செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
உலகமே இந்தியாவிடம் பெரிதாக வியக்கும் விஷயம் இந்தியாவின் வளம், அதற்கு அடுத்தபடியாக அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற விஷயத்தை தான். இந்திய இளைஞர்கள் பற்றிய சமீபத்திய ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இந்திய இளைஞர்கள் வேலை, கல்வி, அறிவு, திறமை, ஆர்வம் என பல்வேறு காரணிகளிலும் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்கள். பின்வரும் ஐந்து காரணங்களுக்காக இந்திய இளைஞர்கள் கட்டாயம் பெருமிதம் கொள்ளலாம். 1. உலகிலேயே அதிக நேரம் பணிபுரிபவர்கள்! உலகிலேயே ஒரு வாரத்தில் அதிக நேரம் பணிபுரியும் இளைஞர்கள் இந்திய இளைஞர்கள் தான் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 52 மணிநேரங்கள் பணி புரிகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 9 மணி நேரம் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடு…
-
- 0 replies
- 348 views
-
-
போலிக் கச்சேரி காரியாலயம் சுற்றிவளைப்பு; மூவர் கைது மாத்தறை – கொப்பராவத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நடத்திச் செல்லப்பட்ட போலியான கச்சேரி காரியாலயம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாடசாலையொன்றின் அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரைகள், பல்வேறு அரச நிறுவனங்களில் உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஏனைய பல அரச நிறுவனங்களின் போலி உத்தியோகபூர்வ முத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை – கொப்பராவத்த, திக்வெல்ல தொடம்பஹல மற்றும் மாத்தறை – ராஹூல ஆகிய…
-
- 0 replies
- 236 views
-
-
உலகத் தமிழர் இணைய இணைப்பு *********************************************** * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• * * ''அனைவரும் ஒன்று கூடுவோம். ... * * --------- ”சதியை முறியடிப்போம் .......”.. ''.. * * நாள் .-- 17-8-13, மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை.. * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• *********************************************** '' இலங்கை-இந்தியா-அமெரிக்காவின் சதியை முறியடிப்போம்.. ***********************************************
-
- 0 replies
- 456 views
-
-
திருகோணமலையில் தமிழர் காணிகளை அபகரிக்கும் சிங்களவர்கள் http://www.sankathi.com/index.php? திகதி: 15.03.2010 // தமிழீழம் திருகோணமலையில் மூதூர் பகுதிகளில் தமிழ்மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் சிங்கள மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவில் முழுமையாக தமிழ்மக்களை மீள்குடியேற்றம் செய்யாத சிறீலங்கா அரசு அங்கு சிங்களபடையினரின் முகாம்களையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் அமைத்துள்ளதுடன் சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகளும் இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்று வருகின்றது. இனனிலையில் மூதூர் பிரதேசத்தில் உள்ள கங்குவேலி பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் மற்றும வயல் நிலங்களை அபக…
-
- 0 replies
- 420 views
-
-
சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குறித்து பிற ஊடகங்களை போலவே மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! தூர்தர்ஷனின் புதன்கிழமை செய்தி வாசித்த பெண் செய்தியாளர் ஒருவர், சீன அதிபர் குற…
-
- 0 replies
- 493 views
-
-
நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 3, 2015. மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான பில் கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில், முந்தைய ஆண்டை விட 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அதிக சொத்துகளுடன் மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக பில் கேட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். … … இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தொலைத்தொடர்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு சுமார் 77.1 பில்லியன் சொத்துகளுக்கு உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன…
-
- 0 replies
- 345 views
-
-
ஜப்பானிய டோக்கியோ நகரில் இலகு ரக விமானமொன்று குடியிருப்புப் பிரதேசமொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் பலியானதுடன் 3 வீடுகளும் இரு கார்களும் தீக்கிரையாகியுள்ளன. டோக்கியோ நகரிலுள்ள சொபு விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட மேற்படி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலியானவர்களில் விமானத்தில் பயணித்த இருவரும் தரையிலிருந்த பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர். இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்….. - See more at: http://www.canadamirror.com/canada/46724.html#sthash.Zylvf6Gp.dpuf
-
- 0 replies
- 235 views
-
-
அமெரிக்காவில் பணி நிமித்தமாக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறந்த சம்பவம் இங்குள்ள இந்தியர்கள் அனைவருக்கும் கண்ணியம் சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இங்குள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த ஹினா பட்டேல் என்பவர், மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, அவசரகால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ம் தேதி வந்த அவசர அழைப்பையடுத்து, ஒரு ஆம்புலன்சில் ஏறி சிகிச்சை அளிக்க சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சிக்கிய ஹினா பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கும், கடமை உணர்வுக்கும் கவுரவம் சேர்க்கும் வகையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அரசு அ…
-
- 0 replies
- 361 views
-
-
கத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல், சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு! வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானி பாஸ்போர்ட் இல்லாமல் தோஹா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான், சவூதி அரேபியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அவர் பின்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.அவரை அழைத்து வருவதற்காக வங்கதேச அரசுக்கு சொந்தமான பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு பின்லாந்து சென்றது. அந்த விமானம் கத்தாரிலுள்ள தோஹா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் விமானிகளின் பாஸ்போர்ட்…
-
- 0 replies
- 511 views
-
-
Breaking Now பிரதமரான பின்னர் மோடி முதல் முறையாக பாகிஸ்தான் பயணம் பிரதமர் மோடி திடீரென பாகிஸ்தான் பயணம் ஆப்கானில் இருந்து திரும்பும் வழியில் பாக். செல்வதாக ட்விட்டரில் பிரதமர் மோடி அறிவிப்பு லாகூரில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி Read more at: http://tamil.oneindia.com/
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ரோன் ஜெரேமி, ஒரு 15 வயது சிறுமி உள்பட, மேலும் 13 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 2004ஆம் ஆண்டு நடைபெற்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 67 வயதாகும் ஜெரேமி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நான்கு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் மற்றும் பாலியல் வல்லுறவு செய்தார் என்று ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசப்படத் துறையில் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான ரோன் ஜெரேமி, 40 ஆண்டுகளில் 1,700க்கும் அதிகமான ஆபாசப் படங்களில் நடித்துள்ளார். இவர் மீதான க…
-
- 0 replies
- 407 views
-
-
73.5% 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அறிகுறியற்ற கொரோனான பாதிப்புகள் - எய்ம்ஸ் புதுடெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின(எய்ம்ஸ்) புள்ளிவிவரங்களின்படி, வயதுக்குறைந்தவர்களில் கொரோனா வைரஸ் நோய்க்கு நேர்மறை சோதனை செய்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நிர்வாகத்தில் சமீபத்திய போக்குகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கான தேசிய கிராண்ட் ரவுண் உரையாடலில். டாக்டர்களால் உணர்திறன் மற்றும் பல்வேறு கண்டறிதல் சோதனைகளின் பயன்பாடு குறித்து விவாதித்தனர். அப்போது இந்த புள்ளி விவரங்கள் வழங்கப்பட்டது. 73.5 சதவீதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளி…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக, தங்கியிருந்த குடும்பமொன்று பொலிஸாரினால் கைது. யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து, யாழ்ப்பாணம்- குருநகரில் பதுங்கிருந்த 4பேர் கொண்ட குடும்பமொன்றினை கைது செய்த பொலிஸார், அவர்களை சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தியுள்ளனர். தமிழகம்- ஈரோடு மாவட்டம், அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிபப் பெண், அவருடைய பிள்ளை, அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகியோரே சட்டவிரோத கடற்பயணம் ஊடாக நாட்டுக்குள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை அவர்களிடம் தற்போது பி.சி.ஆர்…
-
- 0 replies
- 263 views
-
-
ஷாருக்கான் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்ட ஐரோப்பிய டி.வி. இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது. ஆனால் தான் …
-
- 0 replies
- 476 views
-
-
தமிழ் வளர்த்த கலைஞர்கள்இ ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் தடுத்துவைப்பு hவவி:ஃஃறறற.ளயமெயவாi.உழஅஃiனெநஒ.pரி? : 15.03.2010 ஃஃ தமிழீழம் தமிழ்மக்களின் கலைபண்பாட்டிற்காக உழைத்தவர்கள் தொடர்ந்தும் சிறீலங்காப் படையினரின் தடுப்பு முகாம்களில் வதைபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் கலை பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழ்மக்களின் கலை ஆர்வலர்கள் செயற்பட்டார்கள். தமிழ்மக்களின் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள் அழிந்துவிடாமல் ஆவணங்கள் ஊடாக அவற்றை பேணிப்பாதுகாத்து வந்த கலைஞர்கள் மற்றம் ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் இனம்காணப்பட்டு தொடர்ந்தும் தடுத்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி போர் நடவடி…
-
- 0 replies
- 485 views
-
-
ஹஜ் யாத்திரை... குறித்து, முக்கிய தீர்மானம் ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என முஸ்லிம்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த நபர்கள் ஹஜ்ஜுக்கு தேவையான டொலர்களை தமது நண்பர்கள் மூலம் கொண்டு வந்தபின்னரே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1285982
-
- 0 replies
- 173 views
-
-
Published By: RAJEEBAN 27 APR, 2023 | 03:31 PM பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. பீகார் மாநிலம் சப்ராவைச் சேர்ந்தவர் சுதிர் மிஸ்ரா. இவர் ‘ஏடிஎம் பாபா’ என்று அழ…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
சர்வதேச அளவில் GFK என்ற என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 79% சதவீதத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாக முதலிடம் பெற்றுள்ளனர். இந்தோனேசியர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜப்பானியர்கள் 29 % சதவீதம் பேரே ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டு கடைசி இடம் பெற்றுள்ளனர். போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85% சதவீதத்தினர் என முதலிடம் பெற்றுள்ளனர். இந்தியர்கள் 77% சதவீதம் பேர் என இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதிலும் ஜப்பானியர்கள் 39% சதவீதத்தி…
-
- 0 replies
- 781 views
-
-
அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக ‘பைலட்’ ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லொக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி ‘பைலட்’ ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://thinakkural.lk/article/258424
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு November 23, 2023 11:31 am கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. கடந்த 20…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் உயிரணுக் கறை படிந்ததாக கூறப்படும் மொனிக்கா லுவின்ஸ்கியின் ஆடையொன்றுக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க நூதனசாலையொன்று முன்வந்துள்ளது. பில் கிளின்டன் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, ஜனாதிபதியின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையில் ஊழியராக பணியாற்றியவர் மொனிக்கா லுவின்ஸி. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பில் கிளின்டனும் தானும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பகிரங்கமாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான ஆதாரமாக, பில் கிளின்டனின் உயிரணு படிந்த தனது கவுண் ஒன்றையும் அவர் காட்டினார். கிளின்டனின் உயிரணு படிந்த அந்த நீல நிற ஆடையானது, மொனிக்காவுடன் தான் பாலியல் நடவடிக்கைளில் ஈடுபட்டதை பில் கிளின்டன் ஒப்புக்கொள்ளச் செய்வதற்…
-
- 0 replies
- 372 views
-
-
இஸ்ரேலின் கடும் தாக்குதலால் இருளடைந்து கிடக்கும் காசா நகரில் மின்சாரம் தயாரித்து ஒளி ஏற்றி வைத்திருக்கிறான் ஒரு சிறுவன். காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்குள்ள பலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கு மக்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். அப்படி இருளில் மூழ்கி இருக்கும் காசா நகர மக்களின் வாழ்க்கையில் 15 வயதான இளம் விஞ்ஞானி ஹுசாம் அல் – அத்தார் நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்திருக்கிறார். அவரது கண்டுபிடிப்புகளின் விளைவால் ‘காசாவின் நியூட்டன்’ என அவரை தற்போது மக்கள் அன்புடன் அழைக்க…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி மரணிக்க வழிவகைகளைச் செய்து தருகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர்களின் மேற்பார்வையில்லாமல், வலி தெரியாமல் மரணிக்க விரும்புவர்களுக்கென்றே சிறுரக வாகனம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 2019-ம் ஆண்டில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போலத் தோன்றும் இந்த வாகனம், 3டி வடிவில் உள்ளது. 7.10 லட்சம் அமெரிக்க டொலர் செலவில் நெதர்லாந்தில் 12 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்டம் அ…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
எல்லோருடைய கனவுகளையும் அந்த சின்னஞ்சிறுமி கண்ணீர் ததும்பிநிற்கும் கண்களுடன் சொன்னதை கேட்ட அனைவரும் நிச்சயமாக உடைந்துபோய் இருப்பார்கள். ஒரு தேசம் எப்படி இவர்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு, எப்படி இவர்கள் உலகின் திக்கெல்லாம் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை விஜய் தொலைக்காட்சியின் ஒரு பாட்டுப்போட்டி ஒன்றின் அங்கம் ஒன்றில் சரிகா நவநாதன் மிகஆழமாக புரியவைத்திருந்தார். அவருடைய தந்தையான பெரியதம்பி நவநாதனுடன் கதைத்தபோது அவர் சொன்னார், இப்படி ஒரு சந்தர்ப்பம் அந்த பாட்டுப்போட்டியில் கிடைத்தால் நிச்சயமாக இந்தப் பாடலைத்தான் தான் படிப்பேன் என்று அந்த சிறுமி தன்னிடமும் தாயிடமும் சொல்லி இருந்தார் என்று சொன்னார். தனக்கு எங்காவது கிடைக்கும் ஏதாவது ஒரு அரிய சந்தர்ப்ப…
-
- 0 replies
- 380 views
-
-
கொடிய உயிர்க்கொல்லியான ‘எபோலா’ நோயினால் குடும்பத்தை இழந்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வாலிபர் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சிரா லியோன். 2013ம் ஆண்டு உலகையே உலக்கிய ‘எபோலா’ நோய்க்கு இந்த நாட்டில் வசிப்பவரே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். இதே நாட்டை சேர்ந்த ஜிம்மி தொரோன்கா(20) என்பவர் அந்நாட்டில் தடகள விளையாட்டு போட்டியில் முன்னணியில் உள்ள ஒரு வாலிபர் ஆவர். ஆனால், துரதிஷ்டவசமாக எபோலா நோய் தாக்கியதில் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்…
-
- 0 replies
- 176 views
-