உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26609 topics in this forum
-
[திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:52 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசியலில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனை விவகாரத்தைப் பொறுத்த வரையில் எமது இந்திய முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதற்காக தலையிட்டோம். இது விடயத்தில் உரிய வழிமுறையில்தான் தலையிடப்பட்டது. தனது நாட்டு வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் தூதுவருக்கும் கடமை உண்டு. இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையில் அக்கட்சி சொந்த முடிவின் படியே அரசாங்கத்தில் இணைந்துள்ளது. முன்னர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எமத…
-
- 0 replies
- 664 views
-
-
நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. காலை 8.45 மணி இருக்கும். நிïயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் இரட்டை கோபுரங்களில் ஒன்றில் விமானம் ஒன்று மோதியது. நிïயார்க் நகரில் பறவைகள் பறப்பது போல எப்போதுமே நிறைய விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். இதில் ஏதோ ஒன்று கட்டிடத்தில் தவறுதலாக மோதி விட்டதாக கருதினார்கள். அடுத்த 18-வது நிமிடத்தில் இன்னொரு விமானம் அடுத்த கோபுரத்தை நோக்கி வந்தது. அட இன்னொரு விமானமும் தாழ்வாக பறந்து வருகிறதேப என்னதான் நடக்கிறதுப என்று மூளை தனது யோசனை வேலையை தொடங்குவதற்குள் அந்த விமானம் அடுத்த கோபுரத்தில் டமார் என மோதி தீ…
-
- 0 replies
- 880 views
-
-
பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேர் தனது எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி அவரது கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து, அவர் குறித்தும் அவர் எப்போது தனது பதவியை துறப்பார் என்பது குறித்து பல எதிர்வு கூறல்கள் வெளியாகியுள்ளன. தனது தற்போதைய அரசாங்கத்தின் பாதிக்காலத்தில் தான் பதவி விலகுவேன் என்று டொனி ப்ளேர் முன்னமே கூறியிருந்தார், ஆனால் அவரது செல்வாக்கு குறைவதையொட்டி, அவர் முன்னதாகவே பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியின் உள்ளேயே எதிர்ப்பு வலுத்துள்ளது. தொழில் கட்சியோ அல்லது நாடோ, ப்ளேர் தொடர்ந்து பதவி வகிப்பதை விரும்பாது என்று பதவி விலகும் துணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். பிபிசி தமிழ் -------------------- …
-
- 7 replies
- 1.8k views
-
-
சில கள நண்பர்கள் ஜெயலலிதா திருந்தி விட்டதாகவும் அவரே தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர் போலவும் இங்கே சொல்லி வந்தார்கள்.... அவர்களுக்காக பின்வரும் செய்தியை இணைக்கிறேன்.... கிருஷ்ணசாமி கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு ஆண்டிப்பட்டி, செப். 6- விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா கூறினார். கிருஷ்ணசாமி புகார் அண்மையில் ஒரு கூட்டத்தில், அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டத்தில் கூட அல்ல. ஒரு திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, வேண்டாத, தேவையில்லா…
-
- 34 replies
- 4.5k views
-
-
இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் பாண்ட் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற¬முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில், ஒரே யுனிகோட் முறையை உருவாக்க தமிழறிஞர்களும், கம்ப்யூட்டர் நிபுணர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். …
-
- 6 replies
- 1.6k views
-
-
12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச மாண்டிசோரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1969ம் ஆண்டு நிறுவினர். தற்போது இப்பள்ளியின் இயக்குனராக அவர்களது மகள் லீனா சின்ஹா இருந்து வருகிறார். 40 வயதாகும் லீனா சின்ஹா, அந்தப் பள்ளியில் படித்த 12 மற்றும் 13 வயது மாணவர்களை மயக்கி, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம், லீனா சின்ஹா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
மதுரையை கலக்கும் மறுஜென்ம விவகாரம்... "சாய்பாபாவை மணமுடிக்க காத்திருக்கிறேன்!" சில மாதங்களுக்கு முன்பு லக்னோ வில் 'நான்தான் ராதையின் அவதாரம்' என்று சொல்லி ஏக பரபரப்பைக் கிளப்பினார், போலீஸ் ஐ.ஜி- -யான தேவேந்திரகுமார் பாண்டா. இப்போது பாண்டாவைப் போல் நம்மூர் மதுரை யில் வசந்தா என்ற பெண்மணி, 'நான்தான் ராதையின் மறுபிறப்பு. சாய்பாபாதான் கிருஷ்ண பகவானின் அவதாரம். இன்னும் பன்னிரண்டு வருடம் கழித்து சாய்பாபாவோடு நான் ஜோதியாகக் கலக்கப் போகிறேன்' என்று கிளம்பியிருக்கிறார். மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே இருக்கிறது வடக்கம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வாருக்கும்-வேதவல்லிக்கும் அறுப தாண்டுகளுக்கு முன் மகளாகப் பிறந்தவர் தான் வசந்தா. தீவிர வைஷ்ணவ கு …
-
- 3 replies
- 1.9k views
-
-
ரெஸ்கோ (Tesco) என்று அழைக்கப்படும் சுப்பர் மார்கட் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து உலகின் மிகவும் சோம்பேறிகளா பிரித்தானியச் சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பிரித்தானியச் சிறார்கள்..கணணி விளையாட்டுக்களோடும் தொலைக்காட்சியோடும் அதிக நேரத்தை செலவழிப்பதுடன்..2 தொடக்கம் 15 வயதுக்குள் அடங்கும் 19% பையங்களும்..22% பெண்களும்..கொழுத்த தேகம் உடையவர்களாக விளங்குகின்றனராம்.. மிச்சம் மீதிக்கு... http://news.bbc.co.uk/1/hi/health/5315358.stm
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தின் முக்கிய பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக கட்சியினர் புதியதொரு தொலைக்காட்சியை தொடங்கவுள்ளனர். மக்கள் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த தொலைக்காட்சி எதிர்வரும் 6ம் திகதி தொடங்கப்படவுள்ளது. last update 13:23 இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்கள் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் 6 ம் திகதி காமராஜர் அரங்கில் இடம்பெறவிருப்பதாக தெரிவித்தார். முதலில் ஆசிய நாடுகளில் தனது ஒளிபரைப்பை தொடங்கவிருக்கும் மக்கள் தொலைக்காட்சி 3 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருப்ப…
-
- 1 reply
- 963 views
-
-
ஈரக் காற்று வீசுகிற நீலாங்கரை இல்லம்! இந்தியில்'சினிமா' என்தலைப்பிலேயே ஒரு சினிமா இயக்கிக்கொண்டு இருக்கிறார் பாரதிராஜா. ''என்னோட 28 வருஷசினிமா வாழ்க்கையில், இப்படி சாத்விகமாக உட்கார்ந்து ஒரு படம் நான் செய்ததில்லை. 'பதினாறு வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ரெண்டுக்குப் பிறகு, இது நானே எழுதின கதை. ஒரு சினிமா டைரக்டரின் வாழ்க்கையில் நடக்கிற கதை. இதில் நானே நடிச்சிரலாம்னு முதல்ல நினைச்சேன். இது என் சொந்தக் கதைன்னு நினைச்சுடுவாங்க. அது ஒரு பிரச்னை. அதனால்,மனசில் பட்டவர்நானா படேகர். பெரிய ஞானஸ்தன். விதையைப் போட்டால், விருட்சமா வெளிச் சமா வெளியே வருவான். எனக்கே வித்தை காட்டுவான். தெரிஞ்சு கையாண்டால், மகா நடிகன். ரஜினி,கமல், சிவாஜி வரைக்கும்சகஜமா கொண்டுவந்திருக்கேன். இப்ப…
-
- 25 replies
- 6.1k views
-
-
விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழக அரசை கவிழ்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சதி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரபை பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதா சதி திட்டம் தீட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போது வைகோவுடன் கூடடணி வைத்துள்ளார். வைகோ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஜ…
-
- 4 replies
- 1.3k views
-
-
உலகெங்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமென்று அமெரிக்காவும் அதன் மேற்குலக நேட்டே கூட்டாளிகளும் நடத்தும் எடுபிடி ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பிரித்தானியா தனது உயர்தொழில் நுட்ப விமானத்தையும் 14 வீரர்களையும் சமர்பணம் செய்துள்ளது. மேற்குலக சுரண்டல் செல்வந்தத்துள் வளர்ந்து வரும் எடுபிடி ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாதிகளின் இந்த போர் இழப்பு...அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடிக்கடி தனது உயிர் தொழில்நுட்ப விமானங்களை இழந்து வந்த நிலையில் அமெரிக்கத் தயாராரிப்பான உலகின் சுப்பர் பைரர் என்று செல்லமாக அழைக்கப்படும் எப் 16 சண்டை விமானமும் அண்மையில் வீழ்ந்து நொருங்கியது. தற்போது உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பிரித்தானிய றோயல் விமானப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
Saturday, 02 September 2006 உலகில் பலமிக்க முதல்ப்பெண் ஜேர்மன் அதிபர். உலகின் பலமிக்க பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர்ப்ஸ் ஊடக இதழ் மேற்கொண்ட தரப்படுத்தலின்படி உலகின் பலமிக்க பெண்களில் முதல் இடத்தை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெக்கல் பெற்றுள்ளார். last update 14:01 இரண்டாம் இடத்தை சென்ற வருடம் பெற்றிருந்த அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டோலிசா ரைஸ் பெற்றுள்ளார்.மூன்றாம் இடத்தை சீன துணை பிரதமர் வூயி பிடித்துள்ளார். 4 ஆம் இடத்தை பெப்சி நிறுவனத்;தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி பெற்றுள்ளார். இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி 13 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டு;ள்ளார். மென்பொருள் உற்பத்தி நிறுவன உரிமைய…
-
- 0 replies
- 908 views
-
-
தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது: வட அமெரிக்க, ஐரோப்பிய சங்கம் கவலை [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 20:19 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழகமே கிளர்ந்துள்ள நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது என்று வட அமெரிக்க ஐரோப்பிய தமிழர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் எம்முடன் இரண்டறக் கலந்து செயற்படும் எமது உறவுகளான திரைப்படக் கலைஞர்கள் தற்போதைய ஈழத்து நிலவரம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது தொடர்பாக ஐரோப்பிய வட அமெரிக்க திரைப்பட ஆர்வலர்கள் சம்மேளனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை: ஈழத…
-
- 0 replies
- 793 views
-
-
சிறீலங்காவிற்கு ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்குவதைத் தடுக்க அமெரிக்க அழுத்தம்-சிங்கள நாளிதழ் சிறீலங்காவிற்குஆயுதத் தளபாடங்களை பாகிஸ்தான் வழங்குவதைத் தடுக்கும் விதத்திலான அழுத்தமொன்றை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுத்துவருகிறது. சிங்கள நாளிதழான லங்கா தீபவில் நேற்று வெளியான "தரலிய பெரல'என்ற தலைப்பிலான உள்நாட்டு அரசியல் பற்றிய அந்தக்கட்டுரையில் குறிப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தான் கடந்த காலம் முழுவதும் எமக்கு ஆயுத உபகரணங்களை வழங்கி உதவிகளைச் செய்திருந்தாலும், அரசு வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் இராணுவத் தீர்வை மட்டும் நாடுவது தவறெனக் கூறியிருக்கும் அமெரிக்கா, இலங்கைக்கு ஆயுதங்களை விற்பது தொடர்பான விடயத்தில் பாகிஸ்தான் அரசுக்கு பெரு…
-
- 0 replies
- 816 views
-
-
சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த படி கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிற…
-
- 2 replies
- 1k views
-
-
-
வெள்ளி 01-09-2006 18:27 மணி தமிழீழம் [மயூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மன்மோகன் சிங் இணக்கம். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/ind…
-
- 3 replies
- 1.2k views
-
-
உண்மைப் படம் உல்டாப் படம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் விமானம் அங்குள்ள விமான ஓடுதளம் ஒன்றில் பயணம் செய்த போது பெறப்பட்ட படங்களை திருடி..கிரபிக்ஸ் மூலம் உல்டா பண்ணி..புலிகள் விமானமாக காட்டியது அம்பலமாகிறது..! கிராபிக்ஸ் மன்னர்களே..இது உங்களுக்கல்ல...மீண்டும்...புலி
-
- 8 replies
- 2.1k views
-
-
வாஷிங்டன், செப். 1: இன்டர்நெட் மூலம் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட செக்ஸ் படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். 10 ஆண்டுகளாக அவர் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆணையத்தில் பணிபுரிந்து வந்த ராபர்ட் கேரீ (52) மீது 2005ல் குற்றம் சாட்டப்பட்டது. தம் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கேரி, நாட்டை விட்டுத் தப்பியோடினார். இதையடுத்து, அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிகளின் படங்கள் இந்த ஆண்டு ஜனவரியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன்பிறகு 3 நாள்கள…
-
- 5 replies
- 36.7k views
-
-
சம்பியன் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வக்கீலுடன் இந்தியா வருகிறார் கிப்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கிய தென் ஆபிரிக்க வீரர் கிப்ஸ் வக்கீலுடன் வந்து இந்தியாவில் நடைபெறும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை டில்லி பொலிஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அப்போதைய தென் ஆபிரிக்க அணிக் கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், நிக்கி போஜே ஆகியோர் மீது டில்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சூதாட்டம் குறித்து தென் ஆபிரிக்க அரசு கிங் கமிஷனை அமைத்து விசாரணை நடத்தியது. இதன் முன்பு ஆஜராகிய குரோஞ்ஞே சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றதை ஒப…
-
- 0 replies
- 744 views
-
-
இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேசத் தொண்டு அமைப்புக்கள் மூலம் வழங்க வழிவகை காண வேண்டும் என்று இந்திய அரசை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேடு வலியுறுத்தியுள்ளது. "தினமணி" நாளேட்டில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான ஆசிரிய தலையங்கம்: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நோர்வேயின் முன்முயற்சியில் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட சூழ்நிலையில் இரு தரப்புக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதிகளில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை இராணுவத…
-
- 1 reply
- 842 views
-
-
ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பில் ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ம.தி.மு.க. சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கண்டனப் பேரணி சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியை சென்று சேரும். அங்கு பேரணியின் நிறைவில் வைகோ பேசுகிறார். இந்த கண்டன பேரணியில் அவைத்தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ந.இராமச்சந்திரன், நாசரேத்துரை, மல்லை சி.இ.சத்யா மற்றும் நாட…
-
- 0 replies
- 744 views
-
-
இந்தோனேசியாவில் 13 ஈழத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியான ஜாவாப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேசகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்குத் தென்மேற்கே 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பன் டென் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸார் நடத்திய திடீர்ச் சோதனை நடவடிக்கை ஒன்றின்போதே இவர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று இந்தோனேஷியப் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறிய விடுதியைப் பொலிஸார் முற்றுகை யிட்ட சமயம் அங்கு இருபது பேர் தங்கியி ருந்தனர் என்றும் அவர்களில் ஏழு பேர் பொலி ஸாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர் என் றும் தெரிவிக்கப்படுகி…
-
- 0 replies
- 788 views
-
-
இந்தியா: போரை நிறுத்துக; இலங்கை ஏற்க மறுப்பு. ____________________________________________________ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன் முறைகளுக்கும் போருக் கும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு உடனடி யாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தி யாவும் அனைத்துலக சமூகமும் இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் இலங்கை அரசோ மறுப்புத் தெரிவித்து வருகிறது. திருகோணமலையை மீண் டும் தங்கள் கட்டுப் பாட் டுக்கொண்டு வரும்வரை தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கப் போவதாக அது தெரி வித்துள்ளது. இந்தியாவும் அமெரிக் காவும் இணைந்து இலங்கை அரசிடம் நேரடியாகவும் மறைமுக மாகவும் பேச்சு வார்த்தை நடத்தி விட்டன. இலங்கையில் நடை பெற்று வரும் ரத்…
-
- 2 replies
- 1k views
-