Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புலிகள் 18 வயதுக்கு உட்பட்ட சிறாரைப் படையில் சேர்ப்பதாகக் குக்கிரலிட்ட பிரித்தானியா, 18 வயதுக்கு குறைந்த சிறாரை ஈராக்குக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது. சர்வதேசம் தனக்கு ஒரு சட்டம். மற்றவர்களுக்கு ஒரு சட்டம். UK guilty of sending 'child soldiers' to Iraq Wednesday, 21 February 2007 JAMES KIRKUP POLITICAL EDITOR ( jkirkup@scotsman.com ) BRITAIN broke a United Nations treaty banning the use of child soldiers by sending underage troops - including 17-year-old girls - to Iraq, it has been revealed. The Ministry of Defence has admitted that army commanders were put under pressure by successive deployments to Iraq and as a result broke international rules b…

  2. தமிழாசிரியரை அடித்த மாணவர்கள்!! பிப்ரவரி 22, 2007 மார்த்தாண்டம்: பக்கத்து விட்டு பெண்ணிடம் சைகை காட்டி பேசிய மாணவரை தட்டிக் கேட்ட தமிழாசிரியரை மாணவர்கள் அடித்து உதைத்தது சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் லாரன்ஸ். சில தினங்களுக்கு முன் இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவன் வினு பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டில் நின்ற பெண்ணிடம் சைகை காட்டி பேசியுள்ளார். இதை பார்த்த ஆசிரியர் வினுவை கண்டித்தார். இந்நிலையில் வினுவை சிலர் தாக்கினர். இதற்கு ஆசிரியர் லாரன்ஸ்தான் காரணம் என கருதிய மாணவர்கள், வினுவை தாக்கியவர்கள் மீதும், அதற்கு உடந்தையான ஆசிரிய…

  3. [21 - February - 2007] [Font Size - A - A - A] அண்மைக்காலங்களில் உலகமயமாக்கப்பட்டுள்ள உலகளாவிய சூழலில் வர்த்தக அபிவிருத்தியில் இலத்திரனியல் நன்மைகள் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்குத் தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சர்வதேச கணினி வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதால் வறுமையைக் குறைக்க முடியும். செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் எனச் செல்வந்த நாடுகளின் தொலைத் தொடர்புக் கம்பனிகள் பிரசாரம் செய்கின்றன. உலக வங்கி, யுனெஸ்கோ, யு.எஸ்.எய்ட் (க்குஅஐஈ) போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இக்கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுக…

  4. யுரேனியம் செறிவூட்டும் பணியை 60 நாட்களுக்குள் நிறுத்தாவிடில், மேலும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. விதித்த கெடு இரு தினங்களே உள்ள நிலையில் , 60 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்கும் பெரும் போர் பயிற்சியை ஈரான் ஆரம்பித்திருக்கிறது. ஈரானில் 1906 மார்ச்சுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய போர் ஒத்திகை இது என்று, ஈரான் புரட்சிப் படைத்தளபதி முகமது ரேஸா சாஹிதி கூறியதாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்தது. ஈரானில் மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 16 மாகாணங்களில் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில், ஈரான் புரட்சிப் படையின் 19 பிரிகேடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் படைவீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நவீன ஆயுதங்கள் உட்பட படையின் வசமுள்ள அனைத்து ஆயுதங்களும் இப் பயிற்சியின் போ…

    • 3 replies
    • 1.1k views
  5. விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷýவில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க, ஐரோப்பிய கரன்சிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு வாலிபர் ஏராளமான வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகா>களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திப்பு சுல்தான் என்ற வாலிபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த ஷýவைப் …

    • 2 replies
    • 917 views
  6. -சபேசன் (அவுஸ்திரேலியா)- அவுஸ்திரேலியப் பிரதம மந்திரியான திரு ஜோன் ஹவார்ட் (துழுர்N ர்ழுறுயுசுனு) அவர்கள், அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பரக் ஒபாமா (டீயுசுயுஊமு ழுடீயுஆயு) அவர்களுடைய கொள்கைகளைக் கடந்த வாரம் விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக வரக்கூடிய பரக் ஒபாமா அவர்கள் ஈராக்கிலிருக்கும் அமெரிக்கப் படையினரை ஈராக்கிலிருந்து மீளப்பெறுவதற்கான தனது கொள்கையை அறிவித்திருந்தார். இதனை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் விமர்சித்துத் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நேச நாடொன்றின் முக்கிய தேர்தல் வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்து நிற்கும் அரசியல் கட்சி மீது அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்த விமர்சனங்கள் இந்த …

  7. எல்லையில் தமிழ் பெயர் பலகைகள் அழிப்பு: சர்சுகளில் தமிழுக்கு தடை கோரும் கன்னடர்கள் பிப்ரவரி 20, 2007 பெங்களூர் மைசூர்: பெங்களூர் அருகே தமிழககர்நாடக எல்லையில் ஆனைக்கல் பகுதியில் தமிழ் பெயர் பலகையை கன்னட அமைப்பினர் தார் பூசி அழித்தனர். அதே போல குமாரனப்பள்ளி பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களையும் அழித்தனர். மேலும் ஓசூர்ஆனைக்கல் ரோட்டில் வழி நெடுகிலும் இருந்த தமிழ் பெயர் பலகைகளை கருப்பு மை மற்றும் தார் பூசி அழித்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். ஓசூரில் இருந்து ஆனைக்கல் நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு கும்பல் வழி மறித்து மீண்டும் ஓசூருக்கே திரும்பிப் போகுமாறு மிரட்டி அனுப்பினர். இதனால் அங்கு…

  8. [19 - February - 2007] [Font Size - A - A - A] - ப.கனகசபாபதி - ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால், ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல ப…

  9. 4 இலங்கை வாலிபர்களுக்கு சௌதி மரண தண்டனை பிப்ரவரி 19, 2007 ரியாத்: வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு கைதான இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர், சௌதி அரேபியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். விக்டர் கொரியா, ரஞ்சித் சில்வா, சந்தோஷ்ய குமார், ஷர்மீளா குமாரா ஆகிய நான்கு பேருக்கும் ரியாத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நால்வரும், சௌதியில் பல இடங்களில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். சௌதியைச் சேர்ந்த ஒருவரின் காரைப் பறித்துக் கொண்டு அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சௌதி நீதிமன்றம், நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நான்கு பேரும் தலை துண்டித்து தண்டனை நிறைவேற…

  10. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் சூட்கேசினுள் வைக்கப்பட்ட குண்டுவெடித்ததில் 64 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகின்றது. A train traveling to Pakistan caught fire early Monday in northern India, killing at least 64 people, and officials said two suitcases filled with flammable material that appeared to be explosive devices were found at the scene. V.N. Mathur, general manager of the Northern Railway, said one of the suitcases was found inside a burned train car and the other was on the railroad track. India's junior railway minister, R. Velu, told reporters at the scene: "We have 64 bodies." …

  11. இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிவதற்கு தமிழீழம் காரணமாயிராது கர்நாடகமும் கேரளமுமே அதற்கு காரணமாயிருக்கப்போகிறது - பழ.நெடுமாறன் கூறுகிறார் [18 - February - 2007] [Font Size - A - A - A] இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிவதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்க மாட்டாதெனத் தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அண்டை மாநிலங்களான கர்நாடகமும் கேரளமுமே அதற்குக் காரணமாயிருக்குமென எச்சரித்துள்ளார். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையெனக் கூறி நேற்று சனிக்கிழமை சென்னையில் ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு…

  12. சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக 6 வயது சிறுமிய கிளப்பிய புரளியால் போலீஸார் படு டென்ஷனாகி விட்டனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், விமான நிலையத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், அங்கு குண்டு வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் விமான நிலைய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அது ஒரு செல் போன் எண். அந்த எண்ணைக் கண்டுபிடித்து போலீஸார் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேச…

  13. ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் அதிக அளவில் வழக்குகள் சேர்ந்ததால் தோஷம் நீக்க சிறப்பு யாகம் நடத்தி பூஜை நடத்தப்பட்டது. ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டம் 153 வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அதிலும் குற்றவியல் வழக்குகள்தான் அதிகமாம். இதனால் காவல் நிலையத்தில் தோஷம் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதாக போலீஸ் தரப்பில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து ஓமலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்கள் குறையவும், காவல் நிலையத்துக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கவும் சிறப்பு யாகம் நடத்தி பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் யாக பூஜைக்கான ஏற்பாடுகள் செ…

  14. புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, மீனவர்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தினர். கோட்டைப்பட்டனத்திலிருந்து 16ம் தேதி ஆரோக்கியசாமி, மருத்தி, ராசப்பன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் 2 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அய்யன்பட்டி என்ற மீனவ கிராமத்øத் சேர்ந்தவர்கள். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர்களின் ஒரு படகு உடைந்தது. இதையடுத்து நான்கு மீனவர்களும் தாங்கள் வந்த இன்னொரு படகில் ஏறித் தப்பினர். ஆனால் படகில் இருந்த மீனவர்களை இ…

  15. by Reidar Visser Over the past year, increasing numbers of American commentators have suggested various “territorial” solutions designed to extricate U.S. forces from Iraq. These proposals have come in several guises, involving different degrees of decentralization and compartmentalization: “Soft partition,” “controlled devolution,” and ­“Dayton-­style détente” (a reference to the 1995 Bosnian settlement) are but a few of the concepts that have kept policymakers in Washington busy of late. All these proposals assign a role to foreign hands in drawing up internal federal or confederal border lines that would drastically reshape the administrative map of Iraq. At the …

  16. அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு அறுவை சிகிச்சை வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் புஷ் நெற்றி பொட்டில் இருந்த இரண்டு கரும்புள்ளிகள் சிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அந்த கரும்புள்ளிகள், புற்று நோய்க்கான அறிகுறியா என்பது குறித்து அறிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் புஷ் தனது இடது நெற்றி பொட்டில் சிறிய கரும்புள்ளி இருப்பதாக கடந்த வாரம் குடும்ப டாக்டரிடம் தெரிவித்தார். அப்போது, அந்த டாக்டர் மற்றொரு கரும்புள்ளி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அதையடுத்து, நேற்று முன்தினம் வால்டர் ரீட் மருத்துவ மையத்தின் தோல் நோய் நிபுணர் ஸ்டீவ் கிரிவ்டா, அதிபர் புஷ்ஷுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து அந்த இரண்டு கரும்புள்ளிகளையும் அகற்றினார். முன்னதாக அதிப…

  17. கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக…

  18. டெல்லி: ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சசி தரூர், மத்திய வெளியுறவு இணை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசி தரூர் ஐ.நா. துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டார். இதனால் கடைசி சுற்றில் இருந்து விலகிக் கொண்டார். புதிய பொதுச் செயலாளராக பான் கி மூன் பதவியேற்ற பின்னர் சமீபத்தில் தனது ஐ.நா. பதவியை விட்டு விலகினார் தரூர். இந்த நிலையில் தரூர், விரைவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மலையாளியான சசி தரூருக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தர கேரள சேர்ந்த லாபி தீவிரமாக களமிறங்கிய…

  19. சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து தமிழக அரசு நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருகிற 19ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், 200708ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, சட்டம் ஒழுங்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்தும…

  20. டெல்லி: கோடியக்கரை அருகே பெருமளவிலான ஆயுதங்கள் பிடிபட்டிருப்பதும், விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருப்பதும் கவலை தருவதாக பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், தமிழக கடலோரப் பகுதியில் பெருமளவில் ஆயுதங்கள் பிடிபட்டிருப்பதும், விடுதலைப் புலிகள் கைதாகியிருப்பதும் கவலை தரும் விஷயமாகும். இந்த ஆயுதங்கள் ஆந்திர மாநில நக்சலைட்டுகளுக்கு அனுப்பப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தாலும் இந்தியாவுக்குள் இதுபோன்ற செயல்பாடுகள் நடப்பதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார் அவர் …

  21. ஜே.வி.பி ஒரு மணி நேரம் தூங்கினால்- நாட்டின் அரைப்பங்கை அமெரிக்கா சூறையாடிவிடும்: சோமவன்ச அமரசிங்க [சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007, 09:22 ஈழம்] [காவலூர் கவிதன்] கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஜே.வி.பி. யின் ஆர்ப்பாட்டப் பேரணியில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக வன்மையான கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்வில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க தனதுரையில் தெரிவித்துள்ளதாவது: "தற்போதைய சூழ்நிலையில், ஜே.வி.பி. விழித்திருந்து அவதானத்துடன் நாட்டைப் பாதுகாத்து வருகின்றது. தற்செயலாக ஜே.வி.பி.யினர் ஒரு மணிநேரம் கண்மூடித் தூங்கினால், நாட்டின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா களவாடிச் ச…

  22. புஷ்ஷுக்கு ஹிலாரி எச்சரிக்கை அமெரிக்க பாராளுமன்றத்திடம் அனுமதி பெறாமல், ஈரான் மீது படை எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, நியூயோர்க் நகரிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொழில் ரீதியாக சிறந்த வழக்கறிஞர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடியவர். சர்வதேச அரசியல் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுகிறவர். அவருடைய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய ஹிலாரி இந்த எச்சரிக்கையை விடுத்தார். "ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பது அவசியம் என்று நிர்…

  23. இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான யோசனைகள் விரைவில் முன்வைக்கப்படவிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால அமெரிக்கத் தூதுவர் ஓ பிளக்கிடம் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை வாட்பிளேஸில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சில் அமைச்சருக்கும் அமெரிக்கத் தூதுவருக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றுகூடி ஜனாதிபதி தலைமையில் பலசுற்று மாநாடுகள் நடைபெற்றுள்ளதையும் இங்கு அமைச்சர் அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கியுள்ளார். அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை முன்வைத்து அதுகுற…

  24. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் மங்கள சமரவீரவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிய வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் இருவர் அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவர்களுடன் இணைந்திருந்து பின்னர் ஜனாதிபதியுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட அநுரா பண்டாரநாயக்கவின் 58 ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (15 ஆம் திகதி) கொழும்பிலுள்ள விசும்பாயாவில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு புதன்கிழமை நள்ளிரவு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியும் அநுராவின் சகோதரியுமான சந்திரிகா குமாரதுங்கவும் விசும்பாயாவிற்கு சென்று சகோதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன…

  25. Germany’s Balkan Coup By Gareth Fraser (May 2001) Unrest in Macedonia is the final piece of the puzzle. Here’s how German-led Europe conquered the Balkans in just a decade. “It is our inflexible purpose to destroy German militarism and Nazism and to ensure Germany will never again be able to disturb the peace of the world,” wrote Winston Churchill in a signed document with Franklin Roosevelt after World War ii (emphasis mine here and throughout). The past decade of Balkan destabilization sadly proves this noble three-pronged goal an abject failure. Why? First: German militarism is being encouraged by the involvement of German combat forces in the Balk…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.