Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by akootha

  1. தமிழீழ விடுதலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!!
  2. சிங்களமும் ஊடகவியலாளர் சுதந்திரமும் உலக ஊடகவியலாளர் தினம் - வைகாசி 3
  3. தோழனே... உன்னை மறப்போமா? -இதயச்சந்திரன் ஊடகச் சமராடி, தோழர். 'தராகி சிவராம்' மறைந்து 7 ஆண்டுகளாகி விட்டன. அவர், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, ஆழமான சர்வதேசப் பார்வை ஊடாக தெளிவாக முன்வைத்த ஒரே ஊடகவியலாளன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியாதான் எமது உலகம் என்று குறுகிக் கிடந்தவர்களின் சிந்தனைத் தளத்தினை விரித்துவிட்டவரே நண்பன் சிவராம். கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவு நிலை சீர்குலைந்து போனதிற்கான அடிப்படைக் காரணியை, தான் கற்றுக்கொண்ட மாக்சிய இயங்கியல் தத்துவத்தின் ஊடாக புரியவைத்தவரும் அவர்தான். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக , கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நீர்,நிலவளங்களை அபகரித்த சிங்களத்தின் செயற்பாடு, அவர்களிடையே எவ்வாறு முரண்நிலையைத் தோற்றுவித்தது என்பதனை ஒரு நேர்காணலில் விளக்கமாகக் கூறியிருந்தார் சிவராம். தராக்கி மறைந்த ஏழு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். சீனாவின் எழுச்சி, மேற்குலகின் வீழ்ச்சி, 'பிரிக்ஸ்' இன் தோற்றம், ஆசியாவில் அமெரிக்காவின் 'புதிய பார்வை' என்று ஏகப்பட்ட திருப்பங்கள். அதுமட்டுமல்லாது, யுத்தம் முடிவடைந்ததும், இலங்கை ஊடகத்துறையில் புதிய பரிமாணங்களை உள்வாங்கும் வகையில், நிதியியல் ஊடகவியலின் [Financial Journalism ] காத்திரமான பங்கு முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம். தென்னிலங்கை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் நிதியியல், வர்த்தகம் குறித்த பத்தி எழுத்துக்கள் அதிகமாகக் காணப்பட்டாலும், தமிழ் பரப்பில் இதன் வகிபாகம் போதுமானதாக இல்லை என்பதையும் இந்நாளில் குறிப்பிட்டாக வேண்டும். இருப்பினும் அரசியல், இராணுவம், பொருளாதாரம் என்கிற விடயங்களை தனது எழுத்துக்களில் ஆய்வுக்குட்படுத்திய , பேசுபொருளாக்கிய, மாமனிதர் சிவராமின் பங்கினை இந்நாளில் நினைவுகூருவது பொருத்தமானது. துப்பாக்கிச்சன்னங்கள் அறிவியலாளனின் இயக்கத்தை நிறுத்தலாம். ஆனால் அவன் மக்களிடம் விதைத்த புதிய சிந்தனை முறைமைகளை அழிக்கமுடியாது . நடேசன்,நிமலராஜன், சுகிர்தராஜன், சத்தியமூர்த்தி போன்ற எண்ணற்ற தமிழ்தேசிய ஊடக எழுத்துச் சமராடிகளை நாம் இழந்தாலும், அவர்கள் அக்காலத்தில் ஆற்றிய பெரும்பணி முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் ஊடக வீச்செல்லை விரிந்து கொண்டு செல்கிறது. அவர்களின் ஆளுமை, எமது ஒவ்வொரு எழுத்திலும் ஆழமாகப் புதைந்து கிடக்கிறது. போராட்ட வடிவங்கள் மாறினாலும், விடுதலைக்காக எழுதிக் குவிக்கும் எழுத்தாளனின் இலக்கு மாறாது.
  4. ஒருமுறை ஏன் இவ்வளவு கடுமையான ஆங்கிலத்தில் எழுதுகின்றீர்கள் என ஒருவர் கேட்டபொழுது நீங்கள் அதை அறிய முயலுங்கள் அதன் மூலம் உங்கள் அறிவை வளத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியவர். மாமனிதருக்கு வீர வணக்கங்கள் !!!
  5. தமிழீழ விடுதலைப்போரில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மாவீரருக்கு வீர வணக்கங்கள்!!!
  6. தமிழ் ஈழத்துக்கான முதல் குரல் 31-031898 : 26-04-1977
  7. !!!! வாழிய வாழியவே !!!!
  8. தமிழா!, என்னை 'சேர்' எனக்கூப்பிடு!! இல்லாவிட்டால் (உன் வீடுகள் எரிக்கப்படும்) ... மகிந்த குடும்ப ஆட்சியில் சட்டமும் நீதியும் மூன்று மடங்கு கீழே போயுள்ளது
  9. நாங்கள் நாடுகட்டி வாழ்ந்த போது எட்டி கூட பார்க்காதர்வர்கள் இன்று சுடுகாட்டை வேடிக்கை பார்க்க செல்கிறார்கள். போங்கள் உங்களை வரவேர்ப்பவர்கள் நினைவு பரிசிலாக தமிழர்களின் மண்டை ஓடுகளை பரிசளிப்பார்கள்.நல்ல இளம் குழந்தைகளின் மண்டை ஓடுகளாக கேட்டு வாங்குங்கள்.எலும்பு போட்ட எசமானுக்கு நன்றி மறக்காமல் நாடு திரும்பியதும் சொல்லுங்கள் தமிழர்கள் மகிழ்ச்சியாக சுயமரியாதையுடன் வாழ்கிறார்களென்று. (முகநூல் ஊடாக)
  10. அழகான கருத்துப்படம், சிங்களம் இன்று சர்வதேசத்தையே குறியாக வைத்து பார்த்தவண்ணம் உள்ளது. இந்த வலைக்குள் சிங்களம் மட்டுப்பட்டதே எமக்கு முதல் வெற்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.