வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
அமெரிக்க தலைநகர் வாசிங்டன் அருகில் வெர்சீனியாவில் நடைபெற்ற மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு. தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே 28ஆம் நாளன்று 14ஆம் ஆண்டு நினைவு நாள், இழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஒரு மணித்துளி மௌன அஞ்சலியுட…
-
- 0 replies
- 503 views
-
-
http://2cinaustralia.blogspot.com/2008/02/blog-post.html
-
- 0 replies
- 771 views
-
-
இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணை தமிழ்நாடு அரசின் திட்டமாகிய சேதுக்கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாடு அரசுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பும் தமிழெதிரிகள், தமது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதமும், இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணையுமாகும். அந்தப் பொய்க்கு மெருகூட்டுவதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தால், விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட, சேது என்றழைக்கப்படும் தொடர்ச்சியான, பாறைகளையும், மணல் திட்டுக்களின் படங்களையும் ஆதாரமாகக் காட்டியது மட்டுமல்ல, carbon dating முறையால் அந்த அணையின் வயது 1.7 மில்லியன் ஆண்டுகள் என்று நாசா கூறியதாகக் கதையும் விட்டனர் பரிவாரங்கள், அவை யா…
-
- 0 replies
- 727 views
-
-
[size=3]மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று [/size] [size=3]கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை [/size] [size=3]இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர்.[/size] [size=3]இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும்[/size] [size=3]கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக [/size] [size=3]உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன…
-
- 0 replies
- 654 views
-
-
ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் திரு. பிரகல் திரு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான இடைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட ஆறு பேர் முன்வந்திருந்தனர். கட்சியின் சார்பில் அவர்களின் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று ஸ்காபரோ நகரத்தில் இடம்பெற்றது இதன்போது வாக்கெடுப்பில் பிரகல் திரு வெற்றி பெற்றார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இயக்குனர் சபை உறுப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்தவர். 1700க்கும் மேற்பட்ட வாக்களார்கள் கலந்து கொண்ட இந்த…
-
- 0 replies
- 789 views
-
-
பிரித்தானியாவிலுள்ள கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை பேஸ்போல் மட்டையால் தாக்கித் துரத்திய பி.எச்.டி. மாணவரான, இலங்கை இளைஞர் 2016-07-01 14:39:12 பிரிட்டனில் உயர்கல்வி கற்றுவரும் இலங்கை இளை ஞர் ஒருவர், தான் பணியாற்றும் கடையொன்றில் கத்திமுனையில் கொள்ளையிட வந்த இரு நபர்களை தனியாக தாக்கித் துரத்தியதன் மூலம் அக்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளார். 28 வயதான லுஷான் வீரசூரிய எனும் இந்த இளைஞர், மன்செஸ்டர் நகரிலுள்ள சல்போர்ட் பல்கலைக்கழகத் தில் பி.எச்.டி. (கலாநிதி) பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். தனது கல்விச் செலவுகளை சமாளிப்பதற்காக பகுதி நேரமாக சல்போர்ட் கட…
-
- 0 replies
- 595 views
-
-
சுயாதீன சா்வதேச விசாரணையை வலியுறுத்தி நெதர்லாந்திலிருந்து ஐ.நா. நோக்கி சைக்கிள் பயணம்.! ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் செப்ரெம்பர் 14-ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. நோக்கி மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணம் நெதர்லாந்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. நெதர்லாந்தில் டென்காக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பமானது. மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணத்தை 5 உணர்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் ப…
-
- 0 replies
- 517 views
-
-
பிரிட்டிஷ் எலிசெபெத் மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு கனடா முழுவதிலும் வழங்கப்பட்டு வரும் பாராட்டுப் பதக்கங்களை நமது தமிழர் சமூகத்தின் சேவையாளர்கள் பலர் தொடர்ச்சியாக பெற்றுவருகின்றார்கள். இந்த வாரம் நமக்கு கிpடைத்த செய்திகளின்படி நான்கு சேவையாளர்கள் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் கலாபம் தொலைக்காட்சி நிறுவன அதிபரும் முதுதமிழர் நலன்களில் அக்கறை கொண்டவருமான திரு ஸ்ரீனிவாசன் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோ டானியல் அவர்களால் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அடுத்த சேவையாளர் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூரி முன்னாள் அதிபரும் கனடா தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவருமான திரு சின்னையா சிவனேசன் மற்றும் ஸ்காபுறோ தமிழ் மு…
-
- 0 replies
- 414 views
-
-
-
- 0 replies
- 730 views
-
-
-
கனடாவில் 9/11 க்கு பின்னர் தடை செய்யப்பட்ட "பயங்கரவாத அமைப்புக்கள்" உள்ளன. அதில் தமிழர் விடுதலை அமைப்புக்கள் இரண்டும் உள்ளன. ஆனால் பல காலமாகவே இங்கு "மாபியா" குழுக்கள் உள்ளன, முக்கியமாக இத்தாலியில் இருந்து வந்தவர்கள். அவர்களும் பல "பயங்கரவாத" ( வரைவிலக்கணம் அற்றது ) செயல்களை புரியினும் அவர்கள் தடை செய்யப்படவில்லை. கனடாவில் இரு பெரு மாபியா குழுக்கள் உள்ளன. அவர்களுக்குள் பெரிய கோஸ்டி மோதல்கள் நடந்து அண்மையில் ஒரு குழுவின் "கோட் பாதர்" ( இப்படி ஒரு ஹோலிவூட் படமும் உள்ளது) தலைவர் அவரது வீட்டில் மனைவி மகளுக்கு முன்னால் ஒரு "சினைப்பர்" தாக்குதலில் கழுத்தில் காயம் அடைந்து கொல்லப்பட்டார். சில காலத்திற்கு முன் இவரது பேரன் கொல்லப்பட்டார். இவர் மகன் நியுயோர்க் சிறையில் ப…
-
- 0 replies
- 995 views
-
-
X தமிழர்களை தலைநிமிர வைத்த ஸ்ருதி பழனியப்பன்.. 20 வயது சென்னை பெண்ணுக்கு இப்படி ஒரு அங்கீகாரமா? பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல் மாற்றுவேன் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண் ஸ்ருதி பழனியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ருதி பழனியப்பன் : அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க சென்னையில் இருந்து நன்கொடைகள் அளித்த தமிழர்கள் ஏராளம். ஆட்டோவை விற்று பணம் அளித்த முதியவர் தொடங்கி, பூ விற்று தம்மால் முடிந்த பணத்தை அளித்த வியாபாரிகளும் பலர். …
-
- 0 replies
- 926 views
-
-
ரிசாத் பதியுதீனின் ஆதரவுடன் இந்து ஆலையத்திற்கு அருகில் பள்ளிவாசல் கட்ட முனைப்பு 12 ஆகஸ்ட் 2011 – வவுனியாவில் ஹர்த்தால்:- வவுனியாவில் இந்துக் கோவில் ஒன்றுக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாக நகரில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவனியா நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல் கட்டும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான குருமன்காட்டுப் பகுதியில் உள…
-
- 0 replies
- 489 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி ஒன்று திரண்டுள்ளனர். இரண்டாம் உலக்போரில் நிகழ்த்தப்பட்ட மனிதப்பேரழிவுகள் படுகொலைகள் வன்முறைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்…
-
- 0 replies
- 952 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பாடசாலையின் இராப்போசன விருந்துக்கு சென்றிருந்தேன். விருந்து மண்டபத்தின் உள்ளே சென்றபோது நான் இருந்த இடத்தில் இருந்து பத்தடி தூரத்தில் உள்ள ஒரு மேசையில் குடிவகைகளும், உணவுவகைகளும் காணப்பட்டது, சுற்றிவர நோட்டம் விட்டால் எந்த ஒரு மேசையிலும் எந்த உணவுவகைகளோ,குடிவகைகளோ காணப்படவில்லை, விழாவே ஆரம்பமாகவில்லை எப்படி அந்த குறிப்பிட்டமேசையில் மாத்திரம் எனக்கேட்டபோது "அது வர்த்தக முதலைகளுக்காக பெரும்தொகை குடுத்துபுக்பண்ணிய மேசையாம் அதானால் தான் விழா ஆரம்பமாவதற்கு முன்பே பிரத்தியேக அவசர கவனிப்பு என்றார்கள்" பக்கத்துக்கு மேசையில் இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும். எம்மவர்கள் பணத்துக்காக எதையும் செய்வார்கள், இன்னுமொருவிடயம் விழாவிற்கு வந்தவர்க…
-
- 0 replies
- 461 views
-
-
COVID-19 - கனடிய அரசாங்கத்தின் உதவித்திட்டம் குறித்த உங்கள் கேள்விகள் என்ன? பதில் வழக்குகின்றார் Scarborough-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி
-
- 0 replies
- 506 views
-
-
Extreme Non-Stop Protest Tueday, April 7th We are all going to OTTAWA SLA intensifies attacks on civilians in Puthukudiruppu, they are planning to gas weapon attack (chemical warfare) on 250,000 Tamil Civilians from 5 directions... URGENT... WE CAN'T BE SILENT ANYMORE... THIS IS THE TIME TO ACT.... WHAT EVER YOU HAVE TOMORROW IT IS A MUST TO CANCEL IT! BE IT SCHOOL OR ANYTHING... YOU WANT UR TAMILS ALIVE!!?? THEN COME TOMORROW.... WE CANT LET ANY MURDEROUS SINGHALA MURDER OUR BROTHERS AND SISTERS! THINK OF THEM AS YOUR OWN MOTHER AND FATHER! EVERY SINGLE CANADIAN TAMIL HAS THE UTMOST RESPONSIBILITY TO BE IN FRONT OF PARLIAMENT IN OTTAWA TOMORROW! Yes…
-
- 0 replies
- 785 views
-
-
You may probably interested in this article too Sri Lanka : A Paradise turned into a Kingdom of Vultures http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures “Land that was known for beautiful beaches and waterfalls has now been turned into a Kingdom of Vultures” “Dead bodies of of the innocent Tamils are dragged away by stray dogs and wild beasts while the survivors hide inside the bunkers” “Let the dead bury the dead as the living will be dead if they try to bury the dead. Screams of the innocents can't be heard to the far away lands because the rulers of Sri Lanka are not even allowing the birds in the sky to carry the mess…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 503 views
-
-
நேற்று சரத்பொன்சேகா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி கொல்லப்பட்டார்.சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்காலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றத்தை ஒப்புகொண்டனர் என்றும் கூறியுள்ள தங்காலை பொலிஸ் சுப்பிரிண்டன் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் சித்த சுவாதீனமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி இருவரும்தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பொலிஸ் அதிகாரி கிங்ஸ்லி எக்க நாயக்கா. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 453 views
-
-
சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் OFPRA தெரிவித்துள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார். அத்துடன் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் சிறீலங்கா அரசாங்கத்…
-
- 0 replies
- 1k views
-
-
யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல். Posted on June 6, 2022 by சமர்வீரன் 21 0 „மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit , Das Geheimnis der Freiheit aber ist der Mut . „) யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்…
-
- 0 replies
- 637 views
-
-
http://www.youtube.com/watch?v=_zGD7aKJuyg
-
- 0 replies
- 796 views
-
-
கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே! - ராதிகா சிற்சபேசன் தமிழ்ப் பெண்ணான ராதிகா சிற்சபேசன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார். கனடாவில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களது வாக்குகள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் அல்லாத பலரது வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுப்பதாக அமையவில்லை. இம்முறை தேர்தலில் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் அங்கு வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து வரலாறு படைத்துள்ளனர். கனடா பழைமைவாதக் கட்சியின் கடந்தகால அரசியல் போக்கு குறிப்பாக குடிவரவாளர்களுக்கெதிரான செயற்பாடு மேற்படி தொகுதி மக்களைச் சிந்திக்க வைத்திருக்கலாம். எது எ…
-
- 0 replies
- 584 views
-
-
தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவராகத் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் தேர்வு ஜனநாயகச் செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒர் செயற்பாடக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அரசவைத் தலைவராக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளது. கடந்த (ஜூன்) 19ம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை அமர்வின் போது, பெரும்பான்மை வாக்குகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாகத் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு செயற்பாட்டளராக இணைத்துக் கொண்டவர். பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளதோடு, நாடு…
-
- 0 replies
- 953 views
-