கலாநிதி பிரபாகரன் என்று LANAKSRI ல் போட்டார்கள்.
படித்தவர்கள் எல்லோரும் சிறந்த ஆய்வாளர்களாக இருப்பதில்லை. கள்ளு கடையில் சிறப்பான அரசியல் ஆய்வுகள்நடைபெறுவதாக கேள்விபட்டதுண்டு. ஆனால 2009 ல் இவரின் ஆய்வு கட்டுரைகள் பலரை ஏமாற்றத்துக்கு உட்படுத்தியது.
இவரின் கல்வி தகைமை தெரிந்தால்நல்லதுவே.