யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
ஈழ தமிழர் சர்வதேச சாதனைகள், விளையாட்டு, கல்வி, தொழில்களை, வர்த்தகம், அரசியல் அல்லது வேறு எந்த துறைகளில் உங்கள் அறிவை பகிர்ந்து .......
-
- 2 replies
- 633 views
-
-
என்னை தெளிய வைத்த கருத்தினை இங்கே இணைத்துள்ளேன்... உங்களுக்கு தெளிவு வந்தால் சொல்லுங்கோ
-
- 0 replies
- 633 views
-
-
ஊடகங்கள் தரும் செய்திகளில், நாம் கருத்துக்கள் பதிய தேவையான செய்திகளை தயைகூர்ந்து தெரிவியுங்கள்!!! பல ஊடகங்கள் தன் சுதந்திரத்தை இழந்து பல நாட்கள் ஆகின்றது. ஆகவே, நம் கருத்துக்கனைகள் தான் அவர்கள் தரும் பொய்யான செய்திகளை தவுடுபொடிஆக்கும்.
-
- 1 reply
- 633 views
-
-
கணங்கள் போதும் மௌனச்சங்கிலிகளின் முனைகளில் அவனும் அவளும் சுவர்களுக்குள் பனிச்சித்திரங்களாக மனங்கள் மட்டும் காற்று வெளிகளில் மாறியே வீசப்பட்ட அமிலவார்த்தைகளின் அடியில் புதையண்டு கிழிக்கப்பட்ட கனவுகளினூடு சிதைகின்றனர் இருவரும் மௌனச் சுவரை உடைக்க கணங்கள் போதுமாயிருக்க நிழல் யத்தத்தில் நாம் நலிந்து நான் விசுபருபமெடுக்க பிளக்கின்ற விரிசலக்குள் எறியப்படுகிறது முதல் பிரிவுக்கல்
-
- 0 replies
- 630 views
-
-
Welcome to yarl, I hope that you will have a lot of creative ideas and making OUR dreams
-
- 1 reply
- 630 views
-
-
மலைவாழைத் தோப்புக்குள்ள இந்த மச்சானைத் தேடுற என் மச்சாள் மாரிட்ட, நான் யாழுக்குள்ள இருக்குறன் என்று காட்டிக்கொடுத்து விடாதீர்கள்.
-
- 0 replies
- 628 views
-
-
-
-
அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்
-
- 0 replies
- 622 views
-
-
-
சுபேசன் எழுதிய கட்டுரை சரியா தவற என்பது என்னுடைய நோக்கம் இல்லை.தி.வழுதி எழுதிய கட்டுடையில் குரிப்பிட்டது போல இந்திய தூதரகங்கால் ஆர்ப்பட்டம் செய்வது விழாலுக்கு பாய்த்த நீர் மதிரி ஆனால் ஒரு வடயம் நம் இந்தியவ விட இந்திய கூட்டு நண்பர்கலையும் விட சீனாவை நோக்கி கரம் நீட்டவது சாலச் சிறந்தது என நான் நினைக்கிரன். இரண்டவது தமிழ் நடு ஒரு கலதில் சுதந்திரத்துக்காக் போரடினவர்கள்.அதோட இந்திய ஆட்சியளார்கள் தமிழீழம் கிடைத்தால் என்ன நடக்கும் என்று நினைத்தார்களோ அதை இப்பொழுது நிறைவேர்றி காட்டுவது. இதன் மூலம் நாம் நினைத்தல் எப்பொளுதும் நடத்தலாம் என்ரு புரியவைப்பது.
-
- 0 replies
- 621 views
-
-
இன்றைக்கு நாம் எல்லோருமே ஒன்று பட்டு எனி என்ன நடக்க வேணும் எண்டு யோசிக்கனும்.. எதிரி எம்மிடம் இருந்து நிறைய படித்து விட்டான் . எம்மவர் போன்று மாவீரர் தினம் கொண்டாடி அந்த குடுபங்களுக்கு கௌரவம் பண்றான்... வீதிக்கு பெயர் சூட்டி பர்கேறான்... எம்வரகளை எப்படி சொற்ப சந்தொசங்களால் மடக்கலாம் எண்டு கணக்கு போடுறான். நான் மௌனம் சாதித்தால் அவன் எங்களின் தலையில் ஒரு பொய் தீர்வை திணித்து உலகையும் தமிழனையும் எம்டி விடுவான்... எனவே தான் நமது செயல் பாடு தடங்க தடங்க எதிரி எம்மை தலை நிம்ர்வும் விட மாட்டான். புலம் பெயர்த்த உங்களின் பொறுப்பு நிச்சயம் தேவை. யார் எங்க தொடகனுமோ அதை விரைவாக தொடங்கவிடால்.... திரும்பவும் நாம் எதை அப தொடக்கி இருக்கும் எண்டு கருது சொல்வோம். அது சூரியன் இல்ல…
-
- 1 reply
- 621 views
-
-
எம்மினத்தின் விடியலுக்காக பலவிதமான வழிகளிலும் பாடுபடும் ஊடக இணையத்தள அன்பர்களுக்கும் நன்றிகள் மற்றும் யாழிணையத்தில் ஒரு உறுப்பினராக இணைத்துள்ளமையால் மனமகிழ்வு எய்துகிறேன்
-
- 0 replies
- 619 views
-
-
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு குடிபுகுந்த புதிதில இடம் புரியாமலுக்கு ஒட்டகத்தார் இங்க வந்து குந்தினவர். பிறகுதான் விசயம் புரிந்து ஆளைப்பிடிச்சு வாழும் புலம் பகுதிக்குத் தள்ளிவிட்டிருக்கிறன். அங்கைபோய் பாருங்கோ அவரையும் அவற்றை கூத்துக்களையும்.........…
-
- 0 replies
- 619 views
-
-
http://www.eelaman.net/index.php?option=co...73&Itemid=1
-
- 0 replies
- 619 views
-
-
என்னத்தை எழுதி என்ன கண்டம் வாழ்க்கை வெறுத்து விட்டது தோழமைகளே , வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்கமுடியல்ல இங்கை சந்தோசமாக கதைக்க கூட யூரோ கொடுத்துதான் யாருடனாவது கதைக்க முடியும் .ஊரில இருந்தம் ராசா மாதிரி இப்ப அங்கயும் போகேலாது . ஆட்களில்லாமல் எங்கையாவது ஒரு தீவு இருக்கிறமாதிரி யாரும் அறிஞ்சா சொல்லுங்கோ .
-
- 1 reply
- 619 views
-
-
ஊடக இல்லம் விடுக்கும் அழைப்பு ஊடகத்துறையில் நீண்ட காலமாகத் தனது பங்களிப்பை வழங்கிவரும் ஊடக இல்லம் (MEDIA HOUSE - MAISON DES MEDIAS) காலத்தின்தேவை கருதி தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றது. ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு தமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம். எமது செயற்பாடுகளாக 01) தமிழரின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல். 02) தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல். 03) அவர்களது பாதுகாப்பு, ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். 04) அவர்கள் மீது ப…
-
- 0 replies
- 618 views
-
-
-
அன்பான அங்கத்தவர்களே, தமிழை வாழ வைக்கும் யாழில் , நானும் அன்புடன் வாழ ஆசைப்படலாமா?
-
- 2 replies
- 617 views
-
-
என்ரைபோட்டோவைச் சேர்க்க விரும்புறன். எப்படி சேர்ப்பது? அறவிச்சால் உதவியாக இருக்கும்.
-
- 4 replies
- 616 views
-
-
பல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன்
-
- 4 replies
- 615 views
-
-
என்னே ஒரு இடியப்ப சிக்கல்..... துரோகம், காட்டிக்கொடுத்தல், ஒற்றுமையின்மை, கபட நாடகம், அரசியல் ஆதாயம், பிரந்திய நலன், பிராந்திய பாதுகாப்பு, பிராந்திய பொருளாதார போட்டி, நெருப்பை கக்கும் இனவாதம், போட்டி பொறான்மை அட கடவுளே!!! ஈழப்புரட்சியை போன்றதொரு இடியப்ப சிக்கலை வரலாற்றில் இதுவரை நான் அறியவில்லை....இதுவரை நடந்த உலக மகா உத்தங்களில் கூட இப்படியொரு சிக்கல் இருந்ததாக அறிய முடியவில்லை..... எம்மிடமிருப்பது இமயம் விஞ்சும் இனமானம் தரணி தெறிக்கும் தன்மானம் விண்ணை முட்டும் வீரம் தாகம்.... தணியாத சுதந்திர தாகம் எனவே எம் புலப்போராளி ஒவ்வொருவருக்கும் தேவை...... விவேகத்துடன் கூடிய வேகம் அவதானத்துடன் கூடிய நிதானம் நரிதந்திரத்தை சூறைய…
-
- 1 reply
- 615 views
-
-
ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்க முதலில் மொழியை காக்கவேண்டும் தொடருங்கள் தமிழ் பணி
-
- 0 replies
- 612 views
-
-
have a go to this link, http://youthful.vikatan.com/youth/asifkhan28052009.asp
-
- 0 replies
- 607 views
-
-
என் பெயர் நீயும் நானும்,வசிப்பிடம் உங்கள் ஊர் ஆதலால் என்னையும் உங்களிள் ஒருவராய் இங்கு அறிமுகம் செய்கின்றேன்.
-
- 3 replies
- 607 views
-