உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
ஜிம்பாப்வே: புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் துணை அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் - பாட்ரியாடிக் ஃப்ரண்ட் (ஜானு பி எஃப்) சேர்ந்த முன்னாள் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வாவை ஜிம்பாப்வே நாட்டின் தலைவராக ராணுவம் நியமித்துள்ளது. விளம்பரம் சில வாரங்களுக்கு முன…
-
- 0 replies
- 369 views
-
-
-
- 1 reply
- 637 views
-
-
சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல. விளம்பரம் இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரி…
-
- 8 replies
- 7.7k views
-
-
இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் மாயம் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் தெற்கு அத்திலாந்திக் கடலில் சென்றபோது மாயமானது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உட்பட 44 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற மேற்படி இராணுவ நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு மாயமானது. தெற்கு அத்திலாந்திக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமான வேளை கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடற்படை அதிகாரிகள், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அதிகாரிகளும் கப்பலைத் தேடும் பணியில் மும்முரமாக ஈட…
-
- 1 reply
- 482 views
-
-
றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார்? அதிகாரம் பறிக்கப்பட்ட சிம்பாப்வே ஜனாதிபதி றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார். அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய அமைச்சர்கள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது. சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியான றொபர்ட் முகாபே (93) கடந்த 37 ஆண்டுகளாக இந்தப் பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் சிம்பாப்வேயில் திடீரென இராணுவ புரட்சி ஏற்பட்டது. தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தது. ஜனாதிபதி ரொபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, முகாபேக…
-
- 0 replies
- 355 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் முகாபே நீக்கம்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜிம்பாப்வேவின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவத்துடன், அந்நாட்டு அதிபர் முகாபே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முகாபே பதவி விலக ராணுவத்தினர்…
-
- 0 replies
- 520 views
-
-
நவீன துபாயை கட்டமைக்க ரத்தமும் வேர்வையும் சிந்திய இந்தியர்கள் யாரேனும் தனியாகப் பேசும்போது துபாய் அமைத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை கட்டமைத்தது யார் எனும் விவாதம் அங்குள்ள அனைவரின் மத்தியிலும் நீடித்துக்கொண்டே இருக்கும். ஆனால், பொது வெளியில் யாரும் பேச மாட்டார்கள். பேசினால் அதிகாரிகளின் கோபத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபுர்ஜ் கலீஃபா அங்கு வாழும் இந்தியர்கள் அல்லது தெற்காசியர்களிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டால், தாங்கள்தான் அந்நாட்டை கட்டமைத்ததாகக் கூறுவார்கள். அங்கு வாழும் அரேபியர்களிடம் கேட்டால், தங்கள் தலைவர்களும் அவர்களின் தொலைநோக்கு பார்வையுமே பல நாட்டவர்களும் வந்து செல்லும் அந்…
-
- 3 replies
- 719 views
-
-
வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள் வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியாவுக்கு வந்த ராணுவ வீரர் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமனிதக் குடலுக்குள் ஒட்டுண்ணிப் புழுக்கள் வாழ முடியும். விளம்பரம் கடந்த திங்கள் கிழமை தங்கள் நாட்டில் இருந்து தப்பி வந்தபோது இவர் வட கொரிய ராணுவத்தினரால் பல முறை சுடப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நிலையாக இருந்தாலும், அவரது உடலில் இருக்கும் ஏராளமான புழுக்களால் அவரது காயங்கள் ஆறுவதும், உடல் நிலையும் மோசமாக ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வட கொரியாவில் வாழ…
-
- 0 replies
- 1k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் முகாபேவிற்கு அதிகரிக்கும் நெருக்கடி படத்தின் காப்புரிமைAFP ஜிம்பாப்வேவை கிட்டதட்ட 40 வருடங்களாக ஆட்சி செய்த அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும் என அவரது ஜனு பி.எஃப் கட்சியின் உறுப்பின…
-
- 0 replies
- 425 views
-
-
world பிரிட்டனில் நடுவானில் விமானம்- ஹெலிகாப்டர் மோதி விபத்து..!! 2 hrs ago பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது நடுவானில் ஹெலிகாப்டருடன் சில மணி நேரங்களுக்கு முன்பு பயங்கர சத்தத்துடன் மோதி வேடிஸ்டன் ஆலிஸ்பரி என்ற எஸ்டேட் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியானது. சம்பவ இடத்திற்கு தேம்ஸ்வெய்லி போலீசார் விரைந்தனர்.நடுவானில் மோதிய விமானம் ஹெ லிகாப்டரின் பாகங்கள் கிடைந்ததை போலீசார் உறுதி செய்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெ…
-
- 3 replies
- 512 views
-
-
யெமெனில் லட்சக்கணக்கானோர் பஞ்சத்தில் தவிப்பு - ஆயுத கடத்தலைத் தடுக்கவே விமான நிலையம், துறைமுகத்தை முடக்கியதாக செளதி அமைச்சர் விளக்கம். ஆசியாவின் கடைசி நாடோடி பழங்குடியினரை மதம் மாறத் தூண்டும் இந்தோனீசிய அரசு - சுமத்ரா மழைக்காடுகள் பிரதேசத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகச் செய்தி. அமெரிக்க தடையால் சூடானை விட்டுச் சென்ற மேற்கத்திய நிறுவனங்களுக்கு இணையாக உள்ளூரிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூடான்வாசிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 272 views
-
-
ஜிம்பாப்வே: பொது நிகழ்வில் பங்கேற்றார் ராபர்ட் முகாபே இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ஜிம்பாப்வேயில் புதன்கிழமை அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது முதல் வீட்டுச் சிறையில் இருந்த அதிபர் ராபர்ட் முகாபே முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார். படத்தின் காப்புரிமைAL JAZEERA Image captionபல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முகாபே. தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற பல்கலைக்கழ…
-
- 1 reply
- 517 views
-
-
'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN / AFP / GETTY IMAGES Image captionதாவூத் இப்ராஹிம் நான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், "தொடர்பிலேயே இருங்கள்... பெரிய அண்ணன் பேசுவார்" என்றார். அந்த அழைப்பாளர் சோட்டா ஷகில். விளம்பரம் …
-
- 0 replies
- 414 views
-
-
முதல் உலகப் போரில் மறைந்த இந்திய வீரர்கள்: 100 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிரான்சில் இறுதி மரியாதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வடக்கு ஃபிரான்சில் உள்ள கிராமமான லாவண்டியில் ஒரு மழை நாளில் ஒரு தனித்துவம் மிக்க சடங்கிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. விளம்பரம் ஃபிரான்ஸ் மற்றும் இந்திய அதிகாரிகள் குழுமியிருந்த, இரு இந்திய ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கிற்கு இந்து பூசாரி ஒ…
-
- 0 replies
- 238 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் 1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் சிலை கண்டுபி்டிப்பு படத்தின் காப்புரிமைTEH ENG KOON உறங்கிய நிலையில் இருக்கும் புத்தரின் பழங்கால சிலையின் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாகிஸ்தானில் உள்ள…
-
- 0 replies
- 312 views
-
-
400 இலிருந்து 600 டொலர்களுக்கு கொத்தடிமைகளாக விற்கப்படும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அத்துடன் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் ஐரோபிபய நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையிலேயே லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் …
-
- 0 replies
- 1k views
-
-
வீட்டுக் காவலில் உள்ள ஜிம்பாப்வே அதிபர் முகாபேவை சந்திக்க தென்னாஃப்ரிக்க அமைச்சர்கள் ஹராரி வருகை - ராணுவ தளபதிகளை சந்தித்துப் பேசவும் திட்டம் யேமென் போரினால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் ஏற்படும் தாக்கம் - டாய்ஸ் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் சிறப்புச் செய்தி ரக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோருடன் தப்பியபோது கண்ணிவெடியில் சிக்கி, குடும்பத்தை இழந்த தந்தையின் துயரம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 584 views
-
-
ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் Image captionஅரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ அதிகாரி அறிக்கையை வாசித்தார் ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சியில் தோன்…
-
- 2 replies
- 776 views
-
-
7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்:- 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ராஜீவ் வழக்கில…
-
- 2 replies
- 659 views
-
-
வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்திரா காந்தியின் நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. வங்கதேச விடுதலையில் ஆற்றிய அளப்பரிய பங்கை கூறுவது இப்போது முக்கியமானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திரா காந்தி விளம்பரம் பாகிஸ்தானில் இருந்து பிரிவதற்கான வங்கதேசத்தின் விடுதலையை இந்திரா ஆத…
-
- 0 replies
- 502 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் டா வின்சியின் ஏசுநாதர் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் படத்தின் காப்புரிமைCHRISTIE'S நியூ யார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட ஓவியம் என்று நம்பப்படு…
-
- 0 replies
- 444 views
-
-
ஸிம்பாப்வே தலைநகரத் தெருக்களில் இராணுவ டாங்கிகள்! அதிரடிப்புரட்சியல்ல என்கிறது இராணுவம்!! 37 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிபர் முகாபே பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு!!! பிபிசி தரும் நேரடிச் செய்திகள்!! ஆஃப்கானிஸ்தானில் அதிகரிக்கும் இளவயது ஹெராயின் அடிமைகள்! ஒன்பது வயதான சிறுவர்களை போதையிலிருந்து மீட்கப்போராடும் மருத்துவமனை!! மற்றும் உலக அளவில் அதிகரிக்கும் உடலுறுப்பு பற்றாக்குறை! பிரிட்டனில் வாழும் ஆசியர்கள், ஆப்ரிக்களுக்கு பெரும் பாதிப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 369 views
-
-
லண்டன் பஸ்களில் பிரச்சாரம் தொடக்கம்: ‘பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுங்கள்’ - பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு கோப்புப் படம் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் வேண்டும் என்று வலியுறுத்தி லண்டனில் இயங்கும் புகழ்பெற்ற பஸ்களில் (பிளாக் கேப்ஸ்) பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களில் ஒன்று பலுசிஸ்தான். நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் பிரிவினைவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இதனால் பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவ…
-
- 0 replies
- 358 views
-
-
மும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், கொள்ளை அடிக்கப்பட்டவற்றின் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. வங்கிக்கு பக்கத்தில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர். யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அங்கு மளிகைக்கடை ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குறிய திருடர்களை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை. இத்தனை மாதங்களாக, சந்தேகம் ஏற்படாத வகையில், இவர்கள் எப்படி இந்த சுரங்கத்தை தோண்டினார்கள் என்பது தெளிவாக தெரியவி…
-
- 0 replies
- 478 views
-
-
கரையொதுங்கிய இராட்சதத் திமிங்கிலங்கள் – சுனாமி அச்சத்தில் மக்கள் இந்தோனேஷியாவின் ஆச் மாகாணத்திலுள்ள உஜாங் கரெங் கடற்கரையில், இராட்சதத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன. அதனால் மக்கள் சுனாமி அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமிங்கிலங்கள் கரையொதுங்கிய தகவல் அறிந்ததும், கடல்வளம் மற்றும் மீன்வளத்துறை தலைமையதிகாரி நூர் மஹ்தி என்பவர், திமிங்கிலங்களைக் காப்பாற்றி, கடலுக்குள் கொண்டு செல்லும் மீட்புப் பணியில் இறங்கினார். அவருக்கு உதவியாக நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் திமிங்கிலங்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கரையில் ஒதுங்கி, நீந்த முடியாமலிருந்த திமிங்கிலங்களின் மீது தண்ணீரை…
-
- 0 replies
- 810 views
-