யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே. நான் பூராயம் வந்திருக்கேன். என்னையும் உங்களில் ஒருவராக இக்களத்துடன் இணைத்து ஊர்ப்பூராயங்களை உங்களுடன் பகிர்வதற்கு இருக்கிறேன். நன்றி பூராயம்
-
- 22 replies
- 2k views
-
-
-
அரிச்சுவடியில ஒழுங்கா கருத்து எழுதினாத்தானாம் .....அங்கால போக விடுவினமாம்....! என்னத்தை எழுதுறது என்டு யோசிக்கிறன். நான் லூசுத்தனமா "அனைவருக்கும் வணக்கம்" என்டு அடிச்சுப் போட்டன். இல்லாட்டி... ஒவ்வொருத்தருக்கும்..... அண்ண வணக்கம்! அக்கா வணக்கம்! தம்பி வணக்கம்! தங்கச்சி வணக்கம்! என்டு.... தனித்தனியா ஸ்பெஷல் வணக்கம் போட்டுட்டு கம்பீரமா உள்ளுக்குள்ள போயிருக்கலாம். என்ர அவசரப்புத்தியை என்னென்டு திட்டுறதென்டு எனக்கு விளங்கேல!
-
- 56 replies
- 3.9k views
-
-
வணக்கம் நான் யாழ் வந்திருக்கின்றேன். என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=nYcNnGQMYV4 http://www.youtube.com/watch?v=77g3-axKdq0 http://www.youtube.com/watch?v=OTHCVOaenDI http://www.youtube.com/watch?v=UhdO2QFyqJ8
-
- 12 replies
- 1.6k views
-
-
பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. தொடங்கும் முன்னரே 150,000 பவுண்டுகள் தொகைக்கு சூதாட்டம் நடப்பதாக ' நியூஸ் ஆப் தி வேர்ல்டு ' என்ற செய்தித் தாளில் செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்த விசாரணையில் இறங்கிய ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்தனர். இருப்பினும் நேற்று தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் , உதவி கேப்டன் உட்பட நான்கு பேர் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையால் விசாரிக்கப்பட்டதில் முதல் மூன்று நோ-பால் களுக்காகவே இந்த சூதாட்டம் நடைபெற்றதும் முன்பே பாகிஸ்தான்…
-
- 1 reply
- 593 views
-
-
வணக்கம் யாழ்.... நேற்றுதான் முதன் முதலில் இந்த இணையத்தை பார்த்தேன், எனக்கு பிடித்தது. உடனே பதிவு செய்து விட்டேன். அனைவருக்கும் என் வணக்கம்....
-
- 14 replies
- 1.7k views
-
-
யாழ் களத்து சகோதர சகோதரிகளுக்கு சயனியின் வணக்கங்கள்.
-
- 44 replies
- 3.8k views
-
-
கடைசி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலின் கொடுமையான அனுபவங்களைப் பெற்ற நான். ஒரு புதியவனாய் இக்களத்திற்கு வந்திருக்கின்றேன். என்னையும் ஒரு உறுப்பினனாக அங்கீகரித்து வரவேற்கும் படி அன்புடன் கோருகின்றேன்.
-
- 15 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள அழகிய ஊர்தான் சரசாலை. சரசாலைக் கிராமம் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு ரீதியில் ஜே/316 சரசாலை தெற்கு எனவும் ஜே/ 317 சரசாலை வடக்கு எனவும் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலப் பாரம்பரியமுள்ள இந்த ஊரில் விவசாயப் பெருங்குடி மக்கள் அநேகர் வாழ்ந்து வருகின்றனர். வானுயர்ந்த தென்னை மரங்கள் மூலம் வருமானமீட்டுவோருமுள்ளனர். சரம் + சாலை என்பதே சரசாலை என ஆகியதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான கன்ன பரம்பரைக் கதையொன்றும் ஊரவர்களால் கூறப்படுகின்றது. சீதையைச் சிறைமீட்க இலங்கை வந்த இராமன் மாதகலில் உள்ள திருவடிநிலைக் கடற்கரையில் இறங்கினார். அங்கிருந்து முன்னேறி இராவணனுடன் போர்புரிவதற்குத் தேவையான ஆயுதங்கள…
-
- 15 replies
- 1.8k views
-
-
அன்பு யாழ் இணைய தோழர்,தோழிகளே நான் சில காலமாகத்தான் எழுதி கொண்டிருக்கிறேன்...என் பதிவுகளை இங்கு வந்து படிக்கலாம்....உங்கள் கருத்துகளை அன்புடன் எதிர்பார்கிறேன்... அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
-
- 14 replies
- 1.8k views
-
-
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் காலங்காலமாக தமது காதுகளை அலங்கரிப்பதற்காக காதணிகளை அணிந்ததாக நாம் அறிகிறோம். இக்கருத்தை இலக்கியங்களும் வலுப்படுத்துகின்றன. இன்றைய காலங்களில் காதுகளில் அணிகின்ற பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள், கல் வைத்த ஆபரணங்கள் என அனைத்தையும் 'தோடு' என்ற சொல்லால் நாம் பொதுவாக அழைக்கிறோம். தற்போது fashion தோடுகளும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. இன்று நாம் 'தோடு' அழைக்கின்ற காதணிக்கு ஆரம்ப காலங்களில் 'ஓலை' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும். அதாவது சுருளாக மடிக்கப்பட்ட பனை ஓலையை காதுகளில் அணிந்த காரணத்தால் காதணிக்கு பழங்காலத்தில் ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தாலி என்பது கூட 'தாலம்' என்ற சொல்லில் …
-
- 2 replies
- 896 views
-
-
அமரன் சரங்களைத் தொடுப்பதில் சளைக்காதவன். தொடுக்கும் சரங்கள் கொடுக்கும் தோல்விகளால் பகைமை புகைந்ததில் தோல்வியை தோளேந்தி மனங்களை வெல்ல முயல்பவன். இந்தப் பழையவனின் புதிய உதய கரணியம் இப்போது புரிந்திருக்குமே! தர்க்க சர்ப்பங்கள் நெளிந்தும் வளைந்தும் கால்களிடை சென்றாலும் சலனம் அடக்கி சமுதாயம் நோக்கி நடைபோடுவதில் அலாதி பிரியம் எனக்கு. அதற்காகவும் எனக்காவும் எழுதுவதே என் பொழுதுபோக்கு. அந்தப் பொழுதில் இனிமையை கலக்க உதவுங்கள். அன்பன் -அமரன்
-
- 24 replies
- 2.9k views
-
-
-
ஊடகத்துறையில் இருந்தாலும் யாழ் இணையத்தோடு பார்வையாளனாக மட்டுமே இருந்து இன்று உங்கள் அனைவருடனும் சங்கமிக்க கால் பதித்திருக்கிறேன். நன்றி குஞ்சு
-
- 17 replies
- 1.9k views
-
-
-
-
-
யாழ் உறவுகளே அதிக நேரம் தூங்கிவிட்டோம், இதோ விடியல் தெரிகிறது துவண்டெழுவோமா விடியலை வரவேற்க.
-
- 4 replies
- 791 views
-
-
-
-
-
-
இது என்னுடைய இரண்டாவது அறிமுகப் பதிவு ஆகும். என் முதல் பதிவினில் நான் என்னை பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன். இம்முறை நான் எங்களுடைய தளத்தினை பற்றி அறிமுகம் செய்ய விழைகின்றேன். சரி தளத்தினை பற்றி கூறுவதாக சொன்னீர்களே! என நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. இதோ கடந்த காலங்களில் எல்லா தமிழர்களின் வீடுகளிலும் முற்றம் என்றொரு பகுதிஇருந்து வந்தது! முற்றம் பொதுவாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தகவல்களையும் , இனிய விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்துவந்ததது. அதைபோலவே நம்முடைய முற்றம்.காம்ஆனதுதமிழர்கள் இணையத்தின் வாயிலாக தமிழில் தங்கள் உணர்வுகளையும் தாங்கள் காணக்கிடைத்த முக்கிய நிகழ்வுகளையும் நண்பர்களோடும் ,மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்ளும் இடமாகும் நன்றி!
-
- 13 replies
- 1.3k views
-
-
இன்று இப்பொழுது புதிதாய், யாழ் உலகத்தில் பிறந்த இந்த தமிழ்க் குழந்தையை, தமிழ் நெஞ்சங்கள் வரவேற்க வணங்குகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-