- Open Club
- 57 members
- Rules
நற்சிந்தனை

15 topics in this forum
-
'தினமணி'யில் எப்பொழுதாவது சில நல்ல கருத்தாக்க வரைவுகள் சிலரால் எழுதப்பட்டு வருவதுண்டு.. அவற்றை படித்ததில் கவர்ந்த ஒன்றை பதிகிறேன்..! இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-1) இறையாண்மை எனற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவானபோது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. தேசம் என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவ…
-
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
மனதிற்கு சாந்தி தரும் அருமையான முருகன் பாடல்கள்..
-
- 0 replies
- 648 views
-
-
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள "பொன்னியின் செல்வன்" படத்தை பார்த்து பலரும் இணையத்தில் சோழர்களின் வரலாற்றை பற்றிய தேடல்களை ஆரம்பிக்க.. இப்பொழுது பல காணொளிகளை யூடுயூபில் காணக்கூடியதாக இருக்கிறது.. அவற்றில் கவர்ந்த இந்த இரு பேட்டிகளும் மிகவும் சுவாரசியமானவை..! இக்கால தமிழர்கள், மறந்த அல்லது தெரியாத பல விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது இக்காணொளிகளின் சிறப்பு. இருவருக்கும் நன்றிகள்..👌 ஆரிய மாயையை விலக்க, வரலாற்று திரிப்புகளை இனம் காண இம்மாதிரி காணொளிகள்/பேட்டிகள் இன்னும் பல வரவேண்டும்..!
-
-
- 6 replies
- 952 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 357 views
-
-
புலவர் திரு.சண்முக வடிவேலுவின் அருமையான நகைச்சுவை துளிகள்..! அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நடக்கும் நிகழ்வுகளை கோர்வையாக அதே நேரத்தில் மிகச் சரளமாக அலுக்காத வண்ணம் ரசிக்கும்படி சொல்வது மிகப்பெரிய கலை.. தெலுகு பரீட்சை பேப்பர் திருத்துவது.. அப்பஞ் சுடுகாடு பார்க்க அழகாக இருந்தது.. ஒருவர் பொறை இருவர் நட்பு.. - கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல்.. பக்தி இலாமல் எப்படி சாமி கும்பிட்டு, பின் அதிலேயே வீழ்ந்தது.. திருக்குறள் சொற்பொழிவிற்கு வந்த கூட்டமென தவறாக எண்ணியது.. (ஆனால் கூட்டம் வந்தது புளியோதரை சர்க்கரை பொங்கலுக்கென தெரியாமல்) வீட்டில் மனைவியிடமும், பேத்தியிடமும் தோற்பதும் சுகமே.. 'தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்…
-
- 2 replies
- 1.3k views
-
-
"நம் நாட்டின் பெயரை இனி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ என்றே எழுதுவோம்" என அண்ணா பிறந்த நாளன்று நாடு தழுவிய இயக்கம் நடத்தவிருக்கிறது தன்னாட்சித் தமிழகம். கூடவே, 'அம்பானிகள் ரயில் இயக்கும்போது, ஏன் தமிழ்நாடு ரயில்வே கூடாது..?' என்று பரப்புரையும் செய்துவருகிறார், தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன். மாநிலங்கள் தன்னாட்சியுடன் செயல்படுவது எந்த அளவுக்கு முக்கியம், அதிகாரம் ஓரிடத்தில் குவிவதால் என்ன நடக்கிறது, தமிழ்நாட்டுக்கென ஏன் தனியாக ரயில், கப்பல், விமானப் போக்குவரத்து வேண்டும்..? என்பன உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசுகிறார். எதற்காக இந்தப் பிரச்சாரம்? அதற்கு ஏன் அண்ணா பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இன்று நாட்டில் நிலவுகிற முக்கா…
-
-
- 5 replies
- 690 views
- 1 follower
-
-
-
அத்தான்..என்னத்தான்..! "கொரானா" தொற்றை தவிர்க்க உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் அடைந்து கிடக்கும் குடும்பஸ்தர்கள், மனைவியை கவர பின்வரும் அருமையான யுக்திகளை கையாண்டால், எப்பொழுதும் இன்பமே..! 21 வாழ்வியல் சூத்திரங்கள். 1. வீடு மனைவியின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அங்கு நீங்கள் அதிகாரம் செலுத்த முயலாதீர்கள். கிட்டாதாயின் சட்டென மற. 2.எப்போதும் அடக்கத்தை கடைப்பிடியுங்கள். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 3.வீடு என்பது நீங்கள் தங்குவதற்கு விசா பெற்றுள்ள இடம். குடியுரிமை பெற முயற்சிக்காதீர்கள். வினாச காலம் விபரீத புத்தி. 4.உங்கள் அன்றாட கடன்களையும் கடமைகளையும் அனுமதி பெற்று கைக்கொள்ளுங்கள். அனுமதி …
-
- 0 replies
- 754 views
- 1 follower
-
-
எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது, அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும், அவளை மணந்து, அவளுடன் வாழவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது..!! அந்த மானுடப் பெண்ணை மணந்து, அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பன் ஆனார் எமதர்மன்.. அவர் மணந்த பெண் நல்லவள் தான்..என்றாலும் நாளாக, நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.. 'மேல் உலகம் போய் தப்பிவிடலாமா..?' என்று நினைக்க ஆரம்பித்தார்.. மனைவியை பிரிந்து செல்ல முடிவு செய்தார்..! ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால், மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை..!! தத்தளித்தார்.. மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.. "மக…
-
- 0 replies
- 2k views
-
-
ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்திற்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு ஓட்டுனரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று, திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட, ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி ஓட்டுனர் , உடனே பிரேக்கை மிதித்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர், இவர்களை 'கன்னா பின்னா'வென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல், ஜஸ்ட் ஒரு புன்னகையை …
-
- 5 replies
- 1.8k views
-
-
-
யாருக்கு ஒழுக்கம்..? அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்..?” மகள்.... கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் .. “நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது..! ” அப்பா சொன்னார், “இல்லை மகளே, நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு..!” மகள் சிரித்தாள். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. “ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே..! அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுத…
-
- 0 replies
- 7k views
-
-
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, "25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன..?" என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது …
-
- 0 replies
- 763 views
-
-
இன்று தொடங்கும் நவராத்திரி கொலுவிற்கு இந்த பாடல் உபயோகமாக இருக்குமென எண்ணுகிறேன்..
-
- 0 replies
- 909 views
-
-