செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! 2012-03-20 07:52:07 மனிதர்களுக்கு கைகளில் ஐந்து விரல்கள் என்பது இயற்கை. ஆனால் இயற்கைக்கு மாறாக அவ்வப்போது அதிக விரல்களுடனோ அல்லது குறைவான விரல்களுடனையோ குழந்தைகள் பிறப்பது பற்றிய பல செய்திகளை நாம் பல தடவை அறிந்திருக்கின்றோம். ஆனால் இந்த செய்தி சற்று வித்தியாசமானதும் கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தத்தக்கதுமான செய்தியாக காணப்படுகிறது. ஒரு கிராமத்தில் விசிக்கும் பெரும்பாலனவர்களுக்கு அவர்களது இரு கைகளிலும் மூன்று விரல்கள் வீதமே காணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் தென் சுலவேசி பகுதியில் காணப்படும் - - எனப்படும் ஒரு பின்தங்கிய கிராமத்திலயே இந்த ஆச்சரியமாக சம்ப…
-
- 0 replies
- 526 views
-
-
நன்றி: http://www.bbc.co.uk...gazine-17429786
-
- 1 reply
- 741 views
-
-
ஸ்காட்லாந்தில் 57 ஆண்டுகள் பழமையான மால்ட் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் ரூ.46.85 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.ஸ்காட்லாந்தின் டஃப்டவுன் நகரில் கிளென்பிடிக் டிஸ்டிலரி என்ற மது தயாரிப்பு நிறுவனம் உள்ளது. வில்லியம் கிரான்ட் அண்ட் சன்ஸ் குழுமத்துக்கு சொந்தமானது. ஒன்றேகால் நூற்றாண்டு பழமை வாய்ந்த நிறுவனம். பார்லி மால்ட்டை மட்டும் பயன்படுத்தி இந்நிறுவனம் தயாரிக்கும் கிளென்பிடிக் சிங்கிள் மால்ட் விஸ்கி, உலகம் முழுவதும் உள்ள மது பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிளென்பிடிக் மது ஆலை நிறுவனர் வில்லியம் கிரான்ட்டின் பேத்தி ஜேனட் ஷீட் ராபர்ட்ஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார். கடந்த ஆகஸ்ட்டில் அவர் தனது 110வது பிறந்தநாளை கொண்டாடினார…
-
- 0 replies
- 500 views
-
-
உணவுக்காக அனுப்பப்படவிருந்த 2000 இற்கும் அதிகமான நாய்களை தாய்லாந்து அதிகாரிகள் காப்பாற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். வியட்நாமில் சில பகுதிகளிலும் சீனாவிலும் நாய் இறைச்சி மக்களால் பெரிதும் விருப்பத்துடன் உண்ணப்படுகிறது. அங்கு இறைச்சியாய் விற்பதற்காக தாய்லாந்தில் தெருநாய்களும் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. தாய்லாந்தின் வடகிழக்கே லாவோஸுடனான எல்லை அருகே சுமார் 800 நாய்கள் ஏற்றப்பட்ட ஒரு லொறி அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இறைச்சிக்காக நாய்களைக் கடத்தும் சட்டவிரோத வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இந்த நாய்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறாக பிடிக்கப்…
-
- 6 replies
- 676 views
-
-
-
கொழும்பு விமான படை முகாமில் விமான படைகளின் பேச்சாளர் குழாமை சேர்ந்த கப்டன் தரத்திலான அதிகாரியே இவ்விதம் தற்கொலை செய்துள்ளார் . இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறிய படவில்லை . விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் ! http://www.saritham.com/?p=54189
-
- 1 reply
- 668 views
-
-
வீரகேசரி 3/10/2012 12:15:16 PM 100 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய போது மது போதையில் இருந்ததாக இதுவரை ஒரு போதும் கண்டறியப்படாத கடிதமொன்று கூறுகிறது. அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார். எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ்…
-
- 0 replies
- 509 views
-
-
றபான் அடிக்க ஜவ்னானில் ஆக்களில்லை என்று வரேல்லப் போல..!
-
- 11 replies
- 1.2k views
-
-
செளகார்பேட்டையில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்த நகை வியாபாரிகளிடம் இரண்டு நபர்கள் நூதன முறையில் 20 கிலோ தங்க நகைகளை மோசடி செய்துள்ளனர். நகையை பறிகொடுத்த வியாபாரிகள் சென்னை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். பரபரப்பான இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபல தங்க நகை வியாபாரிகள் பழைய தங்க நகைகளை வாங்கி அவற்றை உருக்கி, தங்க கட்டிகளாக செய்து பின்னர் அவற்றில் இருந்து நகைகள் செய்வது வழக்கம். இவ்வாறு வாங்கும் பழைய நகைகளை சைதாப்பேட்டையை சேர்ந்த 2 நபர்கள் தங்க கட்டிகளாக மாற்றிக்கொடுப்பார்கள். இப்படி தங்க கட்டிகளாக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட பழைய தங்க நகைகளை இரண்டு நபர்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமக சுருட்டிக்கொண்டு தலைமற…
-
- 0 replies
- 438 views
-
-
மாறும் மென்பானங்கள் புற்றுநோய் வர காரணமாக இருக்கக்கூடும் எனக்கருத்தப்படுவது -கார்சிநோஜன் - 4-methylimidazole, also known as 4-MI or 4-MEI . இது மென்பானங்களான கோலாக்களில் காணப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகின்றது. இப்பொழுது மென்பானங்களுக்கு ஒரு வித மண்ணிறத்தை தரும் இந்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை அறிமுகப்படுத்த உள்ளார்கள். இதனால் மென்பானங்களின் நிறமோ இல்லை சுவையோ பாதிக்கப்படமாட்டாது எனக்கூறப்படுகின்றது. Coke changes colour process to avoid being slapped with cancer sticker http://www.thestar.c...-cancer-sticker
-
- 1 reply
- 511 views
-
-
(இவங்க திருந்தவே மாட்டாய்ங்களா. பள்ளி மாணவர்களின் விளையாட்டிலும் அரசியலாடா..! ஒட்டுக்குழு தலைவனுக்கு சிறீலங்கா சிங்கள அதிரடிப்படை விசேட காவல் வேற..!) இப்பவும் வேம்படி பெட்டையளும்.. சுண்டிக்குளி பெட்டையளும்.. அந்த யன்னல் கம்பிகளுக்கு பின்னால தான் நின்று மச் பாக்கினம்..! இந்தக் கூட்டம் திருந்தவே போறதில்ல.. என்றது கென்பேம்..!
-
- 2 replies
- 705 views
-
-
சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது. சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள். http://youtu.be/Mncl75e7THM http://www.pathivu.c...ticle_full.aspx
-
- 1 reply
- 587 views
-
-
கின்னஸ் சாதனைக்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு கந்தளாயில் சம்பவம் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முற்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவர் சாதனை அம்முயற்சி தோல்வியுற்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் கந்தளாய் வான் எல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சாதனைக்கான திட்டத்தின்கடி, தான் வெட்டி வைத்திருந்த குழியில் தன்னை உயிருடன் புதைக்குமாறு குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் நேற்றுகாலை கூறினார். தான் புதைக்கப்பட்ட போலி கல்லறைக்கு மேல் தீமூட்டிவிட்டு மாலை 4.00 மணியளவில் கல்லறையை திறக்குமாறு குடும்பத்தினருக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அப்போலி கல்லறையை குடும்பத்தினர் திறந்துபார்த்தபோது அவ்விளைஞர் உணர்வற்ற நிலையில் இருந்தார். …
-
- 12 replies
- 897 views
-
-
ஐ.நா சபை இளைஞர் அமைப்புக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்பு. கொலிவுட்டின் முன்னணி நடிகை குஷ்பு ஐ.நா சபை இளைஞர் அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, பெண்களின் வளர்ச்சியைப் பற்றி பேச உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. சபை இளைஞர் அமைப்பின் இந்த கூட்டம் நைரோபியாவில் வருகிற 16, 17 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், இளைஞர்களின் நலன்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஐ.நா. சபை இளைஞர் அமைப்பு கூட்டத்தில் தமிழ் திரையுலக நடிகை குஷ்பு கலந்து கொண்டு, இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பே…
-
- 1 reply
- 813 views
-
-
'உச்சா' போனதை, படம் பிடித்துக் காட்டிய கூகுள் - வழக்குப் போட்ட பிரெஞ்சுக்காரர். நான்டெஸ்: கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷன் (தெரு நிகழ்வுகளைக் காணும் வசதி) மூலம் தனது வீட்டு முன் பகுதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை படமாக்கி வெளியிட்டு தனக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூகுள் மீது பிரெஞ்சுக்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் மெய்ன் எட் லாய்ர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டு முன்பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். இது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷனில் பதிவானது. உடனே கூகுள் அந்த புகைப்படத்தில் உள்ள ஜானின் முகத்தை மங்கலாக்கி அதை இணையதளத்தில் வெளியிட்டது. என்ன தான் முகம் மங்கலாக இருந…
-
- 12 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் தபோர் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள் ஜெருசலேம் பகுதியில் உள்ள கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கல்லறையை ஆய்வு செய்தனர். நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் உள்ள இந்த கல்லறை கி.பி. 70-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கு இயேசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கல்லறையில் சுண்ணாம்பு கல்லால் ஆன பெட்டி உள்ளது. அதில் "புனித ஜெகோவா விழித்தெழு" என கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதை போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் 'ஜோனே' என்…
-
- 4 replies
- 809 views
-
-
இன்று 'லீப்' வருட நாள் 29/02/2012 ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும். தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை 400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது! லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்: பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள். எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர். முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச்…
-
- 15 replies
- 2.5k views
-
-
ரெட்புள் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரரான கிறிஸ் பீஃவிஃவர் யாழ்ப்பாணத்தில் தனது சாகச நிகழ்வுகளை இன்று நிகழ்த்தினார். யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்துக்கு முன்னால் இன்று பிற்பகல் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வினைக் கண்டுகளிப்பதற்கென பெருந்திரளான மக்கள் அங்கு வருகை தந்தனர். மேலும் அவர்கள் கிறிஸ் பீஃவிஃவரின் மோட்டார் சைக்கிள் சாகசங்களுக்கு கைதட்டி உற்சாகமளித்தனர். கிறிஸ் பீஃவிஃவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் தனது சாகச நிகழ்வுகளை முன்னெடுக்கின்றார். இதேவேளை இவரின் மேலும் இரண்டு சாகச நிகழ்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாக மாவத்தை (கிறீன்பாத்) மற்றும் டபிள்யுடீசி (பிஓசி வீதி) இலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. …
-
- 4 replies
- 535 views
-
-
பூமியை நோக்கி வரும் பிரமாண்ட விண்கல் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா கண்டறிந்துள்ளது. 460 அடி அகலம் பிரமாண்டம் கொண்ட இந்த விண்கல் 2040 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக நாஸா எச்சரித்துள்ளது. இவ்வாறு தாக்கும் பட்சத்தில் பல மில்லியன் உயிர்கள் பலியாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு “2011 ஏஜி5” என பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விண்கல் தொடர்பான தெளிவான தகவல்களை தற்போது பெற முடியாமல் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் ஒன்றுக்கு 625 தடவைகள் என்ற மிகக் குறைவான அளவே இது பூமியை தாக்குவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனினும் பூமியை இன்னும் நெருங்கும் போது அந்த வாய்ப்பில் மாற்றங்க…
-
- 1 reply
- 479 views
-
-
நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு 8883 கோடி சொத்து கொடுத்த தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவர் பத்மாலட்சுமி(41). அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஏராளமான விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். சில ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை சில ஆண்டுகள் காதலித்தார். இதன் மூலம் அவர் உலகம் முழுவதிலும் பிரபலமானார். சல்மான் ருஷ்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் மைக்கேலின் சகோதரர் ஆடம்டெல் என்பவரை காதலித்தார். அதே காலக்கட்டத்தில் பத்மாலட்சுமி அமெரிக்க தொழில் அதிபர் டெட்டி பால்ஸ்மேன் (71) என்பவரையும் காதலித்தார். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது. இ…
-
- 9 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கெதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்! [ செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012, 07:48.51 AM GMT ] இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனையை இன்று செவ்வாய்க்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக தெரியவந்ததாக திவயின தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரசசார்ப்பற்ற நிறுவனங்கள், இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை…
-
- 1 reply
- 467 views
-
-
வாடகை தாயாக செயல் பட்டு 10-வது முறையாக குழந்தை பெறப்போகிறார் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிங்டன் நகரை சேர்ந்த ஒரு பெண். அவரது பெயர் ஜில் ஹாக்கின்ஸ்(48) இவர் இதுவரை 8 முறை வாடகை தாயாக செயல்பட்டு 8 குழந்தைகளை பெற்றெடுத்து அதற்கு உரியவர்களிடம் பெற்று கொடுத்து இருக்கிறார். இப்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த முறை அவர் ஹோம் கவுண்டிஸ் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்காக செயற்கை தாய் ஆகி இருக்கிறார். இந்த முறை அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் உருவாகி வளர்ந்து வருகின்றன. இந்த குழந்தைகளின் உண்மையான தாயார் 40 வயதான ஆசிரியை. அவரது கணவருக்கு 42 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் இருக்கி…
-
- 4 replies
- 875 views
-
-
இணையம் அமோக வளர்ச்சி கண்டுள்ள இவ்வேளையில் இணையதளக் கண்காணிப்பும் உச்சம் அடைந்துள்ளது. இணையதளக் குற்றச் செயல்கள் (Internet Crimes) என்ற புதிய குற்றவியல் துறையும் உருவாகியுள்ளது. தகவல் யுகம் பெற்றெடுத்த இணையக் கண்காணிப்பு ஒரு அத்து மீறலாக அமைந்தாலும் சில சமயங்களில் அவசியமாகப் படுகிறது. அமெரிக்க சிஐஏ உளவமைப்பு மாத்திரம் நாளென்றுக்கு ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட இணைய உரையாடல்களை பதிவு செய்து அலசுகிறது. இதில் மொழி மற்றும் நாடு பற்றிய வேறுபாடு பார்க்கப்படுவதில்லை. எல்லா நாட்டிற்கும் மொழிக்குமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வடிகட்டப்படுகின்றன. தேவைப்பட்டவை சேமிக்கப்டுகின்றன. மிகுதி வெளியேற்றப்படுகிறது. இது மனிதர்களால் மாத்திரம் செய்யக் கூடிய பணியல்ல. இணையக் கண்காணிப்புக் கணினி…
-
- 0 replies
- 460 views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒரேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. சிறிலங்கா மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலராகப் பணியாற்றிவரும் மரியா ஒரேரோ, மார்ச் 1ம் நாள் ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சில வாரங்களுக்கு முன்னர், இந்தத் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா …
-
- 0 replies
- 374 views
-
-
இன்னும் ஒரு வரலாற்றுத் துரோகம் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்வரை விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைக்காகச் சிந்திய இரத்தமும், செலுத்திய உயிர்க் கொடைகளும் விலை கூறி விற்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் ஊண் உறக்கமின்றி, வீதிகளில் தவம் இயற்றி, ஓலமிட்டு, ஒப்பாரி வைத்துப் பேசாத நாடுகளையெல்லாம் தமிழீழ மக்களுக்காய்ப் பேச வைத்த பெருமுயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்கதவுப் பிரதிநிதியான சுமந்திரனின் ஏற்பாட்டில் சம்பந்தன் அவர்களால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழினத்தின்மீது நடாத்திய இன அழிப்புப் போரை, குறைந்த பட்சம் போர்க் குற்ற விசாரணையின் அடிப்படையிலாவது உலக நாடுகள் நீதி வழங்கும் என்ற ஈழத் தமிழர்களது அ…
-
- 0 replies
- 396 views
-