உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
சென்னை:மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில்,திமுகவுக்கு மேலும் 2 அமைச்சர் பதவிகளை அளிக்க காங்கிரஸ் முன்வந்தும்,அதனை ஏற்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிடவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர் விலகியதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் விலகியதையடுத்து, திமுக உள்ளிட்ட தற்போதைய கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில…
-
- 0 replies
- 381 views
-
-
பட மூலாதாரம், BBC, Getty Images கட்டுரை தகவல் நவின் சிங் கட்கா, அன்டோனியோ குபேரோ & விஷுவல் ஜர்னலிசம் குழு பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரும்பாலும், உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் நுழைவாயில் என்று விவரிக்கப்படும் வடக்கு பிரேசிலின் பெலெம் (Belém) நகரில்தான் இந்த ஆண்டின் ஐ.நா. காலநிலை மாநாடு (COP30) நடைபெற்றது. இது, பூமியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைப் பாதுகாப்பான வரம்புக்குள் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டிய பாரிஸ் காலநிலை உச்சி மாநாடு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் இந்த இடம் ஒரு முக்கியமான குறியீடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. ஏனெனில் வாயுக்கள் வெளியேற்றம் தொடர…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
வெடிக்கும் புதிய ஆவணத்தில் ஐரோப்பா 'நாகரிக அழிப்பு' நிலையை எதிர்கொள்கிறது என்று டிரம்ப் எச்சரிக்கிறார் அதிகாரப்பூர்வ தேசிய பாதுகாப்பு உத்தியில் பரந்த கண்ட சரிவைத் தூண்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றை அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு உத்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரபலமான MAGA இயக்கத்திற்கும் ஐரோப்பாவின் தேசியவாதக் கட்சிகளுக்கும் இடையே ஒரு தெளிவான கருத்தியல் சீரமைப்பை வழங்குகிறது. | ஆண்ட்ரூ கபல்லெரோ-ரெனால்ட்ஸ்/AFP வழியாக கெட்டி இமேஜஸ் டிசம்பர் 5, 2025 காலை 11:02 CET லாரா கயாலி எழுதியது ஐரோப்பாவில் உடனடியாக நிகழும் முழுமையான …
-
- 0 replies
- 104 views
-
-
பீகார் மாநிலத்தில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத மாணவர்களை எல்லாம் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. முசாஃபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து, நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இளங்கலை பிரிவில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இதில் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் …
-
- 0 replies
- 399 views
-
-
சிதறும் தேமுதிகவும் சிதையும் கேப்டனின் மனதும் சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, தேமுதிகவை உடைக்கும் அதிமுகவின் முயற்சி தான். ’திமுக-அதிமுகவிற்கு மாற்று சக்தி’என்ற கோஷத்துடன் களமிறங்கிய விஜயகாந்த், நம்மையெல்லாம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி, ஏமாற்று சக்தியாக ஆனது ஏன் என்று அலசுவோம். உண்மையில் திமுக-அதிமுக என மாற்றி மாற்றி ஓட்டுப்போட்ட மக்களுக்கு, ஒரு மாற்று சக்தி தேவைப்பட்டது. சூப்பர் ஸ்டார் உஷாராகி விட, நானும் ரவுடி தான் என்று களத்தில் குதித்தார் விஜயகாந்த். ஆரம்ப கட்டத்தில் ‘பரவாயில்லை, இவராவது வந்தாரே..ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. நல்லவேளையாக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது…
-
- 0 replies
- 706 views
-
-
[size=4]இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் லண்டனில் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறுகட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். [/size] [size=4]பசுமைத் தாயகம் சார்பாக கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று (15.11.2012) காலை சென்னை திரும்பினார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். [/size] [size=4]பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்…
-
- 0 replies
- 490 views
-
-
பிரான்சில் சௌதிக்கு சொந்தமான மசூதி திறப்பு சௌதி அரேபியாவுக்கு சொந்தமான மசூதி ஒன்று, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள நீஸ் நகரில் திறக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸின் நீஸ் நகரில் சௌதி அரேபியாவுக்கு சொந்தமான மசூதி திறப்பு ( படத்தில் பாரிஸில் உள்ள பெரிய மசூதி- ஆவணப்படம்) பல ஆண்டுகளாக இந்த மசூதி திறக்கப்படுவதற்கு அதிகார வட்டாரங்களில் எதிர்ப்பு நிலவியது. நீஸ் நகர மேயர் பிலிப் ப்ரதால் இந்த மசூதி திறக்கப்பட ஒப்புதல் அளிக்க மறுத்ததன் பின்னர், அப்பகுதியின் பிராந்திய நிர்வாகி, அதற்கு ஒப்புதல் வழங்கினார். ப்ரதாலுக்கு முன்னர் மேயராக இருந்த கிறிஸ்டியன் எஸ்ட்ரோஸி , இந்த மசூதிக்கு சொந்தக்காரரான, சௌதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சர், ஷேக் சலே பின்…
-
- 0 replies
- 252 views
-
-
16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அரசியலில் நுழைய இரோம் ஷர்மிளா திட்டம் இந்தியாவின் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களின் ஒருவரான இரோம் ஷர்மிளா, தான் 16 வருடமாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரோம் ஷர்மிளா மேலும், தான் அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2000-ஆம் ஆண்டில், தனது சொந்த மாநிலமான மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் 10 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். மணிப்பூர் மற்றும் வேறு சில வட கிழக்கு இந்திய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய ப…
-
- 0 replies
- 171 views
-
-
கினிய படகு விபத்தில் 22 பேர் பலி: 69 பேர் மாயம் கினியாவ் பிசாவ் நாட்டின் தலைநகர் பிசாவிலிருந்து அட்லாண்டிக் கடலில் உள்ள போலோமா தீவு நோக்கி படகு ஒன்று புறப்பட்டு சென்றது. மிக அதிகமாக 97 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு, அட்லாண்டிக் கடலில் திடீரென கவிழ்ந்தது. அப்போது அந்த படகிலிருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 பேரை உயிருடன் மீட்டனர். இறந்த 22 பேரின் சடலங்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டது. மீதமுள்ள 69 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 496 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுமென்றே புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்படுவதனை அங்கீகரிக்கும் கொள்கைகளை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு மற்றும் பபுவா ந…
-
- 0 replies
- 343 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைவடைந்துள்ளது! ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 666 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மூவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் மூன்று இலட்சத்து மூவாயிரத்து 699 கொரோனா தொற்றாளர்கள் பாதிவாகியுள்ளதுடன், 28 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இத்தாலியிலும் நேற்றைய தினம் 114 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 17 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 344 கொரோனா தொற்றா…
-
- 0 replies
- 281 views
-
-
ஆப்கானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு! கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 21 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த. 43பேர் காயமடைந்தனர் என்று ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா குகியானி தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிறைச்சாலை நுழைவாயிலில் கார் குண்டு வெடித்ததன் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய தாக்குதல், திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. ஒரே இரவி…
-
- 0 replies
- 424 views
-
-
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பாவி’ சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம்மின் உடல்நலம் குறித்த வதந்திகள் மற்றும் அவர் தனது சகோதரியான கிம் யோ ஜோங்கிற்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் போன்ற செய்திகள் வெளியான நிலையில், கட்சிக்கூட்டத்தில் கிம் ஜோங் உன் நேற்று (செவ்வாய்க்கிழமை) பங்கேற்றுள்ளார். பொலீட்புரோ கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கிம், ‘வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகள் எடுத்த முயற்சியில் சில குறைபாடுகள்’ இருப்பதாக தெரிவித்தார் இதுவரை வடகொரியாவ…
-
- 0 replies
- 474 views
-
-
200 ஆண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதும் மனிதத்தன்மையை ஏற்படுத்துவதும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக, தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் குடி பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பையும், நகரங்களில் வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் சவாலாக இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பாக, மக்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்குவதே சவாலாக இருந்தது. ஆனால் இன்று உலகம் எதிர் கொள்கிற மிகப் பெரிய சவால், புதிய உலகமயமாதல்தான் என்கிறார் The Price of Civilisation நூலாசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs). உலகமயமாதல் எளிதாக சாத்தியமானதற்கு என்ன காரணங்கள்? உலகமயமாதலை அமெரிக்கா சரியாக எத…
-
- 0 replies
- 2.6k views
- 1 follower
-
-
காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?********************************** ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார் ...அன்று ..அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே !!! தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள். அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்) இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்…
-
- 0 replies
- 505 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.9-ஆக பதிவு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6.9-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா: அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது கலிபோர்னியா மாகாணாம். கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் பெர்ண்டேல் பகுதியில் இருந்து கடல் பகுதிக்கு…
-
- 0 replies
- 499 views
-
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து, அமெரிக்கா சூடானை நீக்கியது! கார்ட்டூமில் உள்ள தூதரக தகவலின் படி, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் இருந்து சூடானை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கொய்தா, பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 335 மில்லியன் டொலர்களை, சூடான் வழங்கினால் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கூறியிர…
-
- 0 replies
- 623 views
-
-
ருவண்டாவில் 8 லட்சம் பேர் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவு ருவண்டாவில் ஹூட்டு இன அதிபர் ஜுவனல் ஹப்யாரிமானா படுகொலை செய்யப்பட்டதையடுத்து 8 லட்சம் பேர் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவு நயன்ஸா நகரில் மலர் வளையம் வைத்து நிறைவு கூறப்பட்டது. ஐக்கிய நாடுகள் படைகளின் வெளியேற்றத்தையடுத்து 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி இந்த இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. ஹூட்டு இன தீவிரவாதிகளால், பெரும்பாலும் டூட்சி இன மக்கள் சுமார் 5000 பேர் இனப்படுகொலை செய்யயப்பட்ட நயன்ஸா நகரில் உள்ள குன்றில் மலர் வளையம் ஒன்றை வைத்து தற்போதைய அதிபர் போல் கஹமே அஞ்சலி செலுத்தினார். சங்கதி
-
- 0 replies
- 641 views
-
-
டெல்லி: பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது. இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன…
-
- 0 replies
- 373 views
-
-
சீனாவுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையிடம் கோரவில்லை – சீனா சீனாவிற்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு நாம் ஒருபோதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியதில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Hua Chunying தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் சீன நிறுவனங்களின் முயற்சியான்மை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கையிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், முதலீட்டு வலயத்திற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் சிறியளவில் போராட்டமொன்று நடத்தப்பட்டதாகவும் அது, பிழையான புரிதல் காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அபிவிருத்தித் திட்டம் குறித்து போதியளவு தெளிவற்ற காரணத்தினால் இந்தப் போராட்டம் மேற்கொள…
-
- 0 replies
- 262 views
-
-
இந்தியாவின், புதுச் சேரியில் 3 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியை, 9 ஆம் ஆண்டில் கற்கும் மாணவனொருவன் வல்லுறவுக்குட்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, புதுச் சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு 10 வயது மகனும், 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். நேற்று இரவு அண்ணனும், தங்கையும்அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனொருவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி கதைத்துள்ளான். …
-
- 0 replies
- 422 views
-
-
உய்குர் இன முஸ்லீம்களைச் சீனா இனப்படுகொலை செய்துள்ளதாக அறிக்கை வெளியானது! உய்குர் இன முஸ்லீம்களை சீனா இனப்படுகொலை செய்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜின்ஜியாங் பகுதி தடுப்பு முகாம்களின் தாயகமாக இருப்பதாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்கொடுமை, பொது அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 698 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தெற்கு சூடான்,, இனப்படுகொலையை நெருங்குவதாக ஐநா எச்சரிக்கை; அரச படைகளும் ஆயுதக்குழுக்களும் காரணம் என்று குற்றச்சாட்டு. * வடக்கு வசிரிஸ்தானை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது பாகிஸ்தான் இராணுவம்; அல்கயீதா, தாலிபனுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலுக்குப்பின்னுள்ள நிலவரம் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு. * காதலுக்குத் தூது சென்ற புறாக்கள், காற்றின் மாசை குறைக்கும் ஆய்வுக்கு உதவுமா? உதவும் என்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்.
-
- 0 replies
- 387 views
-
-
விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துப் பரிசோதனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட இந்திய விளையட்டு வீரர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார். இது பல மட்டங்களில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய தொடரோட்ட வீரர்கள். அதிலும் குறிப்பாக பளுதூக்கும் வீரர்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினாலும், 2009 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று, இந்திய பளுதூக்கும் சம்மேளனம் கூறுகிறது. சிறிய அளவில் பயன்படுத்தினாலும், கண்டுபிடிக்க வழிமுறைகள் உள்ளன. பளுதூக்கும் வீரர்கள் பெரு…
-
- 0 replies
- 358 views
-
-
மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 68.75ஐ தொட்டு பின்னர் சற்றே மீண்டு 67.67 என்ற நிலைக்குத் திரும்பியது. கடந்த மே மாதத்துக்குப் பின் இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 66 ஐத் தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 66.90-ல் தொடங்கி 67ஐத் தொட்டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 67.98ஐ எட்டியது. பின்னர் 68ஐயும் தாண்டி உச்சபட்சமாக 68.75ஐத் தொட்டது. இதனால் நாட்டின் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைக் கண்டு தலைகுப்புற கவிழ்ந்தன. இந்த நிலையில் மாலை 3 …
-
- 0 replies
- 462 views
-