேங்கை தவயோகன் (மாணிக்கராசா சந்திரமோகன் - கிளிநொச்சி) வீரவேங்கை காங்கேயன் (மயில்வாகனம் நாகநாதன் - முல்லைத்தீவு) வீரவேங்கை சிவநீதன் (மாயவன் மகேந்திரன் - வவுனியா) வீரவேங்கை முரளி (இராமநாதன் ரஞ்சன் - மன்னார்) வீரவேங்கை நல்லதம்பி (தங்கராஜா விநாயகமூர்த்தி - மட்டக்களப்பு) வீரவேங்கை நித்தி (மோகனதாஸ் தவக்குமார் - மட்டக்களப்பு) வீரவேங்கை மைதிலி (தம்பிராசா மஞ்சுளா - வவுனியா) வீரவேங்கை வாணி (இராசலிங்கம் சுமதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை திலகரி (சின்னராசா குமுதினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தளிர் (நித்தியானந்தன் நிசாந்தினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வானி (யோகலிங்கம் றஜனி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை யாழினி (வரதராசா யோகேஸ்வரி - கிளிநொச்சி) வீரவேங்கை தேனல்லி (கோபால் மணி - மட்டக்களப்பு) வீரவேங்கை அக்கினோ (சிற்றம்பலம் செல்வராணி - அம்பாறை) வீரவேங்கை வேண்மகள் (முருகன் செல்வரதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கமலா (சுப்பிரமணியம் ரதிதேவி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை அபிராமி (சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள் - கிளிநொச்சி) வீரவேங்கை மாதுமை (மாணிக்கம் வளர்மதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இனியவன் (நோயல் ஜெப்றி - கிளிநொச்சி) வீரவேங்கை நீதிபாலன் (அழகிப்போடி உமாசுதன் - மட்டக்களப்பு) வீரவேங்கை சுவர்ணன் (நல்லதம்பி சோதிலிங்கம் - யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்- தளபதி லெப்.கேணல் றீகன் நினைவு நாள்
16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பலையடிவெட்டைப் பகுதியில் சிறலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் புத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 16.07.1990 அன்று பலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரத்தளபதியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- எடித்தாரா கப்பல் மூழ்கடிப்பில் காவியமான மாவீரர் நினைவு நாள்
16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது. இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் - பதுளை - சிறிலங்கா) கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் - குருநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் - திருகோணமலை) கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி - இன்பருட்டி, யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் - பெரியபோரதிவு, மட்டக்களப்பு) கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி - காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி - யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி - வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி - மானிப்பாய், யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா - மாங்குளம், முல்லைத்தீவு) கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி - யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி - முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- லெப்.சீலன் - வீரவேங்கை ஆனந் நினைவு நாள்
15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிய லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 29ம் ஆண்டு நினைவு நாளும் 15.07.2001 அன்று மன்னாரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இன்பனின் 11ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் உட்பட மூன்று போராளிகள் 15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரின் முற்றுகையில் சிக்கிக் கொண்டனர். இந்த முற்றுகையை முறியடித்து தப்பிச் செல்வதற்கு முயன்றவேளை சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தளபதி லெப். சீலன் விழுப்புண்ணடைந்தார். தன்னால் தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த தளபதி சீலன் தன்னைச் சுட்டுவிட்டு வீரவேங்கை ஆனந்தையும் மற்றைய போராளியையும் தப்பிச் செல்லுமாறு பணிக்கிறார், தயங்கி நின்ற இவர்களை தொடர்ச்சியாக வலியுறுத்திய நிலைய சகதோழனால் தளபதி சீலன் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இந்நிலையில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் வீரவேங்கை ஆனந்தும் விழுப்புண்ணடைய தளபதி சீலனின் வழியைப் பின்பற்றி, தன்னையும் சுடுமாறு சகதோழனை வலியுறுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இம் மாவீரர்களின் 29ம் ஆண்டு நினைவு நாளும், 15.07.2001 அன்று மன்னார் மாவட்டம் கொக்குப்படையான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். லெப்.சீலன் பற்றிய குறிப்பு http://www.veeravengaikal.com/index.php/adikatkal/46-lt-seelan-asir-gnanapragasam-lucas-charles-anthony-trinco-malee வீரவேங்கை ஆனந் பற்றிய குறிப்பு http://www.veeravengaikal.com/index.php/adikatkal/47-veeravengai-ananth-ramanathan-arulnathan-mayiliddi-jaffna- வெற்றிலைக்கேணியில் தரையிறங்கிய படையினருடனான சமரில் வீரகாவியமான மாவீரர்களின் நினைவு நாள்
ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கையின்போது 14.07.1991 அன்று வெற்றிலைக் கேணியில் தரையிறங்கிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 15 மாவீரர்களின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.07.1991 அன்று ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கை விடுதலைப் புலிகளால் தொடங்கப்பட்டது. இந் நடவடிக்கையை முறியடிப்பதற்காக 14.07.1991 அன்று ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரின் வெற்றிலைக்கேணிப் பகுதியில் தரையிறக்கப்பட்டு ஆனையிறவு நோக்கிய நகர்வு தொடங்கப்பட்டது. கடற்படைக் கலங்களிலிருந்தும் தரையிலிருந்தும் பலத்த எறிகணை சூட்டாதரவுடன் முன்னகர்ந்த படையினருக்கு எதிராக திரமுடன் களமாடி 15 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் சூட்டி (சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன் - கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) மேஜர் லவன் (துரைசிங்கம் ராஜ்சங்கர் - கொழும்பு, சிறிலங்கா) கப்டன் சோலை (சத்தியாப்பிள்ளை கிறிஸ்ரிகஜேந்திரன் - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் யாதவன் (கந்தையா கமலக்கண்ணன் - பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குணேஸ் (செல்வராஜா பேரின்பமோகன்ஆதவன் - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சந்திரன் (சங்கரப்பிள்ளை அன்பரசன் - நவாலி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மாக்கிறட் (சாந்தி சிற்றம்பலம் - உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பழனி (அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ் - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை றெஜி (பொன்னையா பத்மநாதன் - வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாரத் (இராசதுரை குணராசன் - உடுவில், யாழ்ப்பாணம்) வீரவேங்கை விஸ்வலிங்கம் (செல்வராஜா சிவராஜா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) வீரவேங்கை கண்ணன் (தர்மன்பிள்ளை ஏகாம்பரம் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) வீரவேங்கை தவம் (தனம்) (அருளம்பலம் சௌந்தராஜன் - மட்டக்களப்பு) வீரவேங்கை ஜெகன் (கந்தசாமி சரவணபவன் - செல்வநாயகபுரம் திருகோணமலை) வீரவேங்கை சுரேஸ் (சுப்பிரமணியம் சிவகுமார் - சித்தன்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- லெப்.கேணல் சேனாதிராசா நினைவு நாள்
13.07.2004 அன்று மட்டக்களப்பு மருத்துவமனையில் வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை ஒட்டுக்குழுவின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் பண்டுவம்(சிகிச்சை) பெற்றுவரும்வேளை 13.07.2004 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அரசியற்துறையின் முக்கிய போராளியான லெப்.கேணல் சேனாதிராஜா, மட்டக்களப்பு மண்ணில் துரோகச் செயற்பாடு முறியடிக்கப்பட்ட பின்னர் மீளவும் மட்டக்களப்பு நகர அரசியற் பொறுப்பாளராக கடமையேற்று விடுதலைப் போராட்டத்தை மீளக்கட்டியமைக்கும் பணியினை முழுமூச்சாக மேற் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- முதற் கடற்கரும்புலிகள் நினைவு நாள்
10.07.1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில் தமிழீழக் கடற்பரப்பிலும், அதற்கு அப்பாலும் சிறிலங்கா கடற்படையின் பல கடற்கலங்களை மூழ்கடித்தும், ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரை அழித்தும் 200 வரையான கடற்கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்ந்து தம்மை ஆகுதியாக்கிக் கொண்டனர். தமிழீழ விடுதலைக்காய் தம்மை வெடியாக்கி வரலாறாகிய கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்- நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் நிஸ்மியா நினைவு
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர். முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இந்த வெற்றிகர முறியடிப்புத் தாக்குதலின்போது 38 பெண் போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு மேஜர் அன்பு (வைரமுத்து புஸ்பவதி - ஆவரங்கால், யாழ்ப்பாணம்) மேஜர் பிரியங்கா (வைத்தியலிங்கம் சசிகலா - புன்னாலைகட்டுவான், யாழ்ப்பாணம்) மேஜர் செல்வி (பரராஜசிங்கம் கலைச்செல்வி - அச்செழு, யாழ்ப்பாணம்) கப்டன் இலக்கியா (செல்வரத்தினம் பாமினி - வேலணை, யாழ்ப்பாணம்) கப்டன் கலைக்குயில் (அருள்) (பாலசிங்கம் பாலசாந்தினி - ஓமந்தை, வவுனியா) லெப்டினன்ட் யாழரசி (சூசைதாசன் கெல்சியா - சிலாவத்தை, மன்னார்) லெப்டினன்ட் சிவநங்கை (திலகராஜா விமோஜினி - ஸ்கந்தபுரம், கிளிநொச்சி) லெப்டினன்ட் வெண்ணிலா (நாகமூர்த்தி சுகந்தினி - உதயநகர், கிளிநொச்சி) லெப்டினன்ட் சுசீலா (தனுஸ்கோடி கலாரஜனி - கற்சிலைமடு, முல்லைத்தீவு) லெப்டினன்ட் நாமகள் (செல்வமதி) (கந்தையா சஜீந்தினி - துணுக்காய், முல்லைத்தீவு) லெப்டினன்ட் தணிகை (ஆறுமுகம் பத்மாவதி - வரணி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கீதவாணி (இலட்சுமணன் தர்சினி - காரைநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கலைப்பிரியா (கறுப்பையா தனலட்சுமி - ஒமந்தை, வவுனியா) லெப்டினன்ட் புரட்சிக்கங்கை (இரத்தினம் ஜெயவதனி - புத்தூர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சமரிசை (ஞானபண்டிதர் றஞ்சிதமலர் - உருத்திரபுரம், கிளிநொச்சி) லெப்டினன்ட் முகிலா (கந்தசாமி பராசக்தி - நவாலி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாசுகி (தவராஜசிங்கம் பிறேமினி - திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈழப்பிரியா (கிருஸ்ணானந்தம் ரேணுகாதேவி - மயிலிட்டி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பிறைநிலா (மரியதாஸ் கெங்காநாயகம் - மாதகல், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நளாயினி (அமுதச்சுடர்) (தருமகுலசிங்கம் கௌசல்யா - ஜெயந்திநகர், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நிலவாணி (மாடசாமி கஜனி - சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செந்தாழினி (பாக்கியநாதன் சற்குணதேவி - துணுக்காய், முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் தமிழ்மலர் (திருநாவுகரசு ரசீபா - வேரவில், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கல்கி (தமிழிசை) (நடேஸ் தட்சாயினி - அராலி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மதிமகள் (நாகராசா அனுசா - வரணி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இன்சுடர் (சுப்பிரமணியம் புஸ்பமலர் - பாரதிபுரம், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நாமதி (கந்தசாமி கலைமதி - சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குமுதா (சபாபதிப்பிள்ளை விஜயலட்சுமி - வட்டக்கச்சி, கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தமிழ்பாடிணி (வில்வமங்களம் விமலராகினி - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அகநிலா (இராமச்சந்திரன் சசிகலா - புலோலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை அலைமகள் (அகமகள்) (செல்லையா செல்வகுமாரி - சுண்ணாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை அகர்மொழி (முருகேசு யோகம்மா - காரைநகர், யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாரதி (தேவதாஸ் சாந்தமேரி - உடும்பிராய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலைமதி (கலைவதனி) (முருகேசு தயாளினி - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) வீரவேங்கை பிறை (செல்வி) (இராசநாயகம் பகீரதி - நெடுங்கேணி, வவுனியா) வீரவேங்கை யாழ்மொழி (காந்தி) (செபமாலை மெறில்டா - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) வீரவேங்கை மாதுரி (புரட்சிகலை) (இராசரரத்தினம் பத்மராணி - வேலணை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை யாழரசி (ஜோர்ச்மரியதாஸ் தர்சினி - பளை, யாழ்ப்பாணம்) இம் மாவீரர்களினதும் இதே நாளில் சாவகச்சேரிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா (சிற்றம்பலம் ரஞ்சிதமலர் - கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) மற்றும் கச்சாய் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் டயஸ்(இதயன்) - (ஜீவானந்தம் திவாகர் - கிரான், மட்டக்களப்பு) ஆகிய மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணை சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து காப்பதற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துகிறோம்.- கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி நினைவு நாள்
03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.- லெப்.கேணல் கங்கையமரன் நினைவு நாள்
29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் - கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.- ஈகைக்கரும்புலி மேஜர் பாலன் நினைவு
கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரின் தடுப்பில் இருந்த இவர் தன்னிடமுள்ள போராட்ட ரகசியங்களைப் படையிரினர் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தனது நாக்கினை பற்களினால் தறித்துக் கொண்டார். பின்னர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தன்னை படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலில் தொடர்ச்சியாக தனது தலையை மோதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இவருடன் பயணித்து படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் விபரம். கப்டன் தும்பன் (இளையதம்பி லிங்கேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் மேனகன் (குலவீரசுந்தரம் குலசேகரம் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் உத்தமன் (பொன்னுத்துரை அருமைத்துரை - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சுந்தரவதனி (கதிர்காமர் ஜெயவதனி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஆதனா (செல்வரத்தினம் சந்திரமலர் - ஜெயபுரம், கிளிநொச்சி) வீரவேங்கை ஆபனா (தேவரத்தினம் சந்திரமலர் - ஜெயபுரம் கிளிநொச்சி) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்து நினைவு வணக்கம் செலுத்துகிறோம். கடற்கரும்புலி மேஜர் பாலன் தொடர்பான பதிவு எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான்.அப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன்.அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான். 1997 ஆணி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள்.கடமை நிமித்தம் இடம்பெறும் சாதாரண படகு பயணங்கள் போல தான் இதுவும் இருந்தது.அதுவும் இது ஒரு இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற ஒரு சாதாரண பயணம்.பயணத்தின் போது எமது படகு திருகோணமலை துறைமுகத்தை தாண்டி நகரும்போது எதிரியின் கண்காணிப்பில அகப்பட்டுவிடாது அவனது கண்களில் மண்ணைத்துாவி தப்பி வருவதும் உண்டு. சிலவேளைகளில் அவனது கைகளில் சிக்கி களமுனை ஒன்றை அங்கு திறந்தே மேற்கொண்டு நகரும் சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.இன்றும் அப்படி தான் அந்த கண்காணிப்பு எல்லையை தொட்டநேரம் எமது படகு எதிரியின் விசைப்படகின் கண்களுக்குள் அகப்பட்டுவிட அது அவனது மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகின்றது. படகு சேதமடைகிறது.அதில வந்த போராளிகள் கடலில் குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் இந்த பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன்.ஒரு நடவடிக்கை நிமித்தம் இவனது நகர்வு அங்கு இடம்பெற்றிருந்தது. இரவிரவாக நீண்டதூரம் நீந்தி “இறக்ககண்டி” எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.காட்டிக்கொடுப்புகளா ல் போராட்டம் பல அழிவுகளை சந்தித்தது போன்றே இங்கும் இவனது கைதும் இடம்பெற்றது. இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.எதிரியிடம் அகப்பட்டு விட்டோம்.மேற்கொண்டு அவனது சிந்தனைகள் பலவாறு சுழன்றடித்தது.என்ன செய்வது,என்னை விசாரனைக்கு உடபடுத்தும் பட்டச்சில் அது நிச்சயம் சித்திரவதையாக இருக்கப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் வெளியேிடப்படாது காப்பாற்றப்பட வேண்டும்.என்னை தவிர்த்து இந்த நடவடிக்கைக்கு வேறு ஒருவனாவது பயன்படலாம் அல்லவா.இப்படியாக அவனது சிந்தனைகள் பலவாறு சிந்திக்கதொடங்கியது. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான்.தன்னிடம் இருந்து இரகசியங்கள் வெளியேறாது இருப்பதானால் தன்னை தானே அழித்து கொள்ளவேண்டும்.இங்கு தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான் அவன் . இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அவன் அந்த அசாதாரணமான முடிவையெடுத்தான். “ தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன். மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில் தான் அவன் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது.“ தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மோதி மோதி தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான். ஒரு மோதலுக்குப் பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)அவனது வீரமரணமும் போராட்ட வரலாற்றில் ஒரு தனி பதிவாக ஆகிப்போனது- லெப்.கேணல் கில்மன் 17ம் ஆண்டு நினைவு
28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது. காட்டுப்பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்கா படை உயர் தளபதிகளின் திட்டமிடலில் ”ராமசக்தி - 03” பெயரில் திரியாய் காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏதுமின்றி முறியடிக்கப்பட்டது. அந்நடவடிக்கையை வழிநடாத்திய கேணல் காமினி பெர்னாண்டோ உட்பட பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துமிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் அனைத்தும் சாள்ஸ் அன்ரனி படையணியால் முறியடிக்கப்பட்டன. படை நடவடிக்கை முறியடிப்பு, வலிந்த தாக்குதல் நடவடிக்கையென அனைத்தையும் வெற்றிகரமாக வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் கில்மன் திருமலை மாவட்டத்தில் இழக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தியதுடன் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேலும் விரிவடையாது படையினர் மீதான தாக்குதல்கள் மூலம் கட்டுப்படுத்தினார். இந்நிலையில் 28.06.1995 அன்று திருமலை முதன்மைச் சாலையில் வைத்து சிறிலங்கா படை உயர் தளபதி ஒருவர் மீதான பதுங்கித் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் இரு போராளிகளுடன் லெப்.கேணல் கில்மன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். லெப்.கேணல் கில்மன் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களின் உடன்பிறப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. லெப்.கேணல் கில்மன் அவர்களுடன் இவ்வெடிவிபத்தில் மேஜர் வரன் (கலைவாணன்) (நாகராசா தவரத்தினராசா - முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு) லெப்டினன்ட் அன்பன் (அழகன்) (நடராசா சிறிக்குமார் - செட்டிக்குளம், வவுனியா) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.- மண்டைதீவு படைத்தளத் தாக்குதலில் காவியமான மாவீரர்களின் நினைவு
28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர். 300ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல நூறு படையினர் படுகாயமடைந்த இத்தாக்குதலின்போது பெருமளவான ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இவ்வெற்றிகரத் தாக்குதலின்போது லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் - அம்பாறை) மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்) (அரசரட்ணம் பாலகிருஸ்ணன் - தோப்பூர், திருகோணமலை) கப்டன் மாறன் (குணநாயகம் குலேந்திரன் - அல்வாய், யாழ்ப்பாணம்) கப்டன் எழிற்செல்வன் (ஜவான்) (செல்லப்பு தயாபரன் - புத்தூர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அகிலன் (அருச்சுனன் சிவரதன் - பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் உதயா (கந்தையா சித்திரகுமாரி - கண்டி, சிறிலங்கா) 2ம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி) (கந்தையா கணேசமுர்த்தி - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை பாமினி (சின்னவன் நகுலேஸ்வரி - புத்தூர், யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.- 2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீரவணக்கம்- இத்தாவில் களநாயகன் லெப்.கேணல் ராஜசிங்கம் நினைவுநாள்
26.06.2000ம் அன்று இரணைமடுக்குளத்தில் மூழ்கி சாவினை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராஜசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை உவப்பீகை செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- உகண கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
26.06.2000 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா படையினரின் “உகண” ஆயுதக் கப்பலை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்தது. இத்தாக்குதலின்போது ஆறு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு கடற்கரும்புலி லெப்.கேணல் ஞானேஸ்வரன் (ஞானக்குமார்) (அழகப்போடி விநாயகமூர்த்தி - திக்கோடை, மட்டக்களப்பு) கடற்கரும்புலி மேஜர் சூரன் (இராசதுரை ரவீந்திரன் - பூநகரி, கிளிநொச்சி) கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன் (வேலுப்பிள்ளை ராசன் - கல்வியங்காடு, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் சந்தனா (குணசிங்கம் கவிதா - மயிலிட்டி, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் இளமதி (கனகநாயகம்பிள்ளை ஜெயசித்திரா - வேலணை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் பாமினி (பரராசசிங்கம் விஜயலட்சுமி - காரைநகர், யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- “ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு
26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர். இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் - யாழ்ப்பாணம்) லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி - யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் - யாழ்ப்பாணம்) மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி - யாழ்ப்பாணம்) மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா - யாழ்ப்பாணம்) மேஜர் ராஜன் (மரியநேசன் அன்ரூமாட்டின் - யாழ்ப்பாணம்) மேஜர் செழியன் (கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன் - யாழ்ப்பாணம்) மேஜர் வதனன் (சபாரத்தினம் சந்திரகுமார் - வவுனியா) கப்டன் பைந்தமிழினி (நாகலிஙகம் மாலாதேவி - முல்லைத்தீவு) கப்டன் ரஜனி (கந்தையா மஞ்சுளாதேவி - யாழ்ப்பாணம்) கப்டன் யசோ (வேலு ராஜலக்சுமி - யாழ்ப்பாணம்) கப்டன் மென்குழலி (அமுதம்) (தங்கவேலு புஸ்பலதா - முல்லைத்தீவு) கப்டன் சுதன் (நாதன் சண்முகவரதன் - யாழ்ப்பாணம்) கப்டன் செல்வந்தன் (இசிதோர் யூலியஸ் - மன்னார்) கப்டன் ரஜீவன் (வெள்ளைச்சாமி நாகராசா - வவுனியா) கப்டன் காவினியன் (கலைமேகன்) (இராசரத்தினம் ரஜிந்தன் - யாழ்ப்பாணம்) கப்டன் கனகசுந்தரம் (கனகராஜ்) (வேலுப்பிள்ளை விமலேஸ்வரன் - மட்டக்களப்பு) கப்டன் தமிழேந்தி (வில்லியம் றொசான் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குமாரன் (இராசு தனபாலசிங்கம் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சாந்தி (கிருஸ்ணசாமி சசிரேகா - கிளிநொச்சி) லெப்டினன்ட் கலா (எழிலரசி) (வேலாயும் லீலாதேவி - கிளிநொச்சி) லெப்டினன்ட் சதா (செல்வராசா சிவமலர் - வவுனியா) லெப்டினன்ட் உசா (திருச்செல்வம் நிரோயினி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கீதாஞ்சலி (வீரசிங்கம் கவிதா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இளங்கோவன் (சிவராசா விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மருதநம்பி (கிருஸ்ணமூர்த்தி வதனரூபன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் புரட்சிக்காவலன் (பாலசுப்பிரமணியம் ராஜகௌசர் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சிறிகுந்தன் (தங்கராசா இராசேந்திரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) (மரியதாஸ் தேவஅருள்ரஞ்சிதமலர் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வாணி (மகேஸ்வரன் யசோதரை - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (முத்துச்சாமி ரஜினா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்பினி (கோபாலரத்தினம் உதயவாணி - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கண்ணகி (எட்மன் மோகனா - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சுவர்ணா (பாடினி) (பொன்னையா தனலட்சுமி - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) (சுந்தரலிங்கம் சுலக்சனா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்பழகி (சண்முககேசரம்பிள்ளை யாழினி - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் சிறிபரன் (கந்தையா ஞானப்பிரகாசம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகப்பாலவன் (கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் அகலையன் (யோகராசா யோகேஸ்வரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன் (சின்னத்துரை சத்திவேல் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சொக்கன் (பூவண்ணன் சாந்தன் - மன்னார்) வீரவேங்கை கதிர்நிலவன் (கிருஸ்ணசாமி மாரியப்பன் - வவுனியா) வீரவேங்கை சிந்துஜா (ஏபிரகாம் பிலோமினா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நிரோயினி (பெனடிக்ற் ஜஸ்மின் - கிளிநொச்சி) வீரவேங்கை கோமளா (தவசி தவப்புதல்வி - முல்லைத்தீவு) வீரவேங்கை இசைவாணி (சிவஞானசுந்தரம் சிவாஜினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழரசி (ஐயாத்துரை யோகேஸ்வரி - முல்லைத்தீவு) வீரவேங்கை அருணா (தியாகினி) (மயில்வாகனம் பிரியதர்சினி - கிளிநொச்சி) வீரவேங்கை வித்தியா (பெருமாள் நாகேஸ்வரி - வவுனியா) வீரவேங்கை பாமா (கவி) (பாலசிங்கம் சிவராணி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாமகள் (சுடரவள்) (சிவசுப்பிரமணியம் சந்திரமதி - மன்னார்) வீரவேங்கை இன்விழி (வடிவேல் சிவனேஸ்வரி - கிளிநொச்சி) வீரவேங்கை சுடரொளி (அஞ்சப்பு சிவகுலரஞ்சினி - கிளிநொச்சி) வீரவேங்கை மாங்குயில் (மிர்ணா) (செல்வன் ரஜனி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மலரினி (அமுதினி) (ஆறுமுகம் யோகேஸ்வரி - முல்லைத்தீவு) வீரவேங்கை காந்தி (சிற்றம்பபலம் புனிதமலர் - முல்லைத்தீவு) வீரவேங்கை யாழினி (சிந்துஜா) (செல்லத்துரை காந்தரூபி - முல்லைத்தீவு) வீரவேங்கை புலிமகள் (செல்லத்துரை சுரேக்கா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலையரசி (இளவரசி) (வைத்தியலிங்கம் மிதுலா - மன்னார்) வீரவேங்கை வினிதா (தவராசா றஜிதா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பவப்பிரியா (பரஞ்சோதி சிவதர்சினி - மட்டக்களப்பு) வீரவேங்கை மித்திரா (கவி) (இராசநாயகம் மரியகுணகுந்தா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவேங்கை (யேசுராசா மேரிதயானி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ரூபிகா (மகாதேவன் ஜீவந்தினி - முல்லைத்தீவு) வீரவேங்கை கலைச்செல்வி (சுதா) (டேவிற் மேரிசுகிதா - முல்லைத்தீவு) வீரவேங்கை அருமைநிலா (சிவராசா சிவறஞ்சினி - முல்லைத்தீவு) வீரவேங்கை சாளினி (சாளி) (குருசாமி தயாளினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஜெயகீதா (முருகேசு பிறேமலதா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை அகநிலா (வல்லிபுரம் யோகராணி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை உதயா (சோமசுந்தரம் கவிதா - திருகோணமலை) வீரவேங்கை திருமலர் (வேலுப்பிள்ளை சிவமலர் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சாவித்திரி (இளவரசி (வைத்தியலிங்கம் தவமதி - முல்லைத்தீவு) வீரவேங்கை தவநிதா (சியாமளா) (நாகராசா இசையரசி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை அருமலர் (தவராசா தயானா - முல்லைத்தீவு) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். - மட்டக்களப்பில் வீரகாவியமான 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.