உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
மலேசியா = கூலிகளுக்கு இனிமேல் விசா இல்லை. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7176323.stm .
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்குள் ராணுவம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து 1984-ம் ஆண்டு இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற சத்வந்த் சிங்கும் கேகர் சிங்கும் பின்னர் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்போது தியாகிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். சீக்கியர்களின் உயர்ந்த அமைப்பான `அகல் தக்த்' அமைப்பின் சார்பில் அமிர்தசரஸ் நகரில் நேற்று சிறப்பு மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த கியானி ஜோகிந்தர் சிங் வேதாந்தி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சத்வந்த் சிங்கும் கேகர் சிங்கும் பாராட்டப்பட்டு தியாகிகளாக அறிவிக்கப்பட்டனர். viparam .com
-
- 1 reply
- 1.4k views
-
-
(மாலை மலர்) இளவரசர் ஹாரியின் காதலி கென்யா கலவரத்தில் சிக்கி தவிக்கிறார். அவரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி. ராணுவ பள்ளியில் பயிற்சி முடித்து விட்டார். இவரது காதலி செல்சி டேவி. 22 வயதான செல்சி ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை யொட்டி செல்சி கென்யாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். கடந்த வாரமே அவர் சொந்த நாடு திரும்ப திட்டமிட்டு இருந்தார். கென்யாவில் இப்போது அதிபர் தேர்தலை எதிர்த்து பயங்கர கலவரம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், விடுதிகள் அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன கலவரத் தில் 420-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஒரு வாரத்துக்கும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
(மாலை மலர்) குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் மோதல் தொடர் கதையாய் நீடிக்கிறது. திருமணத்துக்கு முன்பு பாதுகாப்பான கற்பு பற்றி பேசியதற்காக ஏற்கனவே குஷ்பு மீது வழக்குகள் போட்டனர். தனித்தனி மேடைகளில் ஒருவரையொருவர் காரசார மாக விமர்சித்தும் வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். சென்னை கீழ்பாக்கம் டான்போஸ்கோ அரங்கில் செந்தில்நாதன் எழுதிய"ஆயி'' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க குஷ்பு முன்கூட்டியே வந்தார். சிறிது நேரத்துக்கு பின் திருமாவளவன் தொண்டர்களுடன் வந்தார். முக்கிய பிரமுகர்கள் எழுந்து திருமாவளவனுக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால் குஷ்பு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் விடுதலைசிறுத்தை …
-
- 0 replies
- 1.1k views
-
-
பெனாசிரின் படுகொலை தொடர்பில் திடீர் திருப்பம் லேசர் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் [04 - January - 2008] [Font Size - A - A - A] * பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கதிரியக்கத் துப்பாக்கி (லேசர்) மூலமே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பில் நாளாந்தம் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெனாசிர் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் கொல்லாமல் லேசர் துப்பாக்கி மூலமே கொல்லப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. இதை மறுத்த பாகிஸ்தான் அரசு, காரின் மேற்பகுதி இரும்பு இடித்ததில் …
-
- 1 reply
- 1.2k views
-
-
கடும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள நாஸாவின் விண்வெளி பாதுகாப்பு திட்டம் [04 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதன் விண்வெளிப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்
-
- 9 replies
- 2.6k views
-
-
பெங்களூர் புறநகர் பகுதியில் கோவிலுக்கு சென்ற பெண்களை மயக்கி சயனைடு கொடுத்து கொன்று நகை கொள்ளையடித்த கொலைகாரி மல்லிகா கைது செய்யப்பட்டார். பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவள் 6 பெண்களை கொன்று நகை, கொள்ளையடித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் மல்லிகா ஏலச்சீட்டு நடத்தி வந்தாள். இதில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டினார். தினமும் ஏராளமானோர் வந்து பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்து வந்தனர். மல்லிகா ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவள். அதனால் கடனை அடைக்கவும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்ததாக போலீசில் தெரிவித்து இருக்கிறாள். இதற்கிடையே பெங்களூர் கலாசிபாளையம் போலீஸ் எல்லைபகுதியில் 3 பெண்கள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தெற்காசியாவின் வாரிசு அரசியல் கலாசாரம் [03 - January - 2008] [Font Size - A - A - A] கடந்த வாரம் படுகொலையுண்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புதிய தலைவராக புதல்வன் பிலாவால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறா
-
- 0 replies
- 871 views
-
-
கடந்த 27-ந்தேதி ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசார கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.`மனித வெடிகுண்டு தாக்குதலின்போது பெனாசிர் பயணம் செய்த கார் மேற்கூரையின் இரும்புக் கைப்பிடி தலையைத் தாக்கியதால்தான் அவர் இறந்தார். அவரது இறப்பிற்கு துப்பாக்கி குண்டு காயம் காரணமில்லை' என்று பாகிஸ்தான் அரசு கூறியது. இதை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மறுத்தனர். காரின் அருகேயிருந்த ஒரு மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதால்தான் அவர் பலியானார் என்றும் பெனாசிர் படுகொலையை முஷரப் அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்.இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் செய்தி சேனல் ஒன்று, பெனாசிர் பூட…
-
- 0 replies
- 715 views
-
-
சிங்கப்பூருக்கு கடத்தி செல்லப்பட்டு, விபசாரத்தில் தள்ளப்பட்ட 4 பெண்களை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல, வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மோசடி புரோக்கர்கள் 1,200 பேரை தமிழகம் முழுவதும் வேட்டையாடி பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விபசாரத்திற்கு விற்பனை செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டி.வி. நடிகை உஷாராணி. சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இவர், விபசாரத்தில் தள்ளப்பட்டார். பின்னர் கடும் போராட்டம் நடத்தி, விபசார கும்பலிடம் இருந்து தப்பி வந்த உஷாராணி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரனிடம் புகார் மனு கொடுத்தார். கமிஷனர் நாஞ்சில்குமரன் உத்தரவின்பேரில், விபசார தடுப்பு போல…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெனாஸிரின் பிள்ளைகள் துபாய் பயணம் 1/2/2008 7:45:37 PM வீரகேசரி நாளேடு - படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் பிள்ளைகள் மூவரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை துபாயிற்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மகனான பிலாவல் பூட்டோ சர்தாரி (19 வயது), பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரும் அவரது இரு சகோதரிகளான பாக்தாவார் (17 வயது), அஸீபா (14 வயது) ஆகியோரும் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் லர்கானா மாவட்டத்திலுள்ள பூட்டோவின் இல்லத்திற்கு சமீபமாகவுள்ள சுக்குரில…
-
- 2 replies
- 1.4k views
-
-
100வருடங்களுக்கு பின் முதற்தடவையாக பூட்டானில் பாராளுமன்றத் தேர்தல் 1/1/2008 5:41:21 PM வீரகேசரி இணையம் - ஹிமாலய இராச்சியமான பூட்டானின் பாராளுமன்ற தேர்தல்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. ஒரு நூற்றாண்டு நேரடி முடியாட்சிக்குப் பின்னர் பூட்டானில் முதன்முதலாக தேர்தல்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல்களையடுத்து பூட்டானின் இளம் மன்னர் தனது பதவி நிலையிலிருந்து விலகவுள்ளார். பூட்டானில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையாக பாராளுமன்றத்தின் மேற்சபைக்கான வாக்கெடுப்பே நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
-
- 0 replies
- 913 views
-
-
சூடான் நாட்டிற்கான அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் மீது இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் காயமடைந்திருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளார். அவருடன் பயணித்த அவரின் வாகனமோட்டி தாக்குதல் சம்பவத்தில் உடனடியாகவே பலியாகி இருந்தார். இச்சம்பவத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் தெளிவற்று உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன..! http://news.bbc.co.uk/1/hi/world/africa/7166902.stm (முன்னைய பிபிசி தகவலின் படி வந்த தகவல் பின்னைய தகவலில் மாற்றமடைந்திருப்பதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)
-
- 3 replies
- 1.6k views
-
-
(தினத்தந்தி) பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அவருடைய 19 வயது மகன் பிலாவல் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பெனாசிரின் கணவர் சர்தாரி, கட்சியின் இணை தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் வருகிற 8-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். புதிய தலைவர் பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் கலவரம் நடைபெற்று வருகிறது. அவருடைய படுகொலை பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பெனாசிரின் `பாகிஸ்தான் மக்கள் கட்சி'க்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. பெனாசிரின் மூத்த மகன் பிலாவல், கணவர் ஆசிப் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் புதிதாக ஐந்து நாடுகள் [01 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளில் வியட்நாம் பர்கினாபாசோ, லிபியா, கொஸ்டாரிகா, கொங்கோ மற்றும் குரேசியா ஆகிய நாடுகள் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொங்கோ, குடார், கானா, பெரு மற்றும் ஸ்லோவோகியா ஆகிய நாடுகளின் தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் முடிவதையடுத்தே இப்புதிய நாடுகள் அவ்விடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. வியட்நாம் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாக இருப்பினும் குரோசியா இதற்கு முன்னதாக 1975 மற்றும் 1997, 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உறுப்பினராகச் செயல்பட்டது.லிபி…
-
- 1 reply
- 1k views
-
-
உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். சென்னையைச்சேர்ந்த தகவல் தொழில் நுட்பத் தொழில் அதிபர் கே.வி.ரமணி, சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். இவர் பிïச்சர் சாப்ட்வேர் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சாய்பாபா மீது கொண்ட பக்தியால் இவர் ரூ.250 கோடி முதலீட்டில் சீரடி சாய் டிரஸ்ட் உருவாக்கினார். இந்த டிரஸ்ட் மூலம் சமூக நலப் பணிகளுக்கு ரூ.20கோடி செலவிடப்படுகிறது. இது தவிர நாடெங்கும் சாய்பாபா கோவில்கள் கட்டுவதற்கும் டிரஸ்ட் மூலம் உதவிகள் செய்யப்படுகிறது. சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வரு கிறது. எனவே பக்தர்கள் தங்க மிகப்பெரிய விடுதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 14ஏக்கர் நிலத்தில் மிகப்பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ருதி மன்றத்தின் தலைவர் ததின் சேரி இந்திராணி சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். இவர்கள் இந்தியாவிற்குச் செல்லும் போதும், இவர்களின் உறவினர்கள் மலேசியாவிற்கு வரும் போதும், விமான நிலையத்தில் மொழி தெரியாமல் திண்டாடுகிறார்கள். இதனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் எ…
-
- 0 replies
- 747 views
-
-
நாகரீக வளர்ச்சி கலாச்சார முன்னேற்றம் என்ற பெயரில் துரைபாக்கம் மற்றும் பெருங்குடி பகுதியில் உள்ள கம்ப்ïட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்கள் உடன் வேலை பார்க்கும் பெண்களை, பண்ணை வீடுகளுக்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து அவர்களின் கற்பையும் சூறையாடுவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தது. போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில், தெற்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் துரைராஜ் மேற்பார்வையில் போலீசார் பண்ணை வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். நீலாங்கரை அடுத்த பனைïரில் உள்ள கோரமண்டல் பண்ணை வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு சோதனை நடத்த சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிப்புடி கட்டிப்புடிடா... என்ற சிக்கான பாடல் சத்தமாக இசைக்க அங்கிருந்த நீச்சல் குளத…
-
- 15 replies
- 4.8k views
-
-
(தினத்தந்தி) 2048-ம் ஆண்டில் வால்நட்சத்திரம் ஒன்று பூமி மீது மோதும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அப்படி மோதும் போது 2- கி.மீ.பரப்புக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள், உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள். 9 கோடி கி.மீ. தொலைவில் விண்வெளியில் விண்கோள்கள், மட்டும் அல்லாமல், லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இது தவிர வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் என்று ஏராளமானவை விண் வெளியில் சுற்றி வருகின்றன. இப்படி சுற்றி வரும் வால்நட்சத்திரங்களில் ஒன்று, 2007 வி.கே.184 ஆகும். இது பூமியில் இருந்து 9 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் நீள அகலம் 426 அடி ஆகும். இது 2048-ம் ஆண்டு பூமி மீது மோதும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். …
-
- 0 replies
- 1.4k views
-
-
"3-வது திருமணம் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். திவ்யாவை விட்டு விலக தயாராக இருக்கிறேன்'' என்று போலீசாரிடம் சுருட்டு சாமியார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சுருட்டு சாமியார் சென்னையை அடுத்த உள்ளகரம்-புழுதிவாக்கம் பகீரதி நகரில், துர்கா அறக்கட்டளை மற்றும் மதுரை வீரன் கோவில் நடத்தி வருபவர் பழனிச்சாமி (வயது 45). சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட இவர் அங்கு குறி சொல்லி வந்தார். அவருக்கு சந்திரா மற்றும் மணிமேகலை என 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில், ஓமியோபதி டாக்டரான திவ்யாவை 3-வது திருமணம் செய்து கொண்டார். தனக்கு தெரியாமல் 3-வது திருமணம் செய்து கொண்டது குறித்தும், சாமியார் பழனிச்சாமி பற்றியும் முதல் மனைவி சந்திரா, போலீசில் சரமாரி புகார்களை தெரி…
-
- 3 replies
- 2.2k views
-
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று மாலை ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். பெனாசிர் உடல் அடக்கம் இன்று மதியம் சிந்து மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடக்கிறது. பெனாசிரை படுகொலை செய்தது யார் என்பது இன்று காலைவரை மர்மமாக இருந்தது. நேற்றிரவு எந்த தீவிரவாத இயக்கமும் பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை "பெனாசிரை படுகொலை செய்தது நாங்கள்தான்'' என்று சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் அல்- கொய்தா இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது. இந்த தகவலை அல்- கொய்தா இயக்கம் தங்களது இணையத் தளங்களில் வெளியிட்டது. ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் அவை வெளியி…
-
- 6 replies
- 2.1k views
-
-
பெங்களூரும் சிலிக்கன் பள்ளத்தாக்கும் By: பேராசிரியர் சோ.சந்திரசேகரன் Courtesy: தினக்குரல் - மார்கழி 28, 2007 இந்தியாவினுடைய மென்பொருள் ஏற்றுமதி வருமானம் பெரும்பாலும் மூன்று தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ் நாடு ஆகியவற்றிலிருந்து கிட்டுகின்றது. வடமாநிலங்களான குஜராத்தும் மஹாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளன. 1990 களில் இந்தியப் பொருளாதாரம் அடைந்த பெருவளர்ச்சிக்கு அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பிரதான காரணம். 2009 ஆம் ஆண்டளவில் இத்துறையினூடாக இந்தியா 5,000 கோடி டொலர்களை வருமானமாகப் பெறும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன. 2010 ஆம் ஆண்டளவில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இத்துறையின் பங்களிப்பு 68% மாக உயரும் என்ற எதிர்பா…
-
- 0 replies
- 881 views
-
-
இலங்கை தமிழரின் வளர்ச்சிக்கு நோர்வே பிரதமர் வாழ்த்து [sunday December 30 2007 10:17:44 PM GMT] [யாழ் வாணன்] நோர்வே நாட்டின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர். இலங்கை தமிழர்களின் வளர்ச்சியை நான் பாராட்டுகின்றேன் என்று நோர்வேயின் பிரதமர் ஜேன் ஸ்தோல் தன்பேக் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் 30 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டுக்கான இறுதி செய்தியாளர் மாநாடு உலகப் புகழ் பெற்ற பேறா கணினி மென்பொருள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்…
-
- 0 replies
- 897 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியது [28 - December - 2007] [Font Size - A - A - A] ரஷ்யா கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. ஆர்.எஸ் - 24 என்ற முதல் ஏவுகணையானது 7000 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள ஹம்செற்கா மாகாணத்திலுள்ள இலக்கை சென்று தாக்கியுள்ளது. இரண்டாவது ஏவுகணை ரஷ்யக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஹம்செற்கா மாகாணத்திலுள்ள இலக்கை குறியாகக் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. ஏவுகணைப் பரிசோதனை தொடர்பில் ரஷ்யா அதன் வரையறையை மீறி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதென அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மேலாக இப்பரிசோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது. ஈர…
-
- 8 replies
- 2.4k views
-
-
பாக். முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ இன்று கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மரணமடைந்துள்ளதாகவும் மேலும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர், என தற்போது கிடைக்கப் பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஜானா
-
- 21 replies
- 4k views
-