Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கிளிநொச்சியில் தமிழீழ காவல்துறையினர் ஒரு சாகாட்டில் (Pickup) அமர்ந்திருக்கின்றனர், சுற்றுக்காவலின் போது 21/06/2006
  2. இந்தியப்படையின் தொடக்க காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா 1988 - 1989 "வ‌ல்ல‌வ‌ர் யாவ‌வேரும் காட்டினிலே - கொடும் வான‌ர‌ர் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே "
  3. சாகாட்டில்(Pickup) சுற்றுக்காவலில் ஈடுபடும் காவல்துறையினர்
  4. 1988 பிரிகேடியர் பானு மற்றும் லெப். கேணல் றொபேட் எ வெள்ளை ஏந்தியிருப்பது: எம்203 சுடுகுழல் கீழ் கைக்குண்டு செலுத்தி பூட்டப்பட்ட colt எம்16ஏ1 துமுக்கி
  5. இந்தியக் காவாலிப்படைகளுக்குச் சமர்ப்பணம்
  6. இந்தியர்களின் பவான் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட அவர்தம் படையினரின் சடலங்களை எமது மக்கள் பார்க்கும் காட்சி ஒக்டோபர் 26, 1987
  7. கரந்தடிக் காலப் புலிவீரன் மேஜர் அதிதரன் (பீலிஸ்) வீரச்சாவு: 11-8-1994
  8. இந்தியப் படைகளை எதிர்த்துப் போராட தயாராகும் புலிவீரர்கள் 1987> 'கைக்குண்டினை எறியத் தயாராகும் போராளி'
  9. இனிவரும் படங்கள் யாவும் 1987/10/11இற்குப் பிறகு எடுக்கப்பட்டவை. ஆகையால் அவை முறையான காலக்கோட்டில் பதிவிடப்பட்டிருக்காது. மூ ஆண்டுகளும் (1988, 1989, 1990) கலந்தே இருக்கும் என்பதை பறைந்துகொள்கிறேன்.
  10. இந்தியப் படைகளின் "பவான்" நடவடிக்கையின் போது 11–25/10/ 1987 புலிகளால் களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த இந்தியா ருடே நாளேட்டின் இதழாசிரியர் "சியாம் தேக்வாணி" அவர்களால் கொக்குவில் பூநாரி மரத்தடியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட நிழற்படங்கள். இத்தாக்குதலில் 15இற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். '
  11. "இந்திய இராணுவம் ஒரு கையைப் பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிக்கூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால், இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது." - தமிழீழத் தேசியத் தலைவர்
  12. நால்வரும் ஒரே ஆண்டில் வீரச்சாவடைந்தனர், 1987 'லெப். கேணல் புலேந்தி அம்மான், லெப். கேணல் சந்தோஸம், மற்றும் மேஜர் கஜேந்திரன் (சயனைட் அருந்தியும் வீரச்சாவடையா போராளிகளில் ஒருவர்)'
  13. வீரவேங்கை றோஸ்மனின் வித்துடல் காவிச்செல்லப்படுகிறது, இடுகாடு நோக்கி 18/01/1986 இளம்புலி = வீரவேங்கைக்கு முதலில் அரிதாக வழங்கப்பட்ட தரநிலை. பின்னாளில் இளம்புலிக்குப் பகரமாக வீரவேங்கை வழங்கப்பட்டது. எ.கா: இளம்புலி றோஸ்மன் (1986 விடுதலைப்புலிகள் இதழ். முதன் முதலில் இவருக்குத்தான் இத்தரநிலை வழங்கப்பட்டது.) இளம்புலி அல்வின் (ஈழநாதம் 07/05/1990),
  14. 1987 இ-வ: லெப் கேணல் ராதா, லெப் கேணல் புலேந்தி அம்மான் மற்றும் சுசீலன்
  15. 23 ஏப்ரல் 1987 கட்டளையாளர் திரு ரகீம் அவர்களும் அவரின் மெய்க்காவலர்களும்
  16. புலேந்தி அம்மானின் திருமணத்தின் போது 13/07/1987 அன்ரன் பாலசிங்கம் , குண்டப்பா, பேபி சுப்பிரமணியம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.