யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அம்மா நான் புறப்படுகினறேன் ஏனெனில் நான் இலக்குவைக்கப்பட்டுள்ளேன் ஆகையால் அம்மா நான் புறப்படுகினறேன் நூன் அறிந்து எவ்வித குற்றமும் நூன் எவருக்கும் புரியவில்லை துமிழனாய் பிறந்தததிற்காக நான் தாய் மண்ணை விட்டு அகல்கின்றேன் தொலைபேசி ஊடாகவாவது அம்மா என நான் அழைக்கவேண்டும் மகனே என நீ அழைக்கவேண்டும் அதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும் ஆகையால் தமிழ் மண்ணை விட்டு அகல்கின்றேன் கொலை வெறியர்களின் குண்டுகளுக்கு தப்ப என் உடல் வீதியில் சரிவதை தடுக்க இனம்தெரியாதவர்களின் இரைக்கு தப்ப உன் விழி நீர் கசிவதை தடுக்க நான் உன்னை விட்டு அகல்கின்றேன் வேதனைதான் வேறு வழியில்லை சோதனைதான் தாங்கித்தான் தீரவேண்டும் துன்பம்தான் என் மனம் தயாராக உள்ளது வலிகளே வாழக்க…
-
- 0 replies
- 747 views
-
-
உன்னை நினைக்க நீ என்னக்கு தடை போட்டாய்...... நானும் தலை ஆட்டிவிட்டேன்...... ஆனால் உன் நீனைவுகள்..............என்னை துரத்துகின்றன....... எங்கே போய் நான் பதுங்க.... என்னால் முடியவில்லையே........உன்னை மறந்தால் இவ் உலகில் நான் வாழ்வது சாத்தியம் அற்றதே..........இங்கே நியும் நானும் சுயநலவாதிகளாய்..... மன்னிப்பு கேட்க மாட்டேன்............ என் நீனைவுகளை என்னிடம் விட்டு விடு...... asan வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை
-
- 4 replies
- 716 views
-
-
பூவும் பெண்ணும் ஒன்றோ .... சில பூக்கள் இங்கே மலர் மாலையில்.... பல பூக்கள் இங்கே மலர்வளையத்தில்.... பல பூக்களில் பல பூக்கள் இங்கே மண்ணில் சருகோடு சருகு ஆக....மனிதன் தான் ஓரவன்யகன்.... சுயநலவாதி... இறைவா நீயுமா.... என்ன ஒரு பின் புத்தி என் புத்தி..இறைவனின் படைப்பு அல்லோ மனிதன்...உறவில் பூமாலை தொடுக்க முயன்று.... உணர்வை மானிடத்தில் பலி கொடுத்து... மண்ணில் சருகோடு சருகான மலர்கள் எத்தனை.... வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை
-
- 4 replies
- 961 views
-
-
கண்ணீரின் வலி துடைத்து இன்ப உறவுடன் சமரசம் செய்யும் இதயங்களின் நிஜ உருவம். அந்த இரு(பால்) பூச்சிகளும் விழுந்த ஒளிவிளக்கு. அவனும் அவளும் சுவாசிக்கும் இன்பக்காற்று. நீயும் நானும் எழுதும் கவிதையின் காகிதம். நீயும் நானும் எழுதிய கவிதையின் கற்பனை. நீ என்னை ஆழத்துடித்தாய் நான் உன்னில் மூழ்க நினைத்தேன் இருவரையும் குடித்துவிட்ட அமுதசுரபி. காதல்.... உன் உள்மனம் கண்டு ஓரவிழிப்பார்வைகளால் வலியும் கொண்டு வரமறுத்த வார்த்தைகளும் சொல்லத்துடித்த உணர்வுகளும் தருகின்ற வரிகளால் உள்ளக்காகிதத்தில் விழிகள் எழுதுகின்ற மௌனக்கவிதை காதல்...
-
- 0 replies
- 467 views
-
-
மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே கருணாநிதி தமிழனைக் காக்கும் தலைவன் நானே உலகத்தமிழருக்கும் தலைவன் நானே அன்று முதல் இன்று வரை தமிழருக்காய் குரல் கொடுக்கும் தலைவனும் நானே தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய் தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும் நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன் செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன் நிதியின் மேல் கருணை கொண்டு நீதிக்கு தீ வைத்தவனே நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று சோனியா கொடுக்கும்மென்று …
-
- 1 reply
- 957 views
-
-
எல்லோருக்கும் எனது வணக்கங்கள் பிறருக்கு நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யா விட்டாலும் தீமையாவது செய்யாது இரு.[விவேகானந்தர்]
-
- 17 replies
- 1.9k views
-
-
தமிழினத்துக்காக ஊடக செய்திக்கு முதலில் எனது கருத்து... பிறகு தான் கருத்து களம் என நுழைந்துள்ளேன். களத்தில் இறங்கிஆகிவிட்டது வண்ணகம் சகோதர சகோதிரிகளே !!!
-
- 5 replies
- 956 views
-
-
please let me know how to down load tamil keyboard and fonts for me to type in Tamil Thanks Rajan.
-
- 6 replies
- 2.4k views
-
-
-
வணக்கம் அனைவருக்கும்.. நான் ரோஜா வந்து இருக்கன் ரோஜா தோட்டத்தில் இருந்து.. அக்காமாரே அண்ணன்மாரே என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்றுகொள்வீர்களா?.... ஆனால் முக்கியமான விடையம் என் ரோஜா தோட்டத்தில் ஒரு ரோஜா பூவை கூட நீங்கள் பறிக்க கூடாது....
-
- 37 replies
- 3.6k views
-
-
Vanakkam, eniya sahothara sahodharihale, ungaludan pahirndhukolla niraya seidhihaludan ungan sahotharan thmizhnattilirundhu, ennul font install seyyavillai,(office laptop)... viraivil thamizhil thodarbu kolven... ennaiyum ungalun kootich cheelungal... Anbudan Nesan06
-
- 10 replies
- 1.1k views
-
-
-
-
Naan oru mutaalungo... Siruppu varudhu sirippu varudhu sirikka sirikka sirippu varudhu http://www.JillJuck.com/Tamil-SMS-Jokes
-
- 5 replies
- 883 views
-
-
கீழே உள்ளவை ஒரு இணையத்தில் சுட்டவை. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. உங்கள் பார்வைக்கு..... Festspill (Ganeshfest) கர்நாடக சங்கீதம் - சுதா ரகுநாதன் இடம்: Håkonshallen காலம்: மே 21 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. பரதநாட்டியம் - அலர்மேல் வள்ளி இடம்: Håkonshallen காலம்: மே 23 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. நுழைவுச்சீட்டு மற்றும் மேலதிக விபரங்களிற்கு கீழே தரப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்: திருமதி. மீரா சிவகுமார் - தொலைபேசி இல. 411 00 502 திரு. உமாகாந்தன் கந்தசாமி; - தொலைபேசி இல. 986 09 913 …
-
- 0 replies
- 516 views
-
-
வணக்கம் தமிழர்களே! யாழ் இணைய களத்தில் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கிறேன். நிறைய விவாதங்களை படித்திருக்கிறேன். ஆனால் கருத்துக்களில் பங்கெடுத்தது இல்லை. இப்போது உங்கள் கருத்துக்களால் கவரப்பட்டு நானும் வருகிறேன். நன்றி
-
- 9 replies
- 974 views
-
-
தேசத்தின் குரல் உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா, உனை அழைக்கிறது வலி நிறைந்த தாய் மண் துன்பஙகளை அகற்ற உனை அழைக்கிறது கண்ணீர் துடைக்கவேண்டும் உன் கரங்கள், அதில் செழிக்கவேண்டும் மக்கள் இந்த தேசம் மலரட்டும்,உயரட்டும் உன்னாலே மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே அன்பு தாயாவள் அழைக்கிறாள் தமிழா உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,
-
- 0 replies
- 660 views
-
-
http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/
-
- 1 reply
- 634 views
-
-
எல்லோருக்கும் வணக்கம், யாழின் நீண்ட நாழ் வாசகன் ஆனால் இன்றுதான் இணைந்து உள்ளேன்.
-
- 8 replies
- 1.1k views
-
-
-
-
யாழ் களத்துக்கு நான் புதிதாக வந்துள்ளேன் என்னையும் வரவேற்று உபசரிப்பீர்களா?
-
- 20 replies
- 2.4k views
-
-
-
என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்". -பருத்தியன்-
-
- 20 replies
- 1.8k views
-
-