தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
லைட்! கேமிரா! ஆக்ஷன்! என்ன தமயா, சினிமா படம் எடுக்கப் போறியான்னு கேக்குறீங்களா? ஆமா, ராமகிருஷ்ணன் சாரோட பதில் படிச்சவுடனே எனக்கும் படம் எடுக்க ஆசை வந்துடுச்சு. பதில் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வந்துடும். என்னிடம் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கிறது. பல புரொடியூசர்களிடம் கதையைச் சொல்லிவிட்டேன். யாரும் துணிந்து பணம் போட மாட்டேன் என்கிறார்கள். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் படம் எடுக்கப் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே! உண்மையா? தயவு செய்து விசாரித்துச் சொல்லுங்களேன்! பழநிமலர் .......... கேள்வியை எடுத்துக் கொண்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பிராந்திய மேலாளர் ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம். விரிவான விளக்கம் தந்தார் அவர். அவர் சொன்னதாவது: உங்களிடம் நல்ல, தரமா…
-
- 0 replies
- 5.3k views
-
-
இசையும் -- கதையும் http://www.esnips.com/doc/8561dc5e-a5ff-49...IYUM-KATHAIYUM1
-
- 0 replies
- 1.3k views
-
-
-
அன்னையர் தினம் - 2013 சிறப்பு பாடல் வெளியீடு
-
- 0 replies
- 820 views
-
-
சோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எது…
-
- 0 replies
- 819 views
-
-
தீம்பாவை Song - Theempaavai Music - Composed, Produced & Arranged By Nanthaa SRISKANTHARAJAH Singers - Vandana SRINIVASAN (Playback singer) & Nanthaa SRISKANTHARAJAH Lyrics - Nanthaa SRISKANTHARAJAH Musicians : Guitars - P. Sundaresan & Jean Pierre Muët Violin & Violas - V. Baalaji Thavil - I. Balamurali Flute - S. Naathan Miruthangam - K. Vinith Bass - Emmanual Keys - G. Saitharshan Mixing Engineer - Smith THAMPAN Mastering Engineers - Raphael JONIN & Maël - Paris Written & Visualised by Karthik SUTHAKAR DOP - Pragadeesh PRABHU Editor - Sam RDX DI - Pragadeesh PRABHU Add DI - Thanush Copilot Executive Producer - Sham Kumar Pr…
-
- 0 replies
- 617 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_3118.html
-
- 0 replies
- 875 views
-
-
http://mp3truck.net/play/NGZiLWFnemJwZkE-356/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF.html
-
- 0 replies
- 2.4k views
-
-
-
அந்த நொடியின் நுனியில் (தமிழ் குறும் படம்) http://youtu.be/duBUwEJaTHM ஆங்கிலத்தில் இருந்த தலைப்பை மாற்றி தமிழில் போட்டுள்ளேன். கள விதிமீறலை சுட்டிக்காட்டிய நெடுக்ஸ்க்கு நன்றி. *மீறலுக்காக மன்னிப்பு கோருகின்றேன்*
-
- 0 replies
- 1.1k views
-
-
Produced by LIFT, Screenplay and direction by PX.Calis. A story of a disabled and his family struggling to make thier life.
-
- 0 replies
- 729 views
-
-
களக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் Dreams of freedom இறுவட்டில் இருந்து ஒருபாடல் Please give us Justice. காட்சியமைப்பு கனடாத் தமிழ் மகளிர்
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 502 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_1486.html
-
- 0 replies
- 908 views
-
-
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புகலிட திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனாராஜேந்திரன் பொதுவுடமை இயக்க சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்துகொண்டும் அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப் பற்றி எடுத்துரைக்கிறார்.பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். ‘‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’’ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப் போராட்டம் தீவிரம் பெற்றபின்பு வெளிவந்த படங்களைப் பற்றிய விரிவான பார்வையை இந்த நூல் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப் போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாகரீகமும்....... https://www.facebook.com/video/video.php?v=776689335710921
-
- 0 replies
- 578 views
-
-
அம்மா குறும்படத்தில் வரும் "வீணை ஒன்று விரலை தேடி அழுகின்றது" என்ற பாடலுக்கான வீடியோ வடிவம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இசை -கந்தப்புஜெயந்தன் பாடியவர் -K.ஜெயரூபன் பாடல் வரிகள் -தர்மலிங்கம் பிரதாபன் வெளியீடு -வவுனியா திருமறை கலாமன்றம் [media=] - மூலம்: முகநூல் -
-
- 0 replies
- 569 views
-
-
-
உலக சினிமா என்னும் ராஜபாட்டையில் கதி செல்வக்குமாரின் தயாரிப்பில் உருவான கனடிய தமிழ் சினிமா டிசம்பர் 7 ம் திகதி புதன்கிழமை மாலை ஸ்டார் 67 ன் பிரத்தியேகக் காட்சி காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாமும் திரைப்படம் எடுக்கலாம் என்ற தகவலை மிக ஆணித்தரமாக திரைப்படக் குழுவினர் சொல்லி இருக்கிறார்கள் . திரையில் உலா வந்த ஒவ்வொரு கலைஞனும் பாத்திரங்களாக உலா வந்தார்கள். யசோத மணிமாறன் மட்டும் ஓரிரு காட்சிகளில் நாடகதனத்தை வெளிக்காட்டியதாகப்படுகிறது. காட்சிக்கு காட்சி விறு விறுப்புக் குறையாமல் படம் நகர்ந்ததை படம் பார்த்த யாரும் மறுக்க மாட்டார்கள். காட்டப்பட்ட காதல் கதையை மிகச் சுருக்கமாக காட்டிவிட்டார்களே என்ற ஆதங்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் கதைக்கு அது போ…
-
- 0 replies
- 789 views
-
-
என்ன அருமையான பாடல், பார்த்து ரசித்தவுடன் இணைக்க தோன்றியது. Album: Elunthu Vaa Thamila Sung by OliviaT (GER) Music by Princeten G. (UK) Veena by OliviaT (GER) Lyrics by Rajamanoharan (UK) Produced by Croydon Tamil Community Organisation Mixed & Mastered at PrinceDigital Germany Edited by Thiena
-
- 0 replies
- 684 views
-
-
பார்வையிட இங்கே அழுத்தவும்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்திலிருந்து வெளியாக இருக்கும் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம் “ 71 Views சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பூவன் மீடியா மற்றும் பெட்ரோல் செட் ஆகிய யூடியூப் தளங்களின் மூலம் பிரபலமானவர்கள் நடிக்கும் திரைப்படம் தான் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” . இந்த படத்தில் தனியா வாரோம் என்ற பாடல் நேற்றய தினம் இணையத்தில் வெளியாகி மிகவும் பாராட்டுகளை பெரு வருகின்றது. பாடலுக்கான இசையை பூவன் மதீசன் மேற்கொள்ள மேலதிக ஒலி நுட்பங்களை சாயீதர்ஷன் வழங்கி உள்ளார் பாடலை டயஸ் பாடியிருக்கிறார். சாந்தகுமார் இன் வரிகள் பாடலை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. இலங்கையில் திரையரங்குகள் திறந்தவுடன் முதற்க…
-
- 0 replies
- 798 views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
முள்ளி வாய்க்கால் பகுதியில் நிலக்கீழ் அடி நீர் பலமான மாசுபட்டிருப்பதால் பிற்காலத்திலும் மக்கள் வாழமுடியாத நிலையிருக்கும் என அண்மைய யாய்ப்பாண மற்றும் கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில் இவர்கள் 2029 ம் ஆண்டை அடியாளப்படுத்தியிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்! நண்பர்களே! உங்கள் பின்னூட்டங்களை யூ டியூப்பில் பதிவிட்டால் இன்னும் இவர்களை ஊக்கப்படுத்தலாம்
-
- 0 replies
- 739 views
-
-