உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26881 topics in this forum
-
பஹ்ரேனில் பொலிஸாரைத் தாக்கிய மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் பொலிஸாரைக் கடுமையாகத் தாக்கிய குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று ஷைதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது பஹ்ரேன் அரசு! குறித்த இளைஞர்கள் மூவரும் பஹ்ரேன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இவர்கள் மூவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும், இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் சித்திரவதையின் பேரிலேயே சாட்சியமளித்தனர் என்றும் மனித உரிமை இயக்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அலட்சியம் செய்த அரசு, கடந்த ஞாயிறன்று இந்த மூன்ற இளைஞர்களையும் துப்பாக்கியால் சுட்டு…
-
- 0 replies
- 320 views
-
-
ஓய்வுக்குத் தயாராகும் ஒபாமா; 43 மில். டொலர் குத்தகை வீட்டுக்கு வந்து இறங்கும் பொருட்கள் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி ட்ரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தமது பிரத்தியேகப் பொருட்களை வொஷிங்டனில் தாம் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு மாற்றி வருகிறார் ஒபாமா. வொஷிங்டனில் சுமார் 43 இலட்சம் டொலர் குத்தகையில் ஒபாமா வாங்கியுள்ள வீட்டிற்கு, பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்கள் வந்து போகத் தொடங்கியுள்ளன. பதவி விலகியதும் தனது சொந்த ஊரான சிக்காகோவுக்குச் செல்ல ஒபாமா விரும்பியபோதும், தனது இளைய மகள் ஷாஷாவின் படிப்பு நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே அடுத்த இரண்டு வருடங்கள் வொஷிங்டனில் தங்க முடிவு செய்த…
-
- 0 replies
- 370 views
-
-
புதுவருட பிறப்பன்று இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் கைது புதுவருட பிறப்பு தினத்தன்று துருக்கி இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர். துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். http://globaltamilnews…
-
- 0 replies
- 216 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-6
-
- 14 replies
- 902 views
-
-
டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தனது டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரையடுத்து 44-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். அமெரிக்க அதிபருக்கென பிரத்யேக டுவிட்டர் கணக்கு தற்போது உள்ளது. மேலும், அமெரிக்க அதிபராக உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாப்பாக பர…
-
- 1 reply
- 364 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையே சிறந்த பாதுகாப்பு : டிரம்புக்கு ஏங்கெலா மெர்கல் பதிலடி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு எதிரான சிறந்த தற்காப்பு என்பது ஐரோப்பிய ஒற்றுமைதான் என்று ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையே சிறந்த பாதுகாப்பு : ஏங்கெலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். ஐரோப்பா தனது சுய அடையாளத்திற்காகவும், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகளுக்கா…
-
- 0 replies
- 330 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வணிகம், பிரெக்ஸிட் மற்றும் குடியேறிகள் குறித்தெல்லாம் டொனால்ட் டிரம்ப் பேசுகிறார். இன உறவுகள் குறித்து ஒபாமா என்ன பேசினார்? அது குறித்த ஒரு பார்வை. * கிர்கிஸ்தானின் இன் தலைநகருக்கு அருகே கிராமம் ஒன்றின் மீது சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர். * ஒரு காலத்தில் உலகின் சிறந்த சர்க்கஸாக பெயர் பெற்ற அமெரிக்காவின் பெரிய சர்க்கஸ் நூற்று ஐம்பது வருடங்களின் பின்னர் மூடப்படுகின்றது.
-
- 0 replies
- 317 views
-
-
மெக்சிகோவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி: டிரம்ப் எச்சரிக்கை ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பல்வேறு வடிவங்களில் விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. தற்போது BMW 3 Series ரக கார்களை தயாரிப்பதில் துரித கவனம் செலுத்திவரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளை சீனாவில் இயங்கி வருகிறது. இதேவேளை அமெரிக்காவை அண்மித்துள்ள மெக்சிகோவில் புதிய தொழிற்சாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரில் உருவாகிவரும் இந்த தொழிற்சாலையில் எதிர்வரும் 2019-ம் ஆண்டுக்குள் கார் தயாரிப்பு ஆரம்பிக்க…
-
- 1 reply
- 425 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய சந்தையை பிரிட்டன் இழந்தால் மாற்று நடவடிக்கை EPA பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகும் உரிமையை இழக்குமானால், அதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை பிரிட்டன் எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகும் உரிமையை இழக்குமானால், அதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை பிரிட்டன் எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குள் மக்கள் சுதந்திரமாக குடியேறுவதைக்…
-
- 0 replies
- 341 views
-
-
துருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு ) துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கி விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747 என்ற சரக்கு விமானமொன்று இவ் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணித்த விமானி உட்பட விமான சிப்பந்திகள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் வீழந்துள்ளதால் 15 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6 குழந்தைகள் உட்பட பல குடியிருப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. …
-
- 2 replies
- 411 views
-
-
செருப்பில், காந்தியடிகள் படம்... அடங்காத அமேசான்! அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் செருப்பில் காந்தியடிகளின் படத்தை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ளது. காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் ஆன்லைன் வணிகம் செய்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் தனது வெப்சைட்டில் வீட்டு வாசலில் போடப்படும் மிதியடி பற்றிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்திய தேசிய கொடி போல இருந்த அந்த மிதியடிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.அமேசான் நிறுவன அதிகாரிகள் விசா திரும்பப் பெறப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்த பிறகே அமேசான் ந…
-
- 3 replies
- 545 views
-
-
பிரேசில் சிறைக்குள் பாரிய கலவரம் : கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இருதரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டுள்ளனர். தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். …
-
- 0 replies
- 302 views
-
-
மொஸ்கோ ஹோட்டலுக்கு பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்ற டொனால்ட் ட்ரம்ப் படுக்கையில் சிறுநீர் கழித்தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ உட்பட ஆதாரங்கள் உள்ளதாக செய்தி - பொய்யான செய்திகள் என ட்ரம்ப் மறுப்பு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் 5 வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய ஹோட்டலொன்றில் விலைமாது ஒருவரிடம் பாலியல் உறவு கொண்டதாகவும் ஹோட்டல் அறையின் படுக்கையில் சிறுநீர் கழித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வோட்டர்ஸ்போர்ட்கேட்' (Watersportsgate) என இந்த சர்ச்சை குறிப்பிடப்படுகிறது. ட…
-
- 4 replies
- 555 views
-
-
அராபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தலைவர் பலி அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், யேமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 532 views
-
-
ஒபாமாவின் இறுதி சந்திப்பு : அரசியல் ஆர்வலர்கள் ஆர்வத்தில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைகின்றது. ஒபாமா, வழக்கமாக வொஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கேட்போர் கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவிப்பார். இந்நிலையில், பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் …
-
- 0 replies
- 280 views
-
-
சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை தென் சீன கடற்பரப்பு விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. தீவுகளுக்கு பிரவேசிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையே இதற்கான காரணமாகும். தென் சீன கடற்பரப்பில் காணப்படும் தீவுகளுக்கு சீனா பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என அமெரிக்க ராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட உள்ள றெக்ஸ் ரில்லர்சன் (Rex Tillerson ) தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சீனாவின் தேசிய ஊடகங்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளன. முரண்பாடுகளை வலுக்கச் செய்யும் வகையில் செயற்படக் கூடாது என சீனா கோரியுள்ளது. http://globaltamilnews.net/archives/13686
-
- 0 replies
- 338 views
-
-
ஹங்கேரிய பெண் புகைப்பட செய்தியாளருக்கு மூன்று ஆண்டு நன்னடத்தை கால தண்டனை ஹங்கேரிய பெண் புகைப்பட செய்தியாளர் பெட்ரா லாஸ்லோவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹங்கேரி – செர்பியா எல்லையில் போலீஸ் பாதுகாப்பு வட்டத்தை மீறிய புகலிடக் கோரிக்கையாளர்களை எட்டி உதைப்பதும், தடுக்கி விழவைப்பதும், பதிவானதைத் தொடர்ந்து, ஒழுங்கற்ற நடத்தை எனும் குற்றச்சாட்டின் பேரில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக பெட்ரா லாஸ்லோகூறியுள்ளார். http://globaltamilnews.net/archives/13668
-
- 0 replies
- 320 views
-
-
ஐரோப்பா : கடும் குளிரில் குடியேறிகள் தவித்து வருவதாக ஐ.நா கவலை குடியேறிகளுக்கு சில நாடுகள் ஆதரவு தாராததால், ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் மிக பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருவதாக, ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கிரேக்க தீவுகளில் பல வெப்பமடையாத கட்டிடங்களில் பலர் தங்கியுள்ளனர் என்றும், பல்கேரியாவில், குளிர் மற்றும் சோர்வு காரணமாக பல குடியேறிகள் இறந்துள்ளனர் என ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு இட்டுச் செல்லும் பால்கன் பாதையில் உள்ள நாடுகள், குடியேறிகளை வரவிடாமல் தொடர்ந்து தடுப்பதாகவும் , காவல் …
-
- 0 replies
- 311 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சைப்ரஸ் பேச்சுவார்த்தைகள் - சமாதானம் சாத்தியமா? துருக்கிய படை அங்கு தொடர வேண்டும் என்கிறார் துருக்கிய அதிபர். * அமெரிக்கா வரும் கியூபர்களுக்கு தானாகவே விசா இன்றி வதிவிட அனுமதி வழங்கும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்துகிறது; கியூப அரசாங்கம் அதனை வரவேற்றுள்ளது. * உலகில் அதிக மது அருந்தும் நாடுகளில் ஒன்று தென்னாப்பிரிக்கா; அதனை மாற்றுவதற்கான ஒரு திட்டம் குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்
-
- 0 replies
- 426 views
-
-
சி.என்.என். நிருபரிடம் ‘நீங்கள் பொய் செய்திகளை வெளியிடுபவர்கள்’ என்று சீறிய ட்ரம்ப் படம். | ராய்ட்டர்ஸ். தனக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உறவு பற்றிய தகவல்களை கசிய விட்டதற்காக நாட்டின் உளவுத்துறையையும், அதனையொட்டி ‘பொய்ச் செய்திகளை’ வெளியிட்டதாக ஊடகங்களையும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்தார். தேர்தலுக்குப் பிந்தைய தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், ரஷ்ய ஏஜென்சிகள் சிலவற்றினால் தான் விலைமாதர்களுடன் இருந்ததாக பிடிக்கப்பட்ட படம் பற்றிய செய்திகளை தனியார் அரசியல் ஆலோசகரிடமிருந்து உளவுத்துறைகள் வாங்கியதையும், ட்ரம்ப் மற்றும் அவரது ஊழியர்கள் தேர்தல் பிரச்சார காலக்கட்டங்க…
-
- 1 reply
- 503 views
-
-
ஒபாமாவிடம் கண்ணீருடன் விருது பெற்ற துணை ஜனாதிபதி ஜோ பிடன் : எதிர்பாராத நிகழ்வு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதி ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன், ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். எனவே, தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிக உயரிய குடிமகனுக்கான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கம்’ (Presidential Medal of Freedom) என்ற விருது வழங்கும் விழா வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது. …
-
- 0 replies
- 443 views
-
-
இரண்டாம் உலகப் போரை உலகுக்கு அறிவித்த பெண் நிருபர் மரணம் இரண்டாம் உலகப் போரை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெண் பத்திரிகையாளர் க்ளெயார் ஹொலிங்வேர்த் தனது 105வது வயதில் இன்று காலமானார். பிரித்தானிய ஊடகங்களில், உலகின் முக்கிய பிரச்சினைகளை கள நிலவரங்களுடன் தொகுத்துத் தரும் நிருபராகப் பணியாற்றிய இவர்தான், போலந்துக்குள் ஹிட்லரின் நாஸிப் படைகள் புகுந்ததை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தவர். இரண்டாம் உலகப் போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்ததையடுத்து போலந்துக்குச் சென்றிருந்த க்ளெயார், அங்கிருந்த இராஜாங்க அதிகாரி ஒருவரது காரை எடுத்துக்கொண்டு ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்துப் பகுதிக்குச் சென்றார். அங்கே அவர் ய…
-
- 1 reply
- 332 views
-
-
முடிவுக்கு வருகிறது கியூபர்களுக்கான அமெரிக்க விசாயின்றி தங்கும் சலுகை கியூபா மக்கள் விசா இல்லாமல் குடியேறிகளாக அமெரிக்காவுக்கு வந்து தங்க அனுமதிக்கும் நீண்டகால கொள்கையை அதிபர் பராக் ஒபாமா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதுவரை அமெரிக்கா வந்த கியூபா குடியேறிகள் அங்கு தங்கும் அனுமதி பெறுகின்றனர் 20 ஆண்டுகளாக இருந்து வருகின்ற இந்த கொள்கைப்படி,, அமெரிக்காவுக்கு குடியேறிகளாக வந்தடையும் கியூபா மக்கள், அங்கு ஓராண்டு தங்கியிருந்த பின்னர், சட்டப்படி நிரந்தரமாக தங்குகின்ற உரிமையை பெறுபவர்களாக இருந்து வந்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அல்லது நாடு கடத்தப்படும் தங்களது மக்…
-
- 0 replies
- 348 views
-
-
-
- 0 replies
- 398 views
-
-
ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பலர் அகதிகள் மற்றும் வசிப்பிடம் இல்லாதவர்கள். வெள்ளிக்கிழமையன்று, ரஷியாவின் சில பகுதிகளில் 120 ஆண்டுகளில் இல்லாத மிக குளிரான பழம் பெரும் கிறித்துமஸ் நாளை மக்கள் கொண்டாடினர். மாஸ்கோவில் இரவு நேரங்களில் வெப்பநிலை மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது. போலாந்தின் வெப்பநிலை மைனஸ் பதிநான்காக குறைந்ததையடுத்து அங்கு 10 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் தென் கிழக்கு மற்று…
-
- 15 replies
- 1.1k views
-