Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஓயாத அலைகள் - 3 'ஓயாத அலைகள் மூன்றின் போது தெருவால் நடந்து செல்லும் போராளிகள்'
  2. காலமோ நிகழ்வோ அறியில்லை
  3. நிகழ்வின் காரணம் தெரியவில்லை காலம்: அறியில்லை, எனினும் 1987இற்கு முன்னர் தான்
  4. ஓயாத அலைகள் - 3 'ஆனையிறவில் (கட்டம் - 4இன் போது) வகை-85 கன இயந்திரச் சுடுகலனுடன் பெண் போராளி'
  5. ஓயாத அலைகள் - 3 'இத்தாவிலில் கைப்பற்றப்பட்ட வகை-63 கவச ஆளணி காவியுடன் கேணல் பால்ராஜ் நிற்கின்றார்'
  6. புலிகளால் ஒப்படைக்கப்பட்ட படைக்கலன்களின் ஒரு பகுதி 1987 என்னவொரு ஆனந்தம் கரடிக்கு | அந்த எறிகணைகள் = பாபா மோட்டாரின் எறிகணைகள் 'சிறிலங்கா வான்படையால் வீசப்பட்டு புலிகளால் மீட்கப்பட்ட வெடிக்காத வான்குண்டுகளையும் புலிகள் ஒப்படைத்துள்ளனர்'
  7. இந்தியப் படையினர் முன்னிலையில் புலி வீரர் ஆயுதங்களை ஒப்படைக்கின்றனர்
  8. கட்டம் நான்கின் போது '02-04-2000 அன்று இத்தாவில் பெட்டியை உடைக்க பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்- 2/3 இல் ஏறிநின்று சமராடும் பெண் போராளிகள். இக் களமுனையில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த இக்கவசவூர்தியுடன் தட்டந்தனியாக பொருதி இதிலிருந்த சிங்களப் படையினரைக் கொன்றுவிட்டு இதற்குள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு, ஏறி, இதில் பூட்டப்பட்டிருந்த .50 கலிபர் இயந்திரச் சுடுகலனைக் கொண்டு பிற சிங்களப் படையினரோடு சமராடி இக்கவச ஊர்தியைக் கைப்பற்றியவர் தரைக்கரும்புலி லெப். கேணல் இளங்கோ (வீ.சா.: 22/10/2007) ஆவார். ' '2-04-2000 அன்று பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது இத்தாவில் பெட்டியினுள் கைப்பற்றப்பட்ட மற்றொரு இயுனிகோன் விதம்-2/3 மேல் நிற்கின்றார், பால்ராயர் அவர்கள்'
  9. ஆனையிறவினை மீட்டபின்னர்(22/04), சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை 23/04/2000 அன்று காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் . 'அன்னார் அருகில் நிற்பவர் கட்டளையாளர் பாப்பா அவர்கள் ஆவார் (மைத்திரி பதவி ஏற்ற பின்னர் சிறையில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டார் என்று சிங்களவரின் ஆங்கில ஊடகமொன்றில் 2016ம் ஆண்டு செய்தி வெளியாகியிருந்தது). அந்தக் கட்டில் இருக்கும் இகுப்பங்களிற்கு (boulder) அருகில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் குறிக்கும் சொற்கள்: மட்டு-அம்பாறை ஜெயந்தன் படையணி'
  10. முகாமினுள் புலிவீரனொருவன் உரல் இடிக்கிறார் 1988/1989
  11. புலிவீரர்கள் இருவர் அமர்ந்துள்ளனர்
  12. புலிவீரர் பரம்பிய (overrun) கனகராயன்குளம் படைத்தளம் உள்ளுக்குப் போயிருந்தபடி கரும்புலிகள் ஆட்கூற்று வழங்க எம்மவர் சேணேவிகள் (Artillery) பொழிந்துதள்ளின. அதன் காரணமாக வெடித்துச்சிதறிய கனகராயன்குளம் சேணேவி எறிகணைக் களஞ்சியம். எஞ்சின படைக்கலன்களை அள்ளியேற்றும் எமது மக்கள் படையினரும் போராளிகளும் எஞ்சின படைக்கலன்களை அள்ளியேற்றும் எமது மக்கள் படையினரும் போராளிகளும். சீர்படுத்துவதற்கு எமது காவல்துறை நிற்கிறது.
  13. ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் போது கனகராயன்குளம் படைத்தளத்தினுள் நுழைந்து அங்குள்ள கவசவூர்திகளைக் கைப்பற்றும் போது கனகராயன்குளம் படைத்தளத்தில் அல்விசு சலாதீன் கவச சகடமும் (Armoured Car) சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்களும் கைப்பற்றப்பட முன்னர் அங்கு நுழைந்து சமராடும் புலிவீரிகள் 'இந்நான்கும் ஓ.அ-3 இல் கனகராயன்குளம் படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்ட சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்கள் ஆகும்' 'கனகராயன்குளம் படைத்தளத்தினுள் கைப்பறப்பட்ட அல்விஸ் சலாதீனுடன் கேணல் தீபன். இப்படைத்தளத்தினுள் வைத்து நான்கு அல்விஸ் சராசென்களும் இரண்டு அல்விஸ் சலாதீன்களும் எம்மவரால் கைப்பற்றப்பட்டன.'
  14. கட்டம் ஒன்றின் போது கனகராயன்குளம் படைத்தளத்தினுள் பெண் போராளிகள் கனகராயன்குளம் கூட்டுப்படைத்தளம் ஓயாத அலைகள் - 3 கட்டம்- 1 55-4, 55-5 வது படைத்தொகுதிகளின் ( Brigade) தலைமையகத்தை பரம்பி(overrun), கைப்பற்றி முன்னேறும் பெண் போராளிகள்
  15. காட்டுக்குள் ஆயுதங்களை எடுத்துப்பார்க்கும் புலிவீரனொருவன் 1988-1989
  16. இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்களுடன் கைப்பற்றிய புலிகளின் குழுவினர் 1988-1989
  17. கட்டம்-4 இன் முடிவில் ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தை விட்டு கிளாலி களப்போரமாக தப்பி ஓடும் சிங்களப் படையினர் ஓயாத அலைகள் - 3 'மாலதி படையணியினர்'
  18. சமரொன்றில் காயப்பட்ட புலிவீரனுடன் நவமப்பா அமர்ந்துள்ளார், காட்டுக்குள் 1988-1989
  19. கட்டம்-4இன் போது சோரன்பற்று - மாசார் பரப்பினூடாக தப்பியோடும் சிங்களப் படையினர் ஓயாத அலைகள் - 3
  20. 'ஆனையிறவு இறுதித் தாக்குதலிற்கு திட்டமிடும் கட்டளையாளர்கள்' ஓயாத அலைகள் - 3
  21. காயமடைந்த புலிவீரர்கள் கொட்டகைக்குள் (அன்றைய மருத்துவமனை) கிடத்தி வைக்கப்பட்டுள்ளனர் 1988-1989
  22. புலிவீரனொருவன் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்படும் காட்சி "புலிவீரன்" "கையில் வைத்திருப்பது தமிழீழத் தேசியக் கொடி" "கையில் வைத்திருப்பது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி"
  23. ஓயாத அலைகள் - 3 (க-4) இல் இத்தாவில் பெட்டிச் சமர் தொடர்பாக CASR மற்றும் வி.க.எ. படையணிப் போராளிகளுக்கு விளக்குகிறார் பிரி. பால்ராஜ் இ-வ: லெப்.கேணல் அக்பர், கேணல் இளங்கீரன் | சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினருள் சிலரும் வி.க.எ. படையணியினருள் சிலரும் படையணிச் சீருடை அணிந்துள்ளனர். ஏனையோரில் ஓரிருவர் தவிர்ந்த அனைவரும் வரியுடை அணிந்துள்ளனர்.
  24. அகப்பட்ட இந்தியப்படையினன், இவன் பின்னாளில் கிந்தியாவிடமே ஒப்படைக்கப்பட்டான்
  25. வடபோர்முனை தாக்குதலை விளங்கப்படுத்தும் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு. ஓயாத அலைகள் - 3

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.