தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைளுக்கு தீர்வுகாண்பதற்காக இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மீனவர், மனித உரிமை, காமன்வெல்த், மன்மோகன் சிங், காங்கிரஸ் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் மூன்றாவது செய்தியாளர் சந்திப்பு டில்லியில் இன்று நடந்தது. அதன்போது, இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த …
-
- 1 reply
- 340 views
-
-
வாழ்வின் விளிம்பு நிலையில் பூம்பூம் மாட்டுக்காரர்கள்.. அழிந்து வருகிறது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் நம்பிக்கை இன்மை என்பது தற்போதைய வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. அத நேரத்தில் யாராவது நம்பிக்கை வார்த்தை சொல்லமாட்டார்களா? என்ற தவிப்பும் ஏக்கமும் இதயத்தின் ஓரத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் ஏங்கும் நம்பிக்கை வார்த்தையை மனிதனோ மாடோ சொன்னால் கூட திருப்தியடையும் மனநிலையில் தான் முந்தைய காலங்கள் இருந்தன. மனைவியோ அல்லது தான் சார்ந்த கட்சியின் தலைவர் / தலைவியோ எதைச் சொன்னாலும் மறுதலிக்காமல் தலையினை ஆட்டுபவர்களை பூம் பூம் மாடு எனக் கிண்டலாகச் சொல்வதுண்டு. கிண்டலாகச் சொல்லப்பட்டாலும் பூம்பூம் மாடு என்பது தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார அடையாளம் என்பதை மறுக…
-
- 9 replies
- 2.5k views
-
-
பெண்ணிற் பெருந்தக்க யாவுள.. மஞ்சு காலை 7 மணிக்கே தன் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். அப்போதுதான் 12 ஆம் வகுப்புப் படிக்கும் அவள் பள்ளியில் 8.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வந்து சேர முடியும். 7 மணிக்கே கிளம்புவதனால் அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை; மதிய உணவும் கூடத்தான். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஊரிலிருந்து பள்ளிக்குப் பேருந்து வசதி கிடையாது. சரியான பாதை இல்லாததால் பேருந்து இன்னும் அவளுடைய ஊருக்குள் நுழையவில்லை. அவளும் அவளையொத்த பிற மாணவிகளும் நடந்தேதான் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்குச் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு அவள் சென்று சேர இரவு 7 மணியாகி விடும…
-
- 0 replies
- 653 views
-
-
காமராஜர் சென்ட்!’ காங்கிரஸின் சர்வரோக நிவாரணி ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா நாற்பது ஆண்டுகால வரலாற்றில், முதன்முதலாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போது நடுக்கம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி இருக்கும் திசையின் பக்கமே திரும்பவில்லை அ.தி.மு.க.. ஏதோ, அவர்களைப் பார்ப்பதே பாவம் என்பதைப்போல கழுத்தைத் திருப்ப ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.. இனி எந்த இறைத்தூதன் வந்து காங்கிரஸ் தலைவர்களை இந்தத் தேர்தலில் காப்பாற்றுவானோ தெரியவில்லை! ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசும் பேச்சைப் பார்த்தால், அத்தனை தொகுதிகளிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக தங்கள் கட்சி இருக்கிறது என்ற கர்வம் தெறிக்க…
-
- 0 replies
- 939 views
-
-
சென்னை: காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு நாளில் சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இன்றும் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே நோக்கம். அதை நிறைவேற்ற சக்தி வாய்ந்த பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கான பேச்சு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4ந் தேதி நடைபெறம் கட்சி பொதுக் குழுவில் கூட்டணி பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். துரோகம் செய்யாது பாஜக …
-
- 0 replies
- 745 views
-
-
ஈழத் தமிழர்களுக்காகத் துணிந்து குரல் கொடுத்த தீரமும் திட சித்தமும் மிக்கப் போராளித் தலைவன் கொடுங்கோலர்களால் கோரமான முறையில் கொல்லப்பட்டு விட்டான் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து இந்திய இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, இந்தியா இணையதளத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். நேற்று நாம் வெளியிட்ட கருணாநிதியின் சிறப்பு பேட்டியின் முதல் பகுதியில் தேர்தல் கூட்டணிகள், தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இன்றைய பகுதியில் ஈழத் தமிழர் பிரச்சனை, திமுகவில் அடுத்தது யார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான கருணாநிதி விரிவான பதிலை அளித்துள்ளார். தடுமாறிய…
-
- 3 replies
- 583 views
-
-
இலங்கையில் இருந்து ஒரு வயது குழந்தையுடன் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 4 பேர் இந்திய கடற்படையினரிடம் பிடிபட்டனர். இராமேஸ்வரம் முகாமில் இருந்து இந்திய கடற்படையினர் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடல் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்றை கண்டனர். அந்த படகின் அருகில் சென்று பார்த்த போது அதில் இலங்கையை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நிர்மலன் (24), இவரது மனைவி நிஷாந்தினி (23), இவர்களது ஒரு வயது குழந்தை மற்றும் நிர்மலனின் நண்பர் கலையரசன் (31) என தெரியவந்தது. மேலும் …
-
- 0 replies
- 398 views
-
-
மத்திய அரசாங்கத்தின் பலவீனமான அணுகுமுறை இலங்கைக் கடற்படையினரை வலுப்படுத்தி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடத்திச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை இலங்கைக் கடற்படையினர் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101051/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 342 views
-
-
விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஓரணியில் இடம் பெறுவரா என்ற கேள்விக்கு விடை சொல்ல, அடுத்த மாதம், 2ம் தேதி பா.ம.க.,வும், 4ம் தேதி ம.தி.மு.க.,வும், 5ம் தேதி தே.மு.தி.க.,வும் பொதுக்குழுவை கூட்டுகின்றன. தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் ஒரு அணி அமைப்பதற்கான, முதல்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பா.ம.க.,வும், ம.தி.மு.க.,வும் அணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. ஆனால், தே.மு.தி.க., மட்டும், இன்னும் சம்மதம் சொல்லவில்லை. "பொங்கலுக்கு முன், அணியை முடிவு செய்து விட வேண்டும். அதன்பிறகு, தேர்தல் பணியை துவங்க வேண்டும்' என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. எனவே, அதற்கு வசதியாக, "சீக்கிரம் முடிவை சொல்லுங்கள்' என, தே.மு.தி.க.,வுக்கு, பா.ஜ., தரப்பில…
-
- 1 reply
- 911 views
-
-
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் : பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ? பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ... இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர் மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அ…
-
- 5 replies
- 2.5k views
-
-
அருந்ததி ராயுடன் சமஸ் அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார். ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’ ‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல …
-
- 2 replies
- 815 views
-
-
உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் செந்தமிழன் சீமான். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: ntkmaanavar@gmail.com உங்களின் கேள்விகள் பதிலுடன் இணையத்தில் இடம்பெறும். www.thee.co.in படம்: இரா.சண்முகப்ரியன் கேள்விகள் தனிப்பட்ட விபரங்களை கேட்பதாக இல்லாமல் அரசியல், சமூகம் சார்ந்து இருப்பது நலம். இடும்பாவனம் கார்த்திக் (facebook)
-
- 1 reply
- 738 views
-
-
வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் முயற்சியாலேயே விஜயா விடுதலை ஆகியுள்ளார். உருக்கமான காதல் விஜயா ஒரு நடனக் கலைஞர். ஆனால் மாபெரும் அரங்குகளின் மேடைகளில் நடனமாடும் கலைஞர் அல்ல. சாதாரண மக்களுக்காக வீதிகளில் நடனமாடும் நாடோடிக் குடும்பம் ஒன்றின் கழைக்கூத்தாடி கலைஞர் அவர். அவரின் நடனத்தால் மயங்கிய சுப்பிரமணியன் என்பவர் விஜயாவிடம் காதல் வயப்பட்டார். இதனால் சுப்பிரமணியனை அவரது சுற்றத்தார் ஒதுக்கினர். ஆனால் சுப்பிரமணியனோ தனது காதலில் உறுதியாக இருக்க விஜயாவும் அவரது காதலை ஏற்றுக் …
-
- 0 replies
- 561 views
-
-
உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கீழே இரு மடங்கு சுமை பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 601 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இசைப்பிரியாவுக்காக ஏன் மத்திய அரசு துடிக்கவில்லை என பதிலளித்திருந்தார். அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் �தேவயானி கோப்ரகடே� கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே? என பத்திரிகையாளர்கள் கேட்கையில், கருணாநிதி தெரிவிக்கையில், அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது. தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவ…
-
- 3 replies
- 695 views
-
-
கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கூறியிருக்கிறாரே? பதில் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன? :d கேள்வி :- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், திரு. வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல் கிறார்களே? பதில் :- அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ. இராசா, மற்றும் வழக்கறி…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை கடற்படைக்கு பயிற்சி கொடுப்பதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று சென்னையில் உள்ள இந்திய கப்பற்படை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது பேசிய அவர், இலங்கையில் நடந்த போரின்போது இந்திய அரசு 2009ம் ஆண்டு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. இதனை ராஜபக்ஷவே வெளிப்படையாக 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு இந்தியா உதவி செய்யவில்லை. போரை நடத்தியதே இந்திய அரசுதான்' என்று கூறினார். நேரு காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்தான் இழைத்து வருகிறது. இதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்…
-
- 0 replies
- 440 views
-
-
சென்னை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இசைஞானி இளையராஜா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளையராஜா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில், டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அளவுக்கு அதிகமாக வியர்த்து கொட்டி, லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 'நலமுடன் உள்ளார்' இதனிடையே இளையராஜா மேனஜர் இதுகுறித்து கூறுகையில்," இளையராஜாவுக்கு இன்று காலை இலேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உட…
-
- 4 replies
- 1.3k views
-
-
'காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார் என பெற்றோலியத் துறை மற்றும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கட்சிப் பணிகளை பார்க்கச் செல்கிறேன் என தனது சுற்றுச்சூழல்துறை அமைச்சுப் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்திருந்தார் ஜெயந்தி நடராஜன். ஆனால் சுற்றுச்சூழல்துறையை அவர் சரியாக கவனிக்கவில்லை. பல திட்டங்கள் கிடப்பில் போடபப்ட்டுள்ளன. இது குறித்து ராகுல் காந்தியே விமர்சித்தத்தால் தான் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என சில ஊடகங்கள் குற்றம் சாட்டின. ஆனால் இதனை மறுத்துள்ள ஜெயந்தி நடராஜன், எந்தவித திட்டங்களும் கிடப்பில் போடப்படவில்லை என்றார். தற்போது வீரப்ப மொய்லிலும் அதே கருத்தைக் கூறியுள்ளார…
-
- 4 replies
- 601 views
-
-
வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு தமிழர் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை இரு பெரும் திராவிடக் கட்சிகள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பிடிக்கின்றன. இதற்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று சிலர் எண்ணி தேசியக் கட்சியான பாஜக வுடன் மதிமுக பாமக போன்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. பாஜக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் கொள்கை அளவிலும், ஊழல் அளவிலும், தமிழின விரோதப் போக்கின் அளவிலும் ஒரே நிலையில் இயங்கும் கட்சிகளாகும். இக்கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழர்களிடம் வாக்கு சேர்ப்பது தமிழினத்திற…
-
- 0 replies
- 270 views
-
-
Morgan Freeman mistaken for Mandela on billboard Actor's face next to Gandhi, Martin Luther King and Mother Teresa. By Ben Arnold Yahoo UK Movies News - Freeman... or is it Nelson Mandela? (Copyright: Twitter) Morgan Freeman's turn in the movie 'Invictus' was clearly a little too convincing. A billboard spotted in Coimbatore, southern India, mistakenly has the Hollywood star's face emblazoned on it in a tribute to the late Nelson Mandela. [Idris Elba: Mandela's death 'surreal'] Clothing merchant Chandrashekhar paid for the billboard, one of many across India paying tribute to the South African leader, but says that the …
-
- 0 replies
- 714 views
-
-
எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கனவு காண்பதாக நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டினார். திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தக் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான வாக்குகள். அந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி திமுகதான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் திமுகவைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். ஆனால், நாங்கள் காங்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு : மதுரை மாவட்ட நிகழ்வுகள் : 20-12-13 அன்று காலை உயர்நீதி மன்றத்தில் ' அணு உலைக்கு எதிரான வழக்குரைஞர் கூட்டமைப்பு ' ஆர்ப்பாட்டம். மாலை 6 மணிக்கு திருமங்கலம்- ராஜாஜி சிலையருகில் தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு : கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு. 21-12-13 அன்று தெருமுனைக் கூட்டங்கள் : காலை 10 மணிக்கு கோரிப்பாளையம்- ஜம்புரோபுரம் மார்க்கெட் - ஏற்பாடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம். மதியம் 3 மணிக்கு செல்லூர் சரஸ்வதி திரையரங்கம் அருகில், மாலை 5 மணிக்கு செல்லூர் தாகூர் நகர், ஏற்பாடு: தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி. இரவு 7 மணிக்கு மீனாட்சிபுரம் - ஏற்பாடு : தமிழ்நாடு மக்கள் கட்சி…
-
- 2 replies
- 443 views
-
-
December 13, 2013 டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் பாஜக-மதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் இந்த முறை அதே கூட்டணி அமைக்குமா? அல்லது கூட்டணிகள் இடம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான்கு தேர்தலில் பாரதீய ஜனதா பெற்றுள்ள இமாலய வெற்றியும் பல அரசியல் கட்சிகளை யோசிக்கச் செய்துள்ளது. தமிழ் நாட்டிலும் பாரதீய ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங…
-
- 7 replies
- 2.3k views
-
-
டிச.27-எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு.. திருவாரூர் ஓட்டல் செல்வீ'ஸ் காசி அரங்கில்- "உயிர்வலி" - ஆவணப்படம் வெளியீடு. பேராசிரியர் செயராமன்-மருத்துவர் பாரதிசெல்வன்-அம்மா அற்புதம் குயில்தாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். வாருங்கள் உறவுகளே. (facebook)
-
- 0 replies
- 429 views
-