Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கவிழ்ந்தது இந்தோனேசிய கப்பல் : ஏராளமானவர்கள் கடலில் மூழ்கி பலி ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 850 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று முன்தினம் நடுக்கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏராளமானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து இந்தோனேசிய கப்பல் படை அதிகாரி கலோனல் யன் சிமமோரா கூறியதாவது: மத்திய ஜாவா பகுதியான சுமராங்கிலிருந்து மத்திய கலிமன்தன் மாகாணத்திலுள்ள குமாய் துறைமுகத்துக்கு "செனோபட்டி' என்ற கப்பல் நேற்று முன்தினம் 850 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நடுக்கடலில் பாவீன் தீவு அருகே சென்ற போது திடீரென்று சூறாவளி காற்று வீசியது. அதனால், நிலைகுலைந்த கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த ஒன்பது பேர் …

  2. சென்னை: சென்னை சாலிகிராமத்தில் 11 வயது சிறுவன் அரவிந்த் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 மாணவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சிறுவனைக் கடத்தி பணம் கேட்டு பின்னர் அரவிந்தைக் கொலை செய்ததாக அந்த மூவரும் பேரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை சாலிகிராமம் லோகையா காலனியைச் சேர்ந்த அரவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டு அன்று இரவே கொடூரமாக கொலை செய்யப்பட்டு விருகம்பாக்கம் தொலைபேசி இணைப்பகத்திற்குப் பின்னால் உள்ள புதரில் போடப்பட்டான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அரவிந்த்தைக் கொன்ற கொடூர நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். 15 தனிப்படைகள் அமை…

  3. அமெரிக்க நாயகி! அதிபர் தேர்தல் பரபரப்பு இப்போதே வந்துவிட்டது அமெரிக்காவில். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இமேஜ்&இராக் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை போன்றவற்றால் அதலபாதாளத்தில் சரிந்துள்ளது. இது, அமெரிக்க உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வெட்டவெளிச்சமானது! இந்நிலையில், அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4&ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்த லைக் குறி வைத்து, இப்போதே கன ஜோராக வேலை பார்க்கத் தொடங்கி விட்டது குடியரசுக் கட்சியின் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி! அக்கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு ஹாட்டாக அடிபடும் பெயர் ஹிலாரி கிளிண்ட்டன்! அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவிக்காக ஒரு பெண்ணின் பெயர் பரிந்துரைக்…

  4. பெருமளவு நவீன ஆயுதங்களை அப்பாசுக்கு வழங்கியது எகிப்து வீரகேசரி நாளேடு பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் கரங்களை பலப்படுத்தும் வகையில் அவரது பத்தா அமைப்புக்கு ஒரு தொகை நவீன ஆயுதங்களை எகிப்து வழங்கியுள்ளது. . இஸ்ரேலுடன் இணைந்து பலஸ்தீன மிதவாத தலைவரை பலப்படுத்தும் வகையிலேயே இவ்வாயுதங்கள் வழங்கப்பட்டதாக எகிப்து தெரிவித்துள்ளது. இவ்வாயுதங்களுள் தன்னியக்க இயந்திர துப்பாக்கிகள், நவீனரக சினைப்பர்கள், றொக்கட் லோஞ்சர்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்..

    • 0 replies
    • 917 views
  5. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ. அவர்களைப்பற்றி ஒர் ஆய்வு. காலம் காலமாக எமது விடுதலை இயக்கத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் ஆதரவாக பெரும் போராட்டங்களையும் நடத்தியவர். புலிகள் முத்திரை குத்தப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் பொடா சட்டத்தின் மூலம் சிறை சென்று வந்த மாபெரும் மனிதர் அவர். இன்று அவருக்கு பெருந்தலையிடியாக இருப்பது அவரின் கட்சியில் ஏற்பட்ட பிளவாகும். அப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு இன்று பெருஞ் சோதனைக்காலமாகும். இதனால் இவருடைய முடிவு அ.தி.மு.க வில் தொடர்ந்து கூட்டாக இருப்பது நல்லதாக படுமா என்று உங்கள் அபிப்பிராயங்களையும் கூறுங்கள்.

  6. போட்டி மதிமுக பொதுக்குழு கூடியதுவைகோவை நீக்க தீர்மானம் டிசம்பர் 29, 2006 சேலம்: சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. இதில் வைகோவை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சேலம் சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர். இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போ…

  7. இந்திய_அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு மின்சார தேவை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம்தான். 1. இனி நாம் அணுபரிசோதனை செய்யவியலாது. பாக் கும் சினாவும் மேற்படி சோதனையில் முனனேறிவிடுவார்கள். நாம் பின்தங்க நேரிடும். நாட்டின் பாதுகாப்பு கேலிகுறி ஆகிவிடும். 2. அமெரிக்கா சட்டத்தின் படி நடக்கவிட்டால் அணுஉலைக்கான ஈடுபொருள் வழங்குவது நிறத்தப்படும்.மேலும் சேமித்து வைத்து ஈடுபொருளையும் திரும்ப கொடுத்துவிடவேண்டும். 3. செறிவூட்டபட்ட யூரேனியத்தை விற்ககூடாது. 4. 50 சதவிகித அணு உலைகள் உலக நாட்டின் பரிசோதனை வலையத்துக்குள் வந்துவிடும் 5. அமெரிக்கா ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நாட்டின் நலம் பாதுகாப்பு ஆகிய…

  8. காஸ்ட்ரோவுக்கு சிகிச்சையளிக்க ஸ்பெயின் வைத்திய நிபுணர் கியூபாவுக்கு அவசர பயணம் Tuesday, 26 December 2006 கடும் உடல் நோயால் அவதியுற்றுவரும் கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவிற்கு சிகிச்சையளிப்பதற்காக ஸ்பெயினின் முன்னணி சத்திர சிகிச்சை நிபுணரொருவர் கடந்த வியாழக்கிழமை அவசரமாக கியூபா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கியூப அரசாங்கம் வெளியிடவில்லை. ஜோஸ் லூயிஸ் கார்சியா என்ற அந்த சத்திர சிகிச்சை நிபுணர், புற்றுநோய், மற்றும் உள் அவயங்கள் தொடர்பாக சத்திர சிகிச்சைகளில் தேர்ச்சிப் பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் தமது பணியிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற காஸ்ட்ரோ தாம் மருத்துவ சிகிச்சைக்காக செ…

    • 0 replies
    • 677 views
  9. சென்னை: எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி நிறைய உள்ளது என நடிகர் விஜய்காந்த் கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் மக்கள் முன்னணி, ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 2,000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், நான் எம்.ஜி.ஆரை எனது குருவாக ஏற்று கொண்டிருக்கிறேன். அதனால் அவரது சீடனாகிய என்னை மக்கள் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கின்றனர். அவரது ஆசி எனக்கு நிறைய உள்ளதால் தான் அவரது சிலை மட்டுமின்றி அவர் …

  10. புத்தரின் மறுபிறப்பென நம்பப்படும் இளைஞன் 9 மாதங்களின் பின் மீண்டும் தென்பட்டார் [27 - December - 2006] [thinakkural] புத்தரின் மறுபிறவி என்று சிலரால் நம்பப்பட்ட இளைஞன் ஒருவன் கடந்த 9 மாதங்களாக காணாமற்போய் பின்னர் மீண்டும் கிழக்கு நேபாளப் பகுதியில் காணப்பட்டதாக நேரில் கண்டவர் ஒருவரும் தொலைக்காட்சி சேவையொன்றும் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு 150 கிலோ மீற்றர் கிழக்கேயுள்ள பாரா மாவட்டத்தின் பில்லுவா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ராம் பகதூர் பாம்ஜன் ( வயது 16) என்ற இந்த இளைஞனைக் கண்டதாக உள்ளூர் பத்திரிகையாளரான ராஜு சிரஸ்தா `ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். பாம்ஜன் இரட்ணபுரி கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு…

  11. ஜெயகாந்தன், மனோரமாவுக்கு கலைஞர் விருது 26 டிசம்பர் 2006 பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன், திரைப்பட நடிகை மனோரமா மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோருக்கு 2006ம் ஆண்டிற்கான கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் கலைஞர் விருதுகள் இந்த ஆண்டு இந்த மூவருக்கும் வழங்கப்படும் என அறக்கட்டளை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஜனவரி மாதம் 1ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி இந்த விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவுக்கு திமுக பொதுச் செயலாளரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். விருதுடன் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வ…

  12. நைஜீரியாவில் பெட்ரோல் குழாய் வெடித்து 500 பேர் பரிதாப பலி லாகோஸ்: நைஜீரியா லாகோஸ் நகரில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.நைஜீரியாவில் உள்ள பெரிய நகரங்களில் லாகோஸ் நகரமும் ஒன்று. இங்கு பூமிக்கடியில் பெட்ரோல் குழாய் புதைக்கப்பட்டு அதன் மூலம் பெட்ரோல் கொண்டு செல் லப்பட்டு வருகிறது. இந்த குழாயின் ஒரு பகுதியை கொள்ளையர்கள் தகர்த்து பெட்ரோலை திருடி சென்றனர். அது முதல் அந்த இடத்தில் பெட்ரோல் கொட்டி கொண்டு இருந்தது. உடன் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்து கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். அப் போது எதிர்பாராதவிதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட் டது. பெட்ரோல் கொட்டிக் கொண்டிருந்த பகுதியில் …

  13. 109 மணி நேரம் பரதம் ஆடிய இளைஞர்! டிசம்பர் 26, 2006 சேலம்: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீதரன் என்ற இளைஞர் தொடர்ந்து 109 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார். வி.ஜட்டியல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் பரதநாட்டியக் கலைஞராவார். நடனத்தில் புதிய சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக இடைவிடாமல் பரதம் நாட்டியம் ஆடி சாதனை படைக்க தீர்மானித்தார். இந்த சாதனை நடன நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சேலத்தில் தொடங்கியது. 50 பேர் நடன நிகழ்ச்சியை பார்வையிட தனது நடனத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதரன். இடைவிடாமல் பரதம் ஆடிய அவர் 24ம் தேதி மாலைதான் தனது நடனத்தை முடித்தார். மொத்தம் 109 மணி நேரம் ஆடினார் ஸ்ரீதரன். ஸ்ரீதரனின் இந்த சாதனை நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,468 …

  14. துர்க்மெனிஸ்தானின் புதிய அதிபர் யார்? அஸ்காபாத்: மாரடைப்பால் மரணமடைந்த துர்க்மெனிஸ்தான் நாட்டின் அதிபர் சபர்முராத் நியாசோவில் உடல் அடக்கம் நடந்தது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் விரைவில் நடக்கிறது. முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த மத்திய ஆசிய நாடான துர்க்மேனிஸ்தானின் அதிபராக இருந்தவர் சபர்முராத் நியாசோவ். இந்த நாட்டை இரும்பு கரம் கொண்டு ஆண்டு வந்த நியாசோவ் கடந்த 21ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். நியாசோவின் மரணத்தால் எண்ணெய் வளம் மிக்க நாடான துர்க்மேனிஸ்தானில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நியாசோவ் உடல் அஸ்காபாத்தில் உள்ள அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. நியாசோவின் சொந்த நகரான கிப்சக்கில் உடல் அடக்கம் செய்யப்படுவதற்க…

  15. இளைஞரை கடத்தி உடலுறவு: 2 பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை குவைத், டிச. 25: குவைத்தில் ஆண் ஒருவரை கடத்தி வலுக்கட்டயாமாக உடலுறவு கொண்ட இரு பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. குவைத்திலிருந்து வெளியாகும் அல்-ரய் நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆண் மகனை கடத்திச் சென்ற அந்த இரு பெண்களும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் அவரை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், அந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். முதலில் கீழ் நீதிமன்றம் அவர்களுக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் அவர்கள் முறையீடு செய்தனர். அங்கு அவ…

  16. தண்ணீர் தரமாட்டோம் எனக்கூற வெட்கமில்லையா? கேரள கம்யூனிஸ்டுகளுக்கு தா. பாண்டியன் கேள்வி "பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் குழு அமைத்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என தேனியில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் பாண்டியன் பேசினார். தேனியில் இந்திய கம்யூ., பொதுக்கூட்டத்தில் தா. பாண்டியன் பேசியதாவது : பூமி அதிர்ச்சி வந்துவிடும், அணை உடைந்துவிடும், சுனாமி வந்துவிடும், இடி விழுந்து விடும் என கேரளாவில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறான அழிவை இயற்கை கொடுத்தால் எல்லோரும் பங்கிட்டுக் கொள்வோம். இயற்கை நமக்கு அளிக்கும் தண்ணீரைத் தரமாட்டோம் என சொல்லுவதற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்ட…

  17. சென்னை: மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் என்னை தாக்க திட்டமிட்டிருந்ததால் நான் அங்கு போகவில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார். மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. முதலில் இந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கூறியிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் இருவரும் வரவில்லை. எல்.ஜி. தஞ்சையில் இருந்தார். செஞ்சியார் மட்டும் சென்னையில் இருந்தார். ஏன் கூட்டத்திற்குப் போகவில்லை என்பதை செய்தியாளர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் விளக்கினார். அவர் கூறுகையில், அவைத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற கூட்ட…

  18. பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. உயர் நிலைக் கூட்டம் தாயகத்தில் இன்று காலை கூடியது. இதில் கலந்து கொள்வதற்காக பொது செயலாளர் வைகோ காலை 10 மணிக்கு தாயகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கூடி இருந்தனர். வைகோவைப் பார்த்ததும் புரட்சிப் புயல் வைகோ வாழ்க என்று உணர்ச்சி பொங்க வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். தாயகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொண்டர்கள் மத்தியில் வைகோ ஆவேசமாக பேசினார். அப்போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வைகோ வந்ததும் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தாயகத்தில் தொண்டர் வைத்திருந்த கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார். தொண்டர்…

  19. பெரியார் சிலை தகர்ப்பு- பின்னணிச் சதியை உணர்க! - பழ.நெடுமாறன் திருவரங்கத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை தகர்க்கப்பட்ட நிகழ்ச்சி தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரையும் கொதித்தெழ வைத்திருக்கிறது. தமிழ்நாட்டை கலவரபூமி ஆக்கும் திட்டத்துடன் இந்தச் செயலை இந்து பாசிச வெறியர்கள் செய்திருக்கிறார்கள். தமிழர்களைத் தட்டி எழுப்பி தன்மானம் உள்ளவர்களாக ஆக்கியவர் தந்தை பெரியார் ஆவார். அவருடைய தொண்டு என்பது தமிழர்களை விழிப்படைய வைத்து முன்னேற்றப்பாதையில் நடைபோட வைத்தது. ஆண்டாண்டு காலமாக வருண தருமத்தின் பெயரால் இம்மண்ணின் மைந்தர்களை சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி அடிமைச் சேற்றில் ஆழ்த்திய கூட்டம் பெரியார் மீது ஆத்திரம் கொண்டு அலைகிறது. தமிழ்நாட்டில் பார்ப்ப…

  20. அந்தமானில் நிலநடுக்கம் நாகையில் சுனாமி பீதி நாகை, டிச.24: அந்தமான், நிக்கோபர் தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், நாகை கடலோர கிராமங்களில் சுனாமி பீதி ஏற்பட்டது. அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு 6.1 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாகை பகுதியில் கடல் கொந்தளித்தது. அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பின. நேற்று காலையும் இதே நிலை நீடித்தது. ஊருக்குள் கடல் நுழைவதாக நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு பகுதிகளில் நேற்று காலை புரளி கிளம்பியது. இதனால் பீதியடைந்த மக்கள், குழந்தைகளையும், கைக்கு கிடைத்த பொருட்களையும் அள்ளிக் கொண்டு பாதுகாப்பான இடத்தை தேடி �#8220;டத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும்…

  21. உடைகிறது மதிமுக http://thatstamil.oneindia.in/news/2006/12/20/mdmk.html

    • 17 replies
    • 3.4k views
  22. பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும். http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm

  23. முத்த சர்ச்சையில் வசுந்தரா பெண்களுக்கு எதிரானவர்கள் கிளப்பி விடும் சர்ச்சை இது * "முத்த' விவகாரத்திற்கு வசுந்தரா பதில் புதுடில்லி: ""பெண்களுக்கு எதிரான கொள்கை உடையவர்கள் தான் கிரண் மஜும்தாருக்கு நான் முத்தம் கொடுத்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் இப்படி பேசுகின்றனர்,'' என்று ம.பி., முதல்வர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார். பா.ஜ., ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் வசுந்தரா ராஜே சிந்தியா. 53 வயதாகும் வசுந்தரா மேல்நாட்டு நாகரிகத்தில் வளர்ந்த ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். சமீபத்தில் நடந்த ஒரு அழகிப் போட்டியில், பயோகான் நிறுவன உரிமையாளர் கிரண் மஜும்தாரைக் கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்தார் வசு…

  24. டிசம்பர் 09, 2006 சென்னை: சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல ஸ்ரீராம சமாஜம் (அயோத்தியா மண்டபம்) மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம், ராஜகோபுரம் எதிரே காவல் நிலையம் அருகே முழு உருவப் பெரியார் சிலையை நிறுவ பீடம் அமைக்கப்பட்டு, சிலை மூடிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலை திறப்பு இரண்டு நாளுக்கு முன்பே விஷமிகள் சிலையின் கழுத்து பகுதி துண்டித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல், கடையடைப்புப் போராட்டத்தில் குதித்தன. மேலும், ராமர் படங்களுக்கு தீ வைத்து…

  25. டைம்ஸ் சஞ்சிகையின் விருது You Tube இணையத்தளத்திற்கு [Monday December 18 2006 02:20:44 PM GMT] [யாழ் வாணன்] பிரபல டைம்ஸ் சஞ்சிகை இவ்வருடத்திற்கான சிறந்த விருதை என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ளது. 1927ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த மனிதருக்கான விருதை தெரிவு செய்து வழங்கி வரும் டைம்ஸ் சஞ்சிகை ஒருசில காலகட்டங்களில் சர்ச்சைக்குரிய சிலரையும் தனது விருது பட்டியலில் உள்ளடக்க தவறவில்லை. இருப்பினும் இம்முறை ஒரு இணையத்தளத்திற்கு விருது வழங்கி புரட்சியை ஏற்படுத்தி விட்டது டைம்ஸ் சஞ்சிகை. இதற்கு முக்கிய காரணமாக அது சுட்டிக்காட்டுவது என்னவென்றால் குறிப்பிட்ட இணையத்தளம் மூலமாக உலகில் பல மில்லியன் கணக்கான மக்கள், பல வித்திலும், பல்வேறு விடயங்களை பெற்று, அற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.