Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஓயாத அலைகள் - 3 பரம்பப்பட்ட (overrun) ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு, CASR லெப். கேணல் சேகர் உள்ளிட்ட போராளிகள் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்துவருகின்றனர்.
  2. இந்தியப் பயிற்சிக் காலத்தில் 1985
  3. இந்தியப் படையுடனான சமரொன்றின் போது புலிகள் அள்ளிய படைக்கலன்கள்
  4. ஓயாத அலைகள் - மூன்று கட்டம் ஒன்று/இரண்டின் போது .50 கலிபர் இயந்திரச் சுடுகலனை இயக்கும் படையணியொன்றின் கனவகை பிரிவுப் போராளிகள்
  5. ஓயாத அலைகள் - 3 (கட்டம்-4) இத்தாவிலில் தவிபுவினரால் அழிக்கப்பட்ட முதன்மைச் சமர் தகரியின் மேல் பிரிகேடியர் பால்ராச் & விக்டர் க.எ. படையணியின் கட்டளையாளர் கேணல் சேட்டன் எ இளங்கீரன் முதலானோரும் ஏனைய போராளிகளும் எமது நாட்டின் தேசியக்கொடியான புலிக்கொடியை ஏந்தியபடி நிற்பதைக் காண்க
  6. இந்தியப் படையுடனான சமரொன்றின் போது புலிகள் அள்ளிய படைக்கலன்கள்
  7. இந்திய தூதுவர் திரு யூரி புலிகளை சந்திக்க வந்த போது 1987
  8. ஓயாத அலைகள் - 3 (க-4) 'இத்தாவிலில் தனது போராளிகளுக்கு கட்டளை வழங்குகிறார் பிரிகேடியர் பால்ராயர்'
  9. 1988/1989 ஓர் எஃவ்.என். மாக் சூட்டணி
  10. ஓயாத அலைகள் - 3 'கைப்பற்றிய கணைப்பெட்டிகள் மேல் போராளிகள் ஓய்வெடுக்கின்றனர்'
  11. 'லெப். கேணல் ராஜசிங்கனுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் யாழ் நகர் வாசலில் நிற்கின்றனர்' ஓயாத அலைகள் - 3 (க-5)
  12. மணலாற்றுக் காட்டு முற்றுகையின் போது இந்தியப் படையினரால் தமிழீழ விடுதலை வீரர்களின் பதுங்ககழி ஒன்றின் மீது வீசப்பட்ட போது வெடிக்காத பதுங்ககழி வெடிப்பான் வான்குண்டு (Bunker Blaster Aerial Bomb) ஒன்றோடு புலிவீரனொருவன் 1989
  13. விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பாபா கணையெக்கி (Mortar) ஒன்று வெள்ளையரின் நிழற்படப்பிடிப்பிற்காக கண்டர் வகை ஊர்தியில் பொதுவிடமொன்றிற்கு எடுத்துவரப்படுகிறது 'ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் 'தியாக தீபம்' லெப் கேணல் திலீபன் ஆவார்'
  14. 'ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் போது கைப்பற்றிய படையத் தளவாடங்களை இழுபொறியின் பெட்டியினுள் ஏற்றும் போராளிகள்'
  15. பீகே இயந்திரச் சுடுகலச் சூட்டணியொன்று ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் களமுனையின் இரவு நேரம்
  16. யாழ் தொலைத்தொடர்புக் கோபுரம் தகர்ப்பின் பின் 'வலமிருந்து இடமாக: கப்டன் வாசு, கேணல் கிட்டுவும் அவருடைய வளர்ப்புக் குரங்கும் (பெல்/Bell), லெப். கேணல் குட்டிசிறி மற்றும் தமிழீழத்தின் மூத்த புலனாய்வுத்துறை கட்டளையாளர்களில் ஒருவரான அமரர் விநாயகம்'
  17. ஓயாத அலைகள் - 3 'ஓயாத அலைகள் மூன்றின் போது தெருவால் நடந்து செல்லும் போராளிகள்'
  18. காலமோ நிகழ்வோ அறியில்லை
  19. நிகழ்வின் காரணம் தெரியவில்லை காலம்: அறியில்லை, எனினும் 1987இற்கு முன்னர் தான்
  20. ஓயாத அலைகள் - 3 'ஆனையிறவில் (கட்டம் - 4இன் போது) வகை-85 கன இயந்திரச் சுடுகலனுடன் பெண் போராளி'
  21. ஓயாத அலைகள் - 3 'இத்தாவிலில் கைப்பற்றப்பட்ட வகை-63 கவச ஆளணி காவியுடன் கேணல் பால்ராஜ் நிற்கின்றார்'
  22. புலிகளால் ஒப்படைக்கப்பட்ட படைக்கலன்களின் ஒரு பகுதி 1987 என்னவொரு ஆனந்தம் கரடிக்கு | அந்த எறிகணைகள் = பாபா மோட்டாரின் எறிகணைகள் 'சிறிலங்கா வான்படையால் வீசப்பட்டு புலிகளால் மீட்கப்பட்ட வெடிக்காத வான்குண்டுகளையும் புலிகள் ஒப்படைத்துள்ளனர்'
  23. இந்தியப் படையினர் முன்னிலையில் புலி வீரர் ஆயுதங்களை ஒப்படைக்கின்றனர்
  24. கட்டம் நான்கின் போது '02-04-2000 அன்று இத்தாவில் பெட்டியை உடைக்க பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்- 2/3 இல் ஏறிநின்று சமராடும் பெண் போராளிகள். இக் களமுனையில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த இக்கவசவூர்தியுடன் தட்டந்தனியாக பொருதி இதிலிருந்த சிங்களப் படையினரைக் கொன்றுவிட்டு இதற்குள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு, ஏறி, இதில் பூட்டப்பட்டிருந்த .50 கலிபர் இயந்திரச் சுடுகலனைக் கொண்டு பிற சிங்களப் படையினரோடு சமராடி இக்கவச ஊர்தியைக் கைப்பற்றியவர் தரைக்கரும்புலி லெப். கேணல் இளங்கோ (வீ.சா.: 22/10/2007) ஆவார். ' '2-04-2000 அன்று பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது இத்தாவில் பெட்டியினுள் கைப்பற்றப்பட்ட மற்றொரு இயுனிகோன் விதம்-2/3 மேல் நிற்கின்றார், பால்ராயர் அவர்கள்'
  25. ஆனையிறவினை மீட்டபின்னர்(22/04), சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை 23/04/2000 அன்று காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் . 'அன்னார் அருகில் நிற்பவர் கட்டளையாளர் பாப்பா அவர்கள் ஆவார் (மைத்திரி பதவி ஏற்ற பின்னர் சிறையில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டார் என்று சிங்களவரின் ஆங்கில ஊடகமொன்றில் 2016ம் ஆண்டு செய்தி வெளியாகியிருந்தது). அந்தக் கட்டில் இருக்கும் இகுப்பங்களிற்கு (boulder) அருகில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் குறிக்கும் சொற்கள்: மட்டு-அம்பாறை ஜெயந்தன் படையணி'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.