யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் இனிய நண்பர்களே.. எல்லாரும் நலமாங்கோ.. ???? இன்னும் எத்தனை பதிவு போட்டால் அடுத்த பக்கங்களில் பதிவு போடலாம்... அட... இப்பதான் வந்திட்டு அவசரத்தைப் பாருங்க.. அப்புடி நீங்க திடுறீங்களெண்டு விளங்குது... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.... ஹீ....ஹீ... :
-
- 2 replies
- 478 views
-
-
பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது கருணா வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரியளவு நிதியை வழங்கியதாக கருணா தெரிவித்தி…
-
- 2 replies
- 477 views
-
-
-
-
என் இனிய யாழ் தோழர்களே, இன்று களத்தில் போராட்டம். யாரும் கவலையோ. சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை.இன்றய காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டுமோ, நம் தலைவர் நன்றாகவே நடத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால் புலத்தில் தான் போராட்டத்தின் முக்கிய பங்கு அவசியமாய் இடம் நகர்த்தப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அரசாங்கம் இன்னேரத்தில் மிகவும் ஆழமான அதிகமான பொய்ப்பரப்புரைப்போரை எமெக்கெதிராக நடத்தப்போகிறது.ஆகவே விரைந்து எழுந்து அதற்க்கெதிரான ஆக்கபூர்வ முயற்சிகளை முன்னெடுக்க இந்த யாழை பாலமாகக்கொண்டு அனைவரும் ஒன்றிணைவோம்.
-
- 0 replies
- 468 views
-
-
கண்ணீரின் வலி துடைத்து இன்ப உறவுடன் சமரசம் செய்யும் இதயங்களின் நிஜ உருவம். அந்த இரு(பால்) பூச்சிகளும் விழுந்த ஒளிவிளக்கு. அவனும் அவளும் சுவாசிக்கும் இன்பக்காற்று. நீயும் நானும் எழுதும் கவிதையின் காகிதம். நீயும் நானும் எழுதிய கவிதையின் கற்பனை. நீ என்னை ஆழத்துடித்தாய் நான் உன்னில் மூழ்க நினைத்தேன் இருவரையும் குடித்துவிட்ட அமுதசுரபி. காதல்.... உன் உள்மனம் கண்டு ஓரவிழிப்பார்வைகளால் வலியும் கொண்டு வரமறுத்த வார்த்தைகளும் சொல்லத்துடித்த உணர்வுகளும் தருகின்ற வரிகளால் உள்ளக்காகிதத்தில் விழிகள் எழுதுகின்ற மௌனக்கவிதை காதல்...
-
- 0 replies
- 466 views
-
-
-
தோழர்களே!! நான் எனது நண்பர்கள் மற்றும் என்னுடன் வேலை செய்யும் சக தோழர்களுடன் Manchester and Liverpool இல் இருந்து தனியார் மற்றும் பொது வாகனங்களின் மூலம் எம்மால் முடிந்தளவு அனைவரையும் அழைத்துக் கொண்டு வருகிறோம். நீங்களும் நாளை லண்டனில் ஈழத்தமிழர் விடியலுக்காய் நடைபெறவிருக்கும் பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க காலத்தால் நினைவு கூறப்படும் ஓர் மாபெரும் பேரணியாக இதுவரை நடந்திராதளவில் நட்த்திக்காட்டிட அணிதிரள்வோம் வாரீர்!! உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்....அனைவரை
-
- 0 replies
- 461 views
-
-
வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊
-
-
- 9 replies
- 461 views
- 2 followers
-
-
-
யாழ் இணையம் பற்பல உண்மை செய்திகளை, சர்வதேச அளவில் வெளி வராத பல முடிச்சுகளை அவிழ்க்கும் செய்திகளை தரும் மட்டற்ற பணியை செய்கிறது. இதுவே யாழ் இணையத்தின் வெற்றியாகும்.
-
- 0 replies
- 458 views
-
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahm...og-post_04.html
-
- 0 replies
- 455 views
-
-
-
இன்று (04), யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 5ஆவது வருடமாக திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து, கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியைக் கடந்து, தபாற்பெட்டிச் சந்தி வழியாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது. இந்த பாராயணத்தில் யாழ். பல்கலைக்கழக இந்து மன்ற பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சி. ரமணராஜா, கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சு. கபிலன் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவெம்பாவை விரதம் மற்றும் மார்கழி விழா ஒவ்வொரு நாளும் திருவெம்பாவை பாராயணம் நடைபெற்று, இறுதி நாள் யாழ். பல்கலைக்கழக…
-
- 0 replies
- 451 views
-
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_04.html
-
- 0 replies
- 448 views
-
-
வணக்கம் நண்பர்களே நான் புதிய அறிமுகம் ஜெர்மனியிலிருந்து newbalance
-
-
- 9 replies
- 441 views
- 2 followers
-
-
www.aaivuu.wordpress.com கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் – நடிகர் ஜீவா அதிரடி சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்…
-
- 0 replies
- 436 views
-
-
வீடியோ இணைப்பது தொடர்பாக விபரமாக விளக்கமளிக்கவும்
-
- 0 replies
- 430 views
-
-
தலைவன் உள்ளான் நீ தலை குனியாதே… தாய்மண்ணை பெற்றெடுக்கும் வரை நீ தளர்ந்து விடாதே… கட்டுரைகள், செய்திகள், விசேட செய்திஉலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை. அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது). இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் உள்ளன. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் இந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள், பொய்யுரைகளை நீங்க…
-
- 0 replies
- 426 views
-
-
ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது. சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார். சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது. கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே …
-
- 0 replies
- 422 views
-
-
போக்குவரத்து விதிமீறல்களை தொடர்புபடுத்தி முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. E-Traffic செயலி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களை மற்றும் சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க அனுமதிக்கின்றது. இந்த செயலியின் மூலம், பயனர்கள் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்ற முடியும். இந்த சமர்ப்பிப்புகள் உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும். இச் செயலி…
-
-
- 3 replies
- 419 views
-
-
-
சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி …
-
- 0 replies
- 414 views
-
-
இந்தியாவில் சமூக வாழ்வில் சுய அறிமுகம் ஒரு முக்கிய பகுதியாகும். சுய அறிமுகத்திற்கான சில சிறிய எடுத்துக்காட்டுகள் இங்கே. 1. வணக்கம், எனது பெயர் அருண். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் வெப்டெவலப்மென்ட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளேன். HTML, CSS, JavaScript மற்றும் React போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, குழுவுடன் வேலை செய்யும் திறனும் எனக்கு மிகுந்தது. புதிய விஷயங்களை கற்க ஆர்வமுள்ளவன். வேலை நேரத்தில் துல்லியமும், நேர்த்தியும் முக்கியம் என்று நம்புகிறேன். 2. எனது பெயர் மாயா. நான் மதுரையைச் சேர்ந்தவள். பட்டமளிப்புக் காலத்தில் நான் சைவ உணவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினேன். தற்போது …
-
-
- 5 replies
- 406 views
-
-
மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகார…
-
-
- 8 replies
- 391 views
-