உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26881 topics in this forum
-
தன்னலமற்ற சேவையால் பத்மஸ்ரீ விருது பெறும் கரீமுல் ஹக்! அம்பியூலன்ஸ் ஒன்று இல்லாததால் தன் தாயை இழந்த 52 வயது நபர் ஒருவருக்கு, அவரது தனித்துவமான சேவைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருக்கிறது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரியைச் சேர்ந்தவர் கரீமுல் ஹக். தேயிலைத் தோட்டத் தொழிலாளியான ஹக்கின் தாயார் கடந்த 2007ஆம் ஆண்டு திடீரென கடும் சுகவீனமுற்றார். அம்பியூலன்ஸ் வசதி இல்லாததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இதனால், ஹக்கின் கண் முன்பாகவே அவரது தாயாரின் உயிரும் பிரிந்தது. இதனால் பெரிதும் மனவேதனையடைந்த ஹக், தன் தாய்க்கு நேர்ந்த கதி இனி இந்தப் பகுதியில் எவருக்கும் ஏற்படக்கூடாது என்று முடிவெடுத்த…
-
- 0 replies
- 318 views
-
-
ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது: ட்ரம்புக்கு தலிபான்கள் எச்சரிக்கை கடிதம் 2017-01-27 10:55:07 ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது என ட்ரம்ப்புக்கு தலி பான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தலிபான் அமைப்பு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தக் கடிதத்தில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சைபிஹுல்லா முஜாஹித், "அமெரிக்கப் படைகள் ஆப்கானில் உள்ளவரை அங்கு அமைதி ஏற்படாது. அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைவ…
-
- 0 replies
- 256 views
-
-
சீனாவுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையிடம் கோரவில்லை – சீனா சீனாவிற்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு நாம் ஒருபோதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியதில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Hua Chunying தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் சீன நிறுவனங்களின் முயற்சியான்மை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கையிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், முதலீட்டு வலயத்திற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் சிறியளவில் போராட்டமொன்று நடத்தப்பட்டதாகவும் அது, பிழையான புரிதல் காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அபிவிருத்தித் திட்டம் குறித்து போதியளவு தெளிவற்ற காரணத்தினால் இந்தப் போராட்டம் மேற்கொள…
-
- 0 replies
- 268 views
-
-
சீனாவின் ‘இரு குழந்தைகள்’ சட்டத்தையடுத்து மக்கள் தொகையில் சடுதியான உயர்வு சீனாவில் அமலில் இருந்த ‘ஒரு குழந்தை’ சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சுமார் பதின்மூன்று இலட்சம் குழந்தைகள் மேலதிகமாகப் பிறந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1979ஆம் ஆண்டு முதல் ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற சட்டத்தை அமல் படுத்தியது சீன அரசாங்கம். இதனால் பிறப்பு விகிதம் குறைவடையத் தொடங்கியது. எனினும், இந்தச் சட்டத்தால் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மத்திய வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை க…
-
- 0 replies
- 240 views
-
-
பிரெக்ஸிட் : வரைவு மசோதாவை வெளியிட்டது பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரும் வரைவு மசோதா ஒன்றை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. பிரெக்ஸிட் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரும் வரைவு மசோதா ஒன்றை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது, அரசாங்கத்துக்கு இல்லை இல்லை என்று கடந்த செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடாளும…
-
- 2 replies
- 466 views
-
-
மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் கால சர்ச்சைக்குரிய வாக்குறுதியொன்றை நிறைவேற்றும் வகையில் மெக்ஸிக்கோவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் சுவரொன்றை எழுப்பப் போவதாக சூளுரைத்துள்ளார். இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி …
-
- 1 reply
- 549 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சட்டத்தால் தடை செய்யப்பட்ட சித்ரவதை விசாரணை முறைகள் பலன் தருவதாக கூறுகிறார் டிரம்ப்.அவற்றை மீளக் கொண்டுவருவது குறித்தும் ஆராய்கிறாராம். * அபூர்பவமான மரபணு கோளாறுகளைக் கொண்ட பிரிட்டிஷ் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கை. மிகப்பெரும் ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ள புரிதல். * குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழி என்ன? நெதர்லாந்து குழந்தைகளே உலகின் மகிழ்ச்சியான குழந்தைகள் என்கிறது யுனிசெஃப்.
-
- 0 replies
- 264 views
-
-
Top 10 Most Peaceful Countries In The World 2017 Everyone like to live in a peaceful and happy nation, Right? The Global Peace Index (GPI) report from the Institute of Economics and Peace shows the relative level of peace in 162 countries. They ranked the countries based on 22 different indicators including level of violent crime, relations with neighbouring countries, the absence of war, contribution to U.N peace keeping mission, schooling…etc.. The low GPI index score indicates more peaceful countries. Followings list of 10 most peaceful countries in the world. 10Czech Republic, GPI Score : 1.341 …
-
- 1 reply
- 442 views
-
-
போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! #SpotReport இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர். விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது…
-
- 22 replies
- 4.2k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீனப் பொருட்கள் மீது டொனால்ட் டிரம்ப் பெரும் இறக்குமதி தீர்வையை அமல்படுத்தினால் தாமும் பதிலடி கொடுப்போம் என்கிறது சீனா. * எகிப்திய அதிபர் அப்தல் ஃபதா அல் சிசி ஆட்சிக்கு வந்த புரட்சியின் ஆறாவது வருட நிறைவு இது! ஆனால், மாற்றுக்கருத்தாளர்களுக்கு எதிரான அவரது நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. * உலகின் பிரபல மேடைகளில் இசைத்து வருகிறது ஆப்கானின் இசைக்குழு ஒன்று. ஆனால், முழுவதும் பெண்களை கொண்ட இந்த குழுவுக்கு தீவிரவாதிகளின் மிரட்டலும் உண்டு.
-
- 0 replies
- 270 views
-
-
மைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை ; மகள் அதிர்ச்சி பேட்டி பிரபல பொப் இசை பாடகரான மைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள் பாரிஸ் ஜாக்சன் கருத்து தெரிவித்திருப்பது மைக்கல் ஜாக்சன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொப் இசை பாடகரான மைக்கல் ஜாக்சன் தனது 50 ஆவது வயதில் கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது குடும்ப வைத்தியர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியது தான் அவர் இறப்பிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஜாக்சன் மகளான பாரிஸ் ஜாக்சன் தன் தந்தை ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் என்று க…
-
- 0 replies
- 485 views
-
-
பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் - டிரம்பின் தொடர் அதிரடியால் பரபரப்பு அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டிரான்ஸ் – பசுபிக் பங்காளித்துவ உடன்படிக்கையிலிருந்து வாபஸ் பெறுவதற்கான நிறைவேற்று ஆணையில் கைச்சாத்திட்டு அது தொடர்பில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை பூர்த்தி செய்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிக்கோ, நியூஸிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட் நாம் ஆகிய 12 நாடுகளுக்கிடையிலான மேற்படி வர்த்தக உடன்படிக்கையானது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆசிய கொள்கைகள் தொடர்பான அச்ச…
-
- 0 replies
- 462 views
-
-
சிரியாவை சேர்ந்த 7 வயது சிறுமி : டிரம்புக்கு உருக்கமான கடிதம் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறாள். கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத். அலெப்போவை மீட்க இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதனால் கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள். இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கி…
-
- 0 replies
- 329 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டம் : ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை (காணொளி இணைப்பு) Published by Kumaran on 2017-01-25 09:56:04 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் விமான நிலையத்தைச் சுற்றிலும் குவிந்து மறியல் செய்து வந்ததால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் சிப்பந்திகளும் குறுக்கு வழியால் மதுரை விமான நிலையத்தை அடைய வேண்டி ஏற்பட்டது. இதன்போது, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த முள் வேலிகளின் ஊட…
-
- 0 replies
- 504 views
-
-
ஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் நாளை (ஜிஎம்டி நேரம்ப்படி) முக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்பினை டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற…
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்காவுக்கு வாருங்கள் : மோடிக்கு டிரம்ப் அழைப்பு அமெரிக்க புதிய ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போது உலகில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடாக இந்தியா இருந்து வந்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவான ஆலோசனை நடத்திய இருநாட்டு தலைவர்களும், உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை எதிர்க்கும் போரில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றுவது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அமெரிக்கா-இந்தியா இடைய…
-
- 0 replies
- 395 views
-
-
உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் சிறார் குடியேறிகள் ============================================= செர்பிய தலைநகர் பெல்கிரேடில் கடும் குளிரில் தரையில் படுத்துறங்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகளில் எட்டு வயதான சிறார்களும் அடங்குகின்றனர். தமது உறவினர் துணையில்லாமல் குடியேறிகளாக வந்தவர்கள் இந்த சிறார்களில் சிலர். உறை பனி காலநிலையில், ஒரு ரயில் பாதையின் இரு புறமாகவும், கைவிடப்பட்ட ஒரு களஞ்சியத்திலும் அவர்கள் உறங்குகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லாத செர்பியாவில் தங்கியிருக்க பெரும்பாலான குடியேறிகளுக்கு விருப்பமில்லை. அவர்களின் நிலை குறித்த பிபிசியின் காணொளி. BBC
-
- 1 reply
- 289 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒபாமாவின் உத்தரவுகளை மாற்றுகிறார் டொனால்ட் டிரம்ப். வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், அமெரிக்காவில் கருக்கலைப்பை தடுக்கவும் கொள்கையில் மாற்றங்களை அவர் செய்கிறார். * செர்பியாவில் உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் குடியேறிகள். பாதுகாப்புக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் இவர்கள். * இந்த வருட இறுதிக்குள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடுவோம் என்கிறது நைஜீர்ய அரசாங்கம். ஆனால், விமர்சகர்களுக்கோ அதில் சந்தேகம்.
-
- 0 replies
- 370 views
-
-
'நாடாளுமன்றத்துக்கே அதிக அதிகாரம்'-பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவிது தொடர்பான நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கும் முன்னர், அது குறிதது நாடாளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என்று நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டிஷ் உச்சநீதிமன்றம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது பிரிட்டிஷ் சட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்படும், பிரிட்டிஷ் மக்கள் சில உரிமைகளை இழப்பார்கள் என்பதால், நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதிக்கபப்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. பதினோரு நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இந்த வ…
-
- 0 replies
- 384 views
-
-
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகி எக்கல்ஸ்டோன் நீக்கம் உலகப் பிரசித்தி பெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகியாக, கடந்த நான்கு தசாப்தங்களாக பதவி வகித்த பெர்னி எக்கல்ஸ்டோன், அப்பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளார். பெர்னி எக்கல்ஸ்டோன் நீக்கம் எட்டு பில்லியன் டாலர்கள் செலவழித்து ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் பொறுப்புகளை தங்களின் உரிமையாக்கியுள்ள லிபர்டி மீடியா என்ற அமெரிக்க நிறுவனம், எக்கல்ஸ்டோனின் நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை, உலக அளவில் லாபகரமான வணிகமாக மாற்றிய 86 வயதாகும் பெர்னி எக்கல்ஸ்டோன், தலைமைப் பொறுப்பில் இருந்து தான…
-
- 0 replies
- 264 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கான பேச்சுக்களை டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ளார். * தாய்வானில் வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள். தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து ஒரு இந்தோனேசிய பெண் பேசுகிறார். * இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் விமானம் ஒன்றை, ஒரு குடும்பம் மீள உருவாக்க முனைகிறது.
-
- 0 replies
- 395 views
-
-
இளைஞர் குழுவால் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் : பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு : சுவிடனில் அதிர்ச்சி பெண் ஒருவரை இளைஞர் குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சியை பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்த அதிர்ச்சி சம்பவம் சுவிடனில் பதிவாகியுள்ளது. சுவிடனின் தலை நகரான ஸ்டோக்ஹோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உப்சாலா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மூன்று இளைஞர்கள், ஒரு பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் சில மணி நேரங்கள் நீடித்த நிலையில் குறித்த சம்பவ நிகழ்ந்த பகுதியை ப…
-
- 0 replies
- 396 views
-
-
பிரித்தானியாவில் கேப்சி உணவில் அருவறுக்கதக்க பொருள் இருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் சிம்ப்சன் என்ற 22 வயது இளைஞன் தனது காதலி ஷெர்லியுடன் Suffolk, Ipswich பகுதியில் உள்ள கேப்சி உணவக கிளைக்கு சென்றுள்ளார். இருவரும் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உணவில் அலகுடன் கோழி மண்டையோடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஜோர்டான் சிம்ப்சன், என் தாத்தா பறவை ஆர்வலர் அவரிடம் அந்த பாகத்தை கொடுத்து சோதனை செய்தோம். அதில், அது அலகுடனான கோழியின் மண்டையோடு என உறுதியானது. இது மிகவும் அருவறுக்கதக்க விடயம். இதன் மூலம் உணவகத்தின் தரத்தை நான் உணர்ந்துள்ளேன். இனி குறித்த…
-
- 1 reply
- 515 views
-
-
பப்புவா நியூகினியில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள, பசுபிக் சமுத்திர நாடான பப்புவா நியூகினியில் சற்றுமுன் பாரிய பூகமபம் ஏற்பட்டுள்ளது. 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் இது என ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்துள்ளன. பப்புவா நியூகினியின் அரவா நகரிலிருந்து 47 கிலோமீற்றர் தூரத்தில் கடற்பகுதியில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=21930#sthash.YnWZYp5i.dpuf
-
- 0 replies
- 456 views
-
-
Washington (CNN)It's Donald Trump's first full day as the 45th President of the United States, and people across the world are taking to the streets to protest against the incoming administration. Thousands are expected to participate Saturday in the Women's March on Washington and more than 600 sister marches are planned, according to organizers, to send a message to Trump "that women's rights are human rights." We'll be covering the protests here all day -- get the latest developments below, and our full report here. http://www.cnn.com/2017/01/21/politics/womens-march-protests-live-coverage/index.html …
-
- 2 replies
- 747 views
-