-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
நிச்சயமாக. மக்கள் நலன் என்று வரும்பொழுது அதனை ஆதரிக்க வேண்டும். மதகுருமார் என்ன எவருக்கும் அஞ்ச தேவை இல்லை.
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
உட்கட்சி முரண்பாடுகள் இருக்கட்டும். செல்வம் MP இட்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லைதானே. உங்களிடம் ஆசீர்வாதம் பெறுவதட்கு வருகிறார்த்தனே. அவரிடம் மன்னர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதட்கு என்ன நடவடிக்கை எடுத்தீர் என்று கேட்கலாம் அல்லவா? மற்றைய உறுப்பினர் மன்னர் மாவட்த்தை சேர்ந்திராதபடியால் அதிக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே ஒரு எச்சரிக்கையை செல்வத்துக்கு நீங்கள் விட வேண்டும். இல்லாவிட்ட்தால் மக்களிடம் கூறி அடுத்த முறை அவரை அகற்றி விட வேண்டும். இல்லாவிடடாள் இது தொடர் கதைதான்.
-
மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள்
இனி யொஹேஸ்வரன், ஸ்ரீநேசன் போன்றோர் களத்தில் இறங்கி இருக்கிற படியால் விரைவில் இதட்கு ஒரு முடிவு கடடப்படும். இனிமேல் எந்த குடியேற்றங்களும் நடக்க விட மாடடார்கள். என்ன , கட்சிக்குள் கொஞ்சம் பிரச்சினைஇருக்கு. அதை தீர்த்து விடடாள் இந்த பிரச்சினையும் தீர்ந்து விடும்.
-
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச
நிர்வாக சபையும் அவர்கள்தான், தொளிட் சங்கமும் அவர்கள்தான். அப்படி என்றால் .................
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
உங்கள் கருத்தை வரவேட்கிறோம். இலங்கைமக்கள் பக்கம் இருக்கும்நியாயத்தை இந்திய மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
உண்மை. எம்மைவிட அந்த மீனவர்களுக்குத்தான் அது தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் அதுவும்தமிழ் நாட்டில் இரண்டு மாதங்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்க படுவதில்லை. மீன் உட்பதியாகும் காலம் என்று அறிவித்து அதை சடடமாகவே செயல் படுத்துகிறார்கள். இருந்தாலும் தடை செய்யப்படட மீன்பிடி முறையை என் தொடர அனுமதிக்க படுகின்றது என்பதும் பிரச்சினை. மீனவர்கள் அமர்ந்து இதட்கு முடிவு கட்டினாலே ஒழிய கடட்படையோ, அரசியல்வாதிகளோ, இரு நாட்டு அரசுகளோ தீர்க்க போவதில்லை.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஒன்று இலங்கை கடடபரப்பில் வந்து மீன் பிடிப்பது தவறு. அதை விடுவம். இரண்டாவது இங்குள்ள மீன் உட்பதியாகும் வளங்களை அழித்து நாசமாக்குவது. அவர்கள் சாதாரண அனுமதிக்கப்படட வலைகளை பாவித்தால் பிரச்சினை இல்லை. அதனை இங்குள்ள மீனவர்கள் விட்டுக்கொடுப்புடன் செய்வார்கள். அங்குள்ள மீன் உடபதியாகும் வளங்களை அழித்தொழித்ததால்தான் அவர்களது கடடபகுதியில் மீன் வளம் அழிந்து போனது. எனவே அவர்களது தடை செய்யப்படட மீன் பிடிப்பு முறைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
-
இலங்கை மன்னாரில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை
ஈழத்தில் இந்தியாவை தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை. எனவே அது அதனியோ, அம்பானியாகவோ மட்டுமே இருக்கலாம். வேறு எவருக்கும் அனுமதி இல்லை. அப்படி வந்தால் ஈழ மக்கள் புரட்சி செய்வார்கள். 😜
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
காற்றாலைகள் மன்னர் ஊடாக பூநகரி மற்றும் அம்பந்தோடடை பிரதேசங்களில் அமைப்பதட்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அரசாங்கம் சுற்று சூழல்களை கவனத்தில் கொண்டு அமைப்பதில் எவருக்குமே பிரச்சினை இருக்காது. இருந்தாலும் மின்சார கடடனம் குறையுமா என்பதுதான் பிரச்சினை. இங்கும்கூட தனி நபர் (முதலீடு செய்பவர்) தான் விலையை தீர்மானிக்க போகின்றார்.
-
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச
இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் இவர்களுக்கு இந்த பெரிய சம்பளத்தை கொடுப்பதில் ஆட்ச்சேபனை இருக்க முடியாது. இலாவிடடால் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டிருக்கும். அதுவும் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக இருந்தபோது மிகவும் சிறப்பாக இருந்தது. 😜
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நான் தமிழ் ஈழத்தில் சீவிக்கிறேன். அதுக்கு ஆங்கிலத்தில் தேட வேண்டும்? நீங்கள் ஆங்கிலேயர் , ஆங்கிலேயர் நாட்டில் வசிக்கிறீர்க்ள் உங்களுக்கு ஆங்கிலம் விளங்கும். எனக்கு தேடவும் பிடிக்காது, ஆங்கிலமும் விளங்காது. நன்றி. பூனை கண்ணை மூடினால் உலகமிருந்து விட்ட்டதென்று நினைக்குமாம். நாங்கள் ஒன்றும் பூனைகள் இல்லை. புலிகள். விளங்கினாள் சரிதான். எனக்கு ஆங்கிலம் புரியாததினால் அதனை மொழி பெயர்த்து அனுப்புங்கள். அப்போதாவது விளங்குதா எண்டு பார்ப்பம்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அந்த கொலை காரன் சார்பாக யார் ஆஜர் ஆகியது என்று எழுதினால் நல்லது. நாமும் தெரிந்து கொள்ளலாம். எப்படியோ கொலை காரனுக்கு தண்டனை வழங்கினால் நீதிமன்றத்துக்கு ரிஸ்ர்ட் பதியுதீனின் ஆட்களால் கல்லெறி நிச்சயம்.
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அவர்கள் போதை வஸ்து வியாபாரத்திலேயே மும்முரமாக இருக்கும் பொது சமூக நலன் எங்கே வரப்போகுது. முதலில் இந்த அரசியல்வாதிகளை பிடித்து உள்ளே தள்ள வேண்டும். தமிழ் தேசியமாவது , அரசியலாவது.
Cruso
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited