Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அதிமுக மீதான தன் வியூகத்தை மாற்றும் பாஜக! 12/30/2020 இனியொரு... அதிமுக தேர்தலுக்கு முன்போ தேர்தலுக்குப் பின்னரோ பிளவு படும் வாய்ப்புகள் உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால். அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று பாஜக கூறி வருவது அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அதிமுகவில் உள்ள எவராலும் பாஜகவை எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளது.தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக ஐ.டி விங்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை பிரதானப்படுத்தி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது தன் ஆட்களை வைத்து தனி விளம்பரங்களை கொடுத்து வருகிறார் ஓ.பன்னீசெல்வம். அது போல கர்நாடக மாநில சுற்…

  2. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியின் கட்டளைப்படி, தமிழகத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான தமீம் அன்சாரி, திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூரை சேர்ந்த தமீம் அன்சாரியை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு கியூ பிராஞ்ச் கைது செய்தனர். அவரிடம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கம் அணு உலை, காரைக்கால், நாகை துறைமுகங்களின் வரை படங்கள், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய சிடிக்கள், புத்தகங்கள் இருந்ததாக கியூ பிராஞ்ச் கூறியது. இவையெல்லாம், சாதாரணமாக யாராலும் எடுக்கப்படக் கூடியவை என்ற போதிலும், தமீம் அன்சாரி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட…

  3. புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை: சசிகலா அதிர்ச்சி 'தமிழக அரசியலில், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது' என, நடிகர் ரஜினிகாந்தின் பரபரப் பான பேச்சு, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவுக்கு,கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தன், அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமாக, ரஜினியின் பேச்சு அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். புதுக்கட்சியை துவக்குவதற்குரிய ஆலோசனை பெற, அரசியல் வி.ஐ.பி.,க்களை சந்திக்க, ரஜினி முடிவு செய்துள்ளார் என, அவரது ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. ரசிகர்கள் வேண்டுகோள் ஜெயலலிதா மறைவுக்கு பின், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என…

  4. சின்னம்மா துணை கேப்டன்... தீபா மண்குதிரை! கலகலக்கும் வாட்ஸ்அப் கலாட்டா 'அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மாவின் மறைவுக்குப்பிறகு சின்னம்மா துணை கேப்டனாக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்த நேரத்தில் தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியினர் செல்கின்றனர்' என்ற வாட்ஸ்அப் பதிவு வைரலாகி வருகிறது. "அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மா, துணை கேப்டன் சின்னம்மா. அம்மா மறைவுக்குப்பிறகு 2 கோடி தொண்டர்களை வழிநடத்தி வருகிறார் சின்னம்மா. இந்த நேரத்தில் மாற்றுக்கட்சியினரால் வரும் ஆபத்தை விட உள்கட்சியினரால் பல்வேறு சோதனைகள் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வருகிறது. அதாவது தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியில் இருந்து சிலர் செல்கின்றனர். அவர் ஒரு மண் குதிரை. அவரை நம்பி பயண…

  5. 'துணை சபாநாயகரா? சசிகலா பிரதிநிதியா?' -தம்பிதுரையை கலாய்த்த அருண் ஜெட்லி #VikatanExclusive #OPSvsSasikala தமிழக ஆளுநரை இன்று இரவு 7.30 மணியளவில் சந்திக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. ' சட்டசபையில் பலத்தை நிரூபிக்கும் கட்சிக்குத்தான் ஆளுநர் வாய்ப்பு கொடுப்பார். பன்னீர்செல்வத்தால் முடியவில்லை என்றால், ஆட்சிக் கலைப்பை நோக்கிச் செல்லும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் அணி திரண்டு வருகின்றனர். இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்தார் அவைத் தலைவர் மதுசூதனன். இப்படியொரு சந்திப்பை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்ல…

  6. முதல்வர் பட்டியலில் மூன்று பெயர்! கூவத்தூரில் அடுத்த அத்தியாயம்..!.! #OpsVsSasikala #DACase #JudgementDay சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரை நம்பிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்தத் தீர்ப்பின் முடிவைப் பொறுத்தே எதிர்காலம் அமைய இருக்கிறது...! தமிழக அரசியல் பரபரப்பைக் கூட்டும் விதமாக எதிர்க்கட்சியான தி.மு.க-வும் அவசர, அவசரமாக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. கடந்த 5-ம் தேதி, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா பெயரை, முன்மொழிந்தார் ஓ.பன்னீர்செல்வம். கூடவே, சசிகலா ம…

  7. இலங்கைக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்- ப சிதம்பரம் இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் நாளை (திங்கட்கிழமை) வாக்கெடுப்புக்கு வருகிறது.தங்கள் நாட்டுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கை அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். …

  8. ஜெ., சொத்து வழக்கு செலவு வசூலிக்க கர்நாடகா தயாராகிறது பெங்களூரு:''ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செலவு விபரங்களை, கர்நாடக அரசு சேகரித்து வருகிறது. பணி முடிந்ததும், வழக்கு செலவு தொகையை ஒப்படைக்க, தமிழக அரசிடம் கோரப்படும்,'' என, கர்நாடக சட்டத்துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார். கர்நாடக சட்டத் துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா, பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெ., சொத்து குவிப்பு வழக்குவிசாரணை செலவை வழங்கும்படி, உச்ச நீதி மன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கர்நாடக அரசும் ஏராளமாக செலவு செய்துள்ளது. அந்த விபரங்கள் சேகரி…

  9. அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி தொடர்பாக, தேர்தல் கமிஷன் நாளை மறுநாள், முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது. 'தேர்தல் கமிஷனின் முடிவு, சசிகலாவின் பதவியை பறிக்கும்; எங்களுக்கு சாதகமாக இருக்கும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி உற்சாகம் அடைந்துள்ளது. இந்த முடிவை எதிர்பார்த்துள்ள, சசிகலா அணியில் தற்போது உள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பலர், அணி மாற தயாராகி வருகின்றனர். 'அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என, அறிவிக்கக் கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். இதற்கு விளக்கம் கோரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சார்…

  10. தினகரனுக்கு மேலும் சிக்கல் அமலாக்க துறையும் வழக்கு பதிவு spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% புதுடில்லி:அன்னிய செலாவணி மோசடி வழக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்…

  11. ‘ஜெயலலிதா மரணத்தோடு வழக்கும் செத்துவிட்டது!’ சசிகலா வைக்கும் முன் உதாரணத் தீர்ப்புகள் ‘முதல் குற்றவாளியாக ஓர் ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்ட நபர் மரணம் அடைந்துவிட்டால், அவர் சார்ந்த வழக்கும் செயலற்றது ஆகிவிடும். எனவே, மற்றவர்கள் மீதான குற்றங்களும் விலக்கப்படும்’ என்று கடந்த 91-ம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதுபோன்ற முன் உதாரணத் தீர்ப்புகள் பலவற்றை சுட்டிக் காட்டி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்ததால், அவர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது உச்ச நீத…

  12. முதன் முதலாக அரசியல் பற்றிப் பேசுகிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் உத­ய­நி­தியின் தாய் மாமன் ஒரு கட்சி தொடங்­கு­கி றார். அதற்­கான சின்னம் தொப்பி. ஒரு கட்­டத்தில் தாய்­மா­ம­னுக்கும் உதயநிதிக்கும் சண்டை வரு­கி­றது. தாய் மாமனின் கட்­சியைக் கைப்­பற்றி, தானே தலை­வ­ராகி விடு­கிறார் உத­ய­நிதி. இவை எல்லாம் நிஜத்தில் அல்ல. உத­ய­நிதி நடிப்பில் வெளி­யாகி இருக்கும் ‘சர­வணன் இருக்கப் பயமேன்’ படத்தின் காட்­சிகள். இது­காலம் வரை அர­சியல், பொலிஸ் சம்­பந்­தப்­பட்ட கதைகள் என்­றாலே காதைப் பொத்திக் கொள்­பவர் உத­ய­நிதி. தவ­றியும் தன் படங்­களில் அர­சியல் வாசம் வந்­து­வி­டாமல் கவ­னித்துக் கொண்­டவர், திடீ­ரென அர­சியல் அம­ளி­து­ம­ளி­க­ளுக்கு க்ரீன் சிக்னல் கொடு…

  13. சென்னை: தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தில் பெற்ற பெரும் வெற்றி, ராஜபக்சேவுக்குக் கிடைத்த முதல் தோல்வி என்றுதேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை வடக்கு மாகாண தேர்தலில், ஈழத் தமிழர்கள், ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மிகத்தெளிவாக, உணர்த்தி இருக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை, புதிய சட்டங்கள் மூலம், ராஜபக்சே கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதை கருதி, அதற்கு எள் அளவும் இடம் கொடுக்காமல், ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி செய்ய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு, ஈழத் தமிழர்கள் தந்துள்ள இந்த இந்த வெற்றி, போருக்கு பின், ரா…

  14. சசிகலா விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: முன்னாள் டிஐஜி ரூபா திட்டவட்டம் ரூபா டி.மவுட்கில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படுகிறது. இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலா விடம் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர் என சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் கடந்த 13-ம் தேதி புகார் தெரிவித்தார். அதை மறுத்த முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ், “நான் சசி கலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் து…

  15. நிச்சயமற்ற தமிழக அரசியல் களம்: யார் வேண்டுமானாலும் இறங்கி வெல்ல முடியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். பிபிசி-யின் கருத்துகள் அல்ல) தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. இரு துருவ அரசியல் காலகட்டம் விடை பெறப்போகிறதா? எப்போது தேர்தல் வந்தாலும் அரியணை நமக்குதான் எ…

  16. "கரன்ட் பில் கட்டச்சொல்லி ஆன்லைன் மோசடி" - புதிய திருட்டு, என்ன தீர்வு? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்புக்குப் பிறகு சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களை இலக்கு வைத்து ஆன்லைனில் நூதன மோசடியில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகரிக்கும் ஆன்லைன் நூதன மோசடி வாடிக்கையாளர் சேவை வழங்கும் நிறுவனங்கள் வங்கிகள், வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்பேசி வ…

  17. தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் ‘பினாமி’ சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. எதிர்க்கட்சியினருக்கு எதிராக வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி, பழிவாங்கல் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துவருகிறது. பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராகவும் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்திவருகின்றன. ஜெகத்ரட்சகன் …

  18. சித்திரவதை செய்த பின்னரே 20 பேரும் படுகொலை! "காட்டுக்குள் இருந்து நேரடி ரிப்போர்ட்” [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 04:43.23 AM GMT ] [ விகடன் ] சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள். சேஷாத்திரி மலைப்பகுதியில்தான், செம்மரக் கடத்தல் கும்பல் என்று சொல்லி ஈவிரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை வேட்டையாடி இருக்கிறார்கள் ஆந்திர போலீஸார். வாரிமெட்டு என்ற அந்தப் பகுதியில் தமிழர்கள் 20 பேரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்தன. 20 பேரின் உடல்களுக்குப் பக்கத்திலும் தலா, ஒரு செம்மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களின்…

  19. 05 FEB, 2024 | 05:35 PM சென்னை: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்…

  20. பொறுக்கி கூட செய்யாத வேலையை போலீசார் செய்கிறார்கள்: மகஇகவினர் கண்டனம். http://www.nakkheeran.in/

  21. பருவநிலை மாற்றத்தால் சென்னையில் பேய் மழை: - இயற்கை வழித்தடங்களை மறைத்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். விஞ்ஞானிகள் தகவல் [ சனிக்கிழமை, 05 டிசெம்பர் 2015, 07:08.39 AM GMT ] வரலாறு காணாத அளவுக்கு பெய்த பேய் மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்ததற்கு விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய டைரக்டர் சுனிதா நாராயணன் இதுபற்றி கூறியதாவது:– பருவ நிலை மாற்றத்தால் சில இடங்களில் எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரிய அளவில் மழை பெய்ததற்கு இதுதான் காரணம். இந்திய துணை கண்டம் முழுவதுமே இது போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்திய நகரங்களில் இயற்கையான நீரமைப்ப…

  22. "அதிமுக-பாஜக மற்றும் திமுக-தேமுதிக கூட்டணிகள் உருவாகலாம்" தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவும் இந்தியப் பிரதமர் மோடியும் (ஆவணப்படம்) இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஒருபக்கமும், திமுக தேமுதிக கூட்டணி மறுபக்கமுமாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தமிழக அரசியல் விமர்சகர் ஆர் முத்துக்குமார். இவை தவிர மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும் பாமக தனியாகவோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி அமைத்தும் போட்டியிடக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் நலக்கூட்டணியில் இடதுசாரிகள் மட்டும் உறுதியாக இருப்பார்கள் என்று கூறும் முத்துக்குமார், வைகோவின் மதிமுகவும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அந்த க…

  23. தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயம்! தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று (செவ்வாய்கிழமை) உதயமாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்தை துவங்கிவைத்து உரையாற்றினார். இதன்போது தமிழக அரசை பற்றி செல்லுமிடமெல்லாம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யுரைத்து வருவதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார். இதேவேளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 6 வருவாய் வட்டங்கள், 2 வருவாய் கோட்டங்கள், 573 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/தமிழகத்தின்-34ஆவது-மாவட்ட/

  24. தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! ”தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 1,383 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1433623

  25. கொரோனா: தமிழகத்தில் 690 பேர் பாதிப்பு: 7 பேர் பலி! மின்னம்பலம் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைய தினம் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 66,431. அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 253. 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 27,416. புதிதாக 2 பரிசோதனை ஆய்வகங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 5305 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 690 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.