வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
கொரோனா வைரஸ் : வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு வங்கிகள் சலுகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன் கொடுப்பனவுகள் (mortgage payments) மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்களை மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்க ரோயல் ஸ்கொட்லன்ட் வங்கி (RBS) அனுமதித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கங்களின் விளைவாக வாடிக்கையாளர்கள் நிதி சிக்கலில் சிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, வருமான இழப்பு என்று RBS செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். TSB வங்கியும் வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு இரண்டு மாதங்ககள் சலுகை வழங்கச் சம்மதித்துள்ளது. வைரஸின் தாக்கம் உணரப்படுவதால் மக்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அவர்களது வங்கிக் கணக்…
-
- 1 reply
- 343 views
-
-
சில தினங்களுக்கு முன், கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த, சவுதி அரசின், சவுதி அராம்கோ நிறுவனம், அடுத்து, உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக, ரஷ்யாவை மிரட்டியுள்ளது. பேச்சு தோல்வி: இதனால், சவுதி, ரஷ்யா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த, 7ம் தேதி, மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைமையிலான, கச்சா எண்எெணய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து, நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதற்கு, 'கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை' என, ரஷ்யா தெரிவித்தது தான், காரணம். இதையடுத்து, சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் விலையை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவ…
-
- 0 replies
- 471 views
-
-
தமிழர்கள் தூக்கி கொண்டாட மறந்த தமிழன்!
-
- 3 replies
- 542 views
-
-
வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து 36,071 ஆக வர்த்தகம் தொடங்கியுள்ளது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 மாதத்தில் இல்லாத அளவு பெரும் சரிவை கொண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 425 புள்ளிகள் சரிந்து 10,564 ஆக வர்த்தகம் ஆகிவருகிறது. டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன. அதே போல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்தது. …
-
- 0 replies
- 234 views
-
-
வராக்கடன் வழங்கிய விவகாரத்தில் திவாலான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை விடியவிடிய சோதனை நடத்தியது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று காலை அவரை அமலாக்கத்துறையினர் மும்பை அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ‘யெஸ்’ வங்கியும் ஒன்று. இந்த வங்கி குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி அடைந்தது. இதனால் பங்குசந்தையில் இதன் மதிப்பு அதிகரித்தது. பொதுமக்களும், வர்த்தகர்களும் ஏராளமான பணத்தை வங்கியில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக யெஸ் வங்கி ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவை விட கடன்களை வாரி வழங்கியது. குறிப்பாக கடன் கொடுத்தால் வராது என்று தெரிந்தும் கோடிக்கணக்கில் கடன்களை கொடுத…
-
- 1 reply
- 267 views
-
-
உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு இருக்க வேண்டும்.அப்போதுதான் அவ்வுற்பத்திகள் வருமானத்தைத் தரும். கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மாதர்களின்அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் கிருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 45இடங்களில் மாதர் அபிவிருத்திக்கான தொழிற் பயிற்சி நிலையங்களை நடத்தி வருகின்றது. இவற்றில் 1620பயிற்சியாளர்கள் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களது பயிற்சிக் காலம் ஆறு மாதங்களாகும். இவர்களுக்கு நிபுணத்துவத் திறன் படைத்த பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சியை வழங்கி வருகிறார்கள். இந்த மூன்று நாட்கள் கொண்ட பொருட்காட்சி மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் விசாலமான வளாகத்தில் அண்மையில் தொடர்ந்து மூன்று நாட்க…
-
- 0 replies
- 264 views
-
-
கொரானா வைரஸ், யெஸ் வங்கி பிரச்சினை உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. வராக்கடன்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தைக் ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1450-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது. பின்னர் மீண்ட போதிலும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிவுடன் 37,576 ஆக இருந்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் அதிகபட்சமாக 441 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 10,989 …
-
- 1 reply
- 294 views
-
-
ஜேம்ஸ் பாண்ட் - நோ டைம் டு டை திரைப்படத்தின் வெளியீடு 7 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டேனியல் கிரெய்க், தனது முந்தைய மூன்று பாண்ட் படங்களிலும் செய்ததை விட அதிகப்படியான சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்கிறார். வரு…
-
- 0 replies
- 409 views
-
-
சீனாவைப் புறக்கணிக்கும் நாடுகள்: இந்தியாவின் பக்கம் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள்! சீனாவில் கொரானா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவால் கவர முடியும் என வர்த்தகப் பொருளாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரானாத் தொற்றை அடுத்து சீனாவில் தங்களது முதலீடு மற்றும் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு நாடுகளை நோக்கித் திருப்பியுள்ளன. பிரம்மாண்டமான நிலப்பரப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதால் இந்தியா ஏற்கனவே ஏற்றுமதிக்கு உகந்த நாடாக பல நிறுவனங்களால் கருதப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றால், உற்பத்திக்கான நாடா…
-
- 0 replies
- 213 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரை சதவீத புள்ளி விகிதம் வட்டியை குறைப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொருளாதார நிலைக்கு வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழலைத் தவிர்க்க வட்டியை குறைப்பதாக அந்த வங்கியின் கமிட்டி அறிவித்துள்ளது. இதே போன்று இந்தியாவில் கடந்த ஏழு நாட்களாக பங்குச் சந்தையில் காணப்பட்ட சரிவு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அளித்த உத்தரவாதத்தையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் ஏறுமுகம் காணப்பட்டு 480 புள்ளிகளை தொட்டது. உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளிலும் பொருளாதார வர்த்தகத்திலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை போக்க சீனா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட…
-
- 0 replies
- 232 views
-
-
-
- 3 replies
- 388 views
-
-
கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை இன்று (புதன்கிழமை) ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்து இருந்தது ரிசர்வ் வங்கி. கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளித்து இருந்தது. இப்படியான சூழலில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி உள்ளது நீதிபதி ரோஹிண்டன்ஃபாலி நாரிமன் தலைமையி…
-
- 0 replies
- 377 views
-
-
இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பிரிண்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோன்று, ஸ்மார்ட் போன் உபகரணங்களான டிஸ்ப்ளே பேனல், டச் பேனல், மைக்ரோஃபோன், ரிசீவர் ஆகியவற்றின் இறக்குமதி வரியும் 15 சதவீத்டத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விலையை 1.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி, ஐபோன் 11 ப்ரோ மே…
-
- 0 replies
- 474 views
-
-
2019ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்ததுடன், மூன்று மாதங்களுக்கான புதிய காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மக்களின் மனநிலை அடிப்படையில் தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டிருந்தாலும் அது சரியான மாற்றமா என்பதை வெறும் மூன்று மாதங்களுக்குள் மக்கள் விமர்சனமாய் பேசும் அளவுக்கு, நாட்டின் பொருளாதார செயற்பாடுகளும் விலைவாசிகளும் மோசமடைந்து இருக்கின்றது. புதிய வேலைவாய்ப்பு, சம்பள அதிகரிப்பு, கண்துடைப்புக்கான விலைக் குறைப்பு என, நடாளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு, இந்த அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார சீர்படுத்தல்களுக்கான முன்னேற்பாடுகளை சரிவரத் தீர்மானித்து செயற்படுவதாகத் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்ப…
-
- 4 replies
- 543 views
-
-
-
- 0 replies
- 346 views
-
-
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஜப்பானிய மொழியை எங்கு?எப்படி?எவ்வளவு காலத்தில் கற்கலாம் என்பது குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை கிடைப்பதில்லை என்பதால், ஆண்டுதோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானிய மொழி தெரிந்தால் எளிதில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்" என்கிறார் சென்னையில் அமைந்துள்ள ஜப்பானிய மொழிக்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் அனுராதா. தமிழகத்தில் மட்டும் சுமார் 577 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில…
-
- 0 replies
- 369 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டதுடன், பங்குச்சந்தைகள் அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. உலகமகா கோடீஸ்வரர்களின் 32 லட்சம் கோடி பணம் கையை விட்டு போய் விட்டது. கடந்த வாரம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ெகாரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கின; அதனால், பங்குச்சந்தைகளும் மதிப்பை இழந்து சரிந்தன. பல ஆயிரம் புள்ளிகள் சரிந்து அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. முதலீடு செய்திருந்த சாதாரண முதலீட்டாளர் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. சீனாவில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி, பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. உலகில் முன்னணி…
-
- 3 replies
- 408 views
-
-
இது படைப்புக்கும் வணிகத்திற்கும் இடையில் சமநிலைப்படுத்தும் ஒரு கலை - ஏ.ஆர். ரகுமான் “தயாரிப்பாளராக மாறுவது ஒரு புதிய மனிதனாக மீண்டும் பிறப்பது போன்றது” என ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ‘இசைப் புயல்' ஏ.ஆர் ரகுமான் '99 songs' திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதனை ஏ.ஆர்.ரகுமானின் YM மூவீஸ் நிறுவனத்துடன் ஐடியல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. “நான் தயாரிப்பாளராக மாற முடிவு செய்த காலத்திலிருந்தே நான் மறுபிறவி எ…
-
- 0 replies
- 272 views
-
-
-
- 1 reply
- 435 views
-
-
தனது ஊழியர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் உள்ள தொழிற்சாலையை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் கொரானாவின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் தயாரிக்கிறது. மொத்தம் 34 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 22 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/102090/ஹுண்டாய்-ஆலை-மூடல்..!
-
- 0 replies
- 266 views
-
-
அதிரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதோர் ஆரம்பமாகச் சவாரிப் போக்குவரத்துச் செயலி (Savari Grand App Launch ) வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கல்லடியில் Maxmetrics Vetures (P) Ltd இயக்குநர் தேவதாசன் மயூரன் தலைமையில் நடைபெற்றது. இந்தச் செயலியை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சாணக்கியனின் 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பும் மற்றும் தேவதாசன் மயூரனின் Maxmetrics Ventures (P) Ltd இன் மூல துணை நிறுவனமான Myooou Cyber Solutions எனும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய, டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிறுவனமும் இணைந்து இச்சவாரிச் செயலியை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இச் செயலியானது…
-
- 1 reply
- 403 views
-
-
கம்பன் விழாவில் எஸ் .பி. என்னை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய சிரேஷ்ட அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் மற்றும் ராமதாஸ் ஆகியோர் எனது நன்றிக்குரியவர்கள். ராமதாஸ் இப்போது எம்மத்தியில் இல்லை. அப்துல் ஹமீட் அவையில் அமர்ந்திருக்கின்றார். இந்த நிகழ்வுக்கு வருவதாகக் கூறியிருந்தார். அதேபோன்று வந்திருக்கின்றார். அவரை நான் மிகவும் நேசிக்கின்றேன். அவரது தமிழ் இனிமையானது. அவரிடமிருந்து நான் இனிய தமிழைக் கற்றுக்கொண்டுள்ளேன். நான் பாடிய பல மேடைகளில் என் பாடல்களை இரசித்துள்ளார் அவர். வி. ரி. வி. தெய்வநாயகம்பிள்ளை அறக்கட்டளை மூலம் கம்பன் கழகம் கம்பன் விருது வழங்கி என்னை கௌரவித்து வாழ்த்துகிறது. இலங்கையில் கிடைக்கும் இது போன்ற …
-
- 1 reply
- 828 views
-
-
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளின் வணிகம், தொழில் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையிலும் அது எதிரொலித்து வருகிறது. இன்றைய வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 448 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 297 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் நிப்டி 414 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 219 ஆக இருந்தது. உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்க…
-
- 1 reply
- 284 views
-
-
ஜப்பானில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்து விட்டு லெபனானுக்கு தப்பிச் சென்ற நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷனை நாடு கடத்தும் முயற்சி துவங்கி உள்ளது. ஜாமினில் வீட்டுக் காவலில் இருந்த கார்லோஸ். ஜப்பானில் இருந்து சரக்கு விமானம் ஒன்றில் மறைந்து லெபனானுக்கு தப்பிச் சென்றார். அவரை மீண்டும் ஜப்பானுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக, அந்நாட்டு நீதித் துறை துணை அமைச்சர் ஹிரோயுகி யோஷி (Hiroyuki Yoshiie ) நாளை லெபனான் தலைநகரு பெய்ரூட் செல்கிறார். அங்கு லெபனான் நீதி அமைச்சர் ஆல்பர்ட் செர்கானை (Albert Serhan ) சந்தித்து கார்லோசை நாடு கடத்துமாறு வலியுறுத்த உள்ளார். லெபனான்- ஜப்பானுக்கு இடையே குற்றவாளிகளை கைமாறும் ஒப்பந்தம் இல்லை என்பதால், கார…
-
- 0 replies
- 162 views
-
-
இலங்கையின் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை இலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இவ்வாறு மொபிடெல் அனுசரணை வழங்குகின்றது. இலங்கைக்கு இந்தப் போட்டியின் விறுவிறுப்பைக் கொண்டு வரும் வகையில், மொபிடெல் Esports பிரீமியர் லீக் போட்டித் தொடரில், நாட்டின் ஒன்பது மாகாணங்…
-
- 0 replies
- 317 views
-