Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வெர்ஜின் கலக்ரிக் - நீங்களும் விண்வெளிக்கு பயணிக்கலாம் பிரித்தானியர் ரிச்சர்ட் பிரான்சன் ஒரு அறிவியல் சிந்தனையாளர். இவர், எல்லோன் மஸ்க் ( டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்,,,) மற்றும் ஜெப் பெஸோஸ் (அமேசான், ப்ளூ ஒரிஜின்) போன்றவர்களும் விண்வெளி உல்லாச பிரயாணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரிச்சர்ட் பிரான்சன் அவர்களின் நிறுவனமான 'வெர்ஜின் கலக்ரிக்' முதலாவதாக பயணிகளை அனுப்ப உள்ளது. கிடடத்தட்ட எழுநூறு பேர் இதில் ஆர்வம் காடி உள்ளதுடன், அதற்கான பணத்தையும் செலுத்தி உள்ளனர். மேலும், 6500 பேர் ஆர்வம் காட்டி உள்ளனர். பிரபல ஹாலிவூட் பிரபலங்கள் இதில் அடங்குவர். இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் இருப்பர். விலை ஆளுக்கு 250,000 அமெரிக்க டாலர்கள். காலப்ப…

    • 0 replies
    • 437 views
  2. செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள சீன விண்கலம் தயார்நிலையில்! செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்படவுள்ள சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஒகஸ்டு மாதமளவில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்தப்புலம் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர். அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அத்…

  3. படத்தின் காப்புரிமை BRIAN LAPOINTE, FLORIDA ATLANTIC UNIVERSITY மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன. அட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இப்பாசி பரப்பு அதிமாக வளர்வதற்கு, காடுகளை அழிப்பதும், உரங்களை பயன்படுத்துவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. …

  4. 5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 04 வியாழக்கிழமை, மு.ப. 10:46Comments - 0 மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது, அளவுகடந்த நம்பிக்கையின் விளைவால் உருவானவை ஆகும். தொழில்நுட்பம், வர்த்தகத்தினதும் இலாபத்தினதும் முக்கிய பங்காளியாகிய நிலையில், மக்களிடமிருந்து அந்நியப்பட்டதாக மாறிவிட்டது. இன்று, பல்தேசியக் கம்பெனிகளின் கைகளில், தொழில்நுட்பம் தங்கிவிட்டது. அந்தப் பல்தேசியக் கம்பெனிகள், அரசாங்கங்களைக் கட்…

  5. இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்படவுள்ளது. பொலன்னறுவை புதிய நகரத்தில் இந்த நூதனசாலை மற்றும் நூலகம் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கட்டப்பட்ட முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் இதுவாகும். இதற்கு 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையின்-முதலாவது-தொழி/

  6. ல்நுட்பம் முகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா? ‘Bitcoin’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டுப்பார்க்க முடியாத ஒரு வகை ‘மின் – நாணயம்’. சாதாரண அச்சிட்ட நாணயத்தைப் போலவே இதற்கும் மதிப்பு உண்டு (என்கிறார்கள்). ஒரு காலத்தில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந் நாடு தன் இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே (gold standard) இருந்தது. பின்னர் அமெரிக்கா தனக்கே உரித்தான நாட்டாண்மையைக் காட்டி உரியளவு தங்கம் இருக்கிறதோ இல்லையோ தனக்குத் தேவையான அளவுக்கு நாணயத் தாள்களை அச்சிட்டுவிடும். உலக நாடுகளின் நாணயமெல்லாம் அமெரிக்க நாணயத்தோடு ஒப்பிட்டே பெறுமதி பார்க்கப்படும். உலக வர்த்தகத்தில் பலருக்கு, குறிப்பாக எ…

    • 3 replies
    • 950 views
  7. 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பறக்கும் ரக்ஸி சேவைகள்! பரிஸில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி இடம்பெறவுள்ளதை முன்னிட்டு பறக்கும் ரக்ஸி சேவைகளை அறிமுகம் செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. பறக்கும் ரக்ஸிகள், விமான நிலையத்திலிருந்தே பார்வையாளர்களை போட்டி இடம்பெறும் அரங்கங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து வழியாகவும், ரயில் மூலமாகவும் விளையாட்டு அரங்கங்களுக்குச் செல்ல 1 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என்பதனால் இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பறக்கும் ரக்ஸி சேவையைப் பயன்படுத்தினால், பயணநேரம் கணிசமாகக் குறையும் என நம்பப்படுகிறது. தற்போது பறக்கும் ரக்ஸி சேவைகளின் முன்னோட்டம் இ…

  8. லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம். இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை …

    • 4 replies
    • 853 views
  9. படத்தின் காப்புரிமை Getty Images ஒரு நாயின் கண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்வதை போன்றோ அல்லது உங்களது கவனத்தை பறிக்கும் வகையிலோ தோன்றினால், அது உங்கள் உணர்வுகளை கையாளும் பரிணாம வளர்ச்சியின் வழியாக இருக்கலாம். அதாவது, மனிதர்களின் கவனத்தை தங்கள் மீது செலுத்த வைக்கும் அளவுக்கு நாய்களின் கண்களை ஒட்டிய தசைப்பகுதி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிறியளவிலான முக தசை நாயின் கண்களை ஒரு "குழந்தை போன்ற" வெளிப்பாட்டைப் பிரதிபலிக்க செய்வதால், அது மனிதர்களின் உணர்வுகளை தூண்டுகிறது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள…

    • 1 reply
    • 655 views
  10. காரின் வெளிப் புறத்திற்கான உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்... இசட்எஃப் நிறுவனம் அறிமுகம்! காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்கை இசட்எஃப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஜெர்மனியை சேர்ந்த இசட்எஃப் நிறுவனம் சொகுசு கார்களுக்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தயாரிப்பில் உலகின் மிக பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. இதுதவிர, காருக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், புதிய முயற்சியாக காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய புதுமையான ஏர்பேக் மாதிரியை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள மெம்மின்ஜென் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய கார் ஏர்பேக் குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தது. பொதுவாக ஏர்பேக்குகள் காரு…

  11. தமிழில் உங்கள் அறிவியலை வளர்க்க ஒரு தளம் ஆங்கிலத்தில் பெரும்பாலான சிறுவர்கள் பயன்படுத்தும் தளம் : https://www.khanacademy.org/ இது போல தமிழில் அறிவை வளர்க்க உதவும் ஒரு அருமையான தளம் : https://lmes.in/ யூடியூப் தளம் : https://www.youtube.com/channel/UCNwcxhfBVDgwx9Lv3CBpu6A Nesamani எப்படி உயிர் தப்பினார் ? | LMES

    • 21 replies
    • 2.7k views
  12. மலேரியாவை பரப்பும் நுளம்புகளை அழிக்கும் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது May 31, 2019 மலேரியாவை பரப்பும் நுளம்புகளை அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிலந்திக்கே உரித்தான ஒருவித நஞ்சை மரபணு மாற்றம் செய்து பூஞ்சையை வெளியிட வைத்து அவ்வாறு நுளம்புகளை அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பசோவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அங்கிருந்த மலேரியா நுளம்புகளின் எண்ணிக்கை 45 நாட்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் அதேவேளை நுளம்புகளின் இனத்தையே அழிப்பது தங்களது நோக்கமில்லை என்றும், மலேரியாவின் பரவலை த…

  13. படத்தின் காப்புரிமை Getty Images சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவையாக அவை உள்ளன. தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது?…

  14. விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள் இந்த தமிழ் வீடியோ தவறு. முதலாவது விவசாய நாடு அமெரிக்கா. அடுத்தது நெதர்லாந்து. காரணம் விவசாயம் முழுவதும், விஞ்ஞான பூர்வமானதும், கருவிகள் உபயோகம் அதிகமானதும் ஆகும்.

    • 1 reply
    • 568 views
  15. ட்ரோன் மூலம் சிறுநீரக உறுப்பை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சாதனை ட்ரோன் மூலம் வைத்தியசாலைக்கு சிறுநீரக உறுப்பு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் சிட்டியில் 44 வயது பெண்மணி 8 வருடமாக டயாலிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்குச் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சிறுநீரகம் மேற்கு பால்டிமோர் சிட்டியிலிருந்து 31.5 மைல் தூரம் வரவேண்டி இருந்தது. அதைக் கொண்டுவர முதல்முறையாக வைத்தியர்கள் ட்ரோன்னை பயன்படுத்தியிருந்தனர். இதற்கு தகுந்தவாறு வைத்தியாலையுடன் சேர்ந்து மேரிலாந்து பல்கலைக்கழக வைத்தியர்கள் திட்டமிட்டனர். சிறுநீரகத்தைக…

  16. ஹெலன் பிரிக்ஸ் பிபிசி படத்தின் காப்புரிமை ANNA DENIAUD, FONDATION TARA OCÉAN உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ்க…

  17. ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி! குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆணுறை மற்றும் விந்தணுக்குழாய் நீக்க அறுவை சிகிச்சை (வஸக்டமி) போன்ற தற்போது ஆண்களுக்கு இருக்கின்ற குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளோடு இந்த மாத்திரையும் சேரவுள்ளது. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என கூறப்படுகின்றது. பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரித்தானியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது? ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு …

  18. நாளை காட்சியளிக்க போகும் ‘ பிங்க் நிலா ’ - பொதுமக்கள் ஆர்வம்.! நாளை வரும் முழு நிலவு சற்று பிரகாசமாக காட்சி அளிக்கும் பெரிய நிலவாக இருக்கும் என்பதால் நிலவைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் சாதாரண பவுர்ணமி நிலவை விட ஏப்ரல் மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளை வரும் முழு நிலா பிங்க் நிலா என்று அழைக்கப்படுகிறது. பிங்க் நிலா என்பதால் இது பிங்க் கலரில் இருக்காது ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டால் அமெரிக்காவில் வசந்தகாலம் தொடங்குகிறது.வசந்த காலத்தில் பிங்க் நிறப் பூக்கள் பூத்து குலுங்கும். அதே நேரத்தில் வரும் முழு நிலவு என்பதால் இதனை அமெரிக்க பழங்குடியின மக்கள் 'பிங்க் நிலா' என அழைக்க…

  19. இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித வரலாற்றில் நவீன கால அறிவியல் கொண்டுவந்துள்ள முக்கியமான ஆராய்ச்சிகளுள் ஒன்று மரபணு ஆராய்ச்சி. நமது மூதாதையர்களைப் புரிந்துகொள்ள, மனிதனின் உயிர்க்கூறு பண்புகளைத் தெரிந்துகொள்ள, நோய்களை எதிர்கொள்ள எனப் பல்வேறு வகைகளில் இந்த மரபணு ஆராய்ச்சி நமக்குக் கைகொடுத்துவருகிறது. மனிதர்களின் இயல்பையே மாற்றும் அளவுக்கு வல்லமை வாய்ந்த ஆராய்ச்சி இது என்பதால், எப்போதும் இதுகுறித்த சர்ச்சைகளும் வந…

  20. செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டது ஆய்வுக் கலம் செவ்வாய் கிரத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதன் முறையாக அமெரிக்காவின் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சேகரித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம், அண்மையில் நிலத்தடிப் பாறையொன்றில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்துள்ளது. அந்த கிரகத்தில் தரையிறங்கிய 2,370-ஆவது செவ்வாய் கிரக நாளில் (2,244 பூமி நாள்), அதாவது கடந்த 6-ஆம் திகதி இந்த சாதனையை கியூரியாசிட்டி செய்துள்ளது. ஷார்ப் மலைப் பகுதியில், களிமண் பிரிவ…

  21. உலகின் மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம் April 14, 2019 இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த போல் அலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடோலான்ச் நிறுவனத்தினால் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீற்றர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பின்னர் அதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இந்த திட்டம் வெற்…

  22. ஒரு வெற்றியாளரின் கதை ... ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பு ... உலகிலே மிக சிறந்த பல்கலைகழகம் ஒன்றில்உங்களோடு இருப்பதை பெருமையாகநினைக்கிறன். உண்மைகள் சொல்ல படவேண்டும். நான் ஒருபோதும்பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை.பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு அருகில் வருவதுஇதுதான் முதல் தடவை. நான் இன்று உங்களுக்குஎனது வாழ்கையில் இருந்து மூன்று கதைகளைசொல்ல விரும்புகிறேன். அவ்வலவு தான்.பெரிதாக ஒன்றுமில்லை. மூன்றே மூன்றுகதைகல்தான். முதல்கதை புள்ளிகளை தொடுப்பதுபற்றியது. ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்து ஆறு மாதங்களில் எனது பட்ட படிப்பைகைவிட்டேன்.நான் ஏன் அவ்…

    • 0 replies
    • 912 views
  23. ``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்!"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்! பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது. நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது. இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ள…

  24. ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை Published : 02 Apr 2019 05:53 IST Updated : 02 Apr 2019 05:53 IST சி.பிரதாப் ஸ்ரீ ஹரிகோட்டா இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உல கில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு…

  25. இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை Published : 02 Apr 2019 10:10 IST Updated : 02 Apr 2019 10:19 IST பி.டி.ஐ பிரதமர் மோடி :கோப்புப்படம் ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்த இந்தியாவின் செயலால் 400 துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறிக் கிடக்கிறது, இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) ஆபத்து அதிகரித்துள்ளது என்று நாசா கவலை தெரிவித்துள்ளது. மிஷன் சக்தி திட்டம் தவறவிடாதீர் 'அறிவில்லாத அரசுதான் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும்': மிஷன் சக்தி குறித்து ப.சிதம்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.